News Ticker

தேடுக

திருக்குறள்

  • Thiruvalluvar
    நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்துவாழ்வாரின் வன்கணார் இல். – குறள்: 276 – அதிகாரம்: கூடா ஒழுக்கம், பால்: அறம் கலைஞர் உரை உண்மையிலேயே மனதாரப் பற்றுகளைத் துறக்காமல், துறந்தவரைப் போல் வாழ்கின்ற வஞ்சகர்களைவிட இரக்கமற்றவர் யாருமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை உள்ளத்திற் பற்றாது பற்றற்றவர்போல் நடித்துப் [ மேலும் படிக்க ...]
அறிவியல் / தொழில்நுட்பம்

கண்ணாடிப் பொருட்கள் எதிலிருந்து, எப்படி உருவாக்கப்படுகின்றன? (How is glass made?)

கண்ணாடிப் பொருட்கள் எதிலிருந்து, எப்படி உருவாக்கப்படுகின்றன? (How is glass made?) எங்கும் எதிலும் நாம் பயன்படுத்தும் கண்ணாடிப் பொருட்கள் எதிலிருந்து உருவாக்கப்படுகின்றன? எப்படி உருவாக்கப்படுகின்றன? (How is glass made?) இந்தக் கேள்விகளுக்கான விடைகளை இந்தப் பகுதியில் விளக்கமாகக் காணலாம். கண்ணாடிப் பொருட்கள் மணலிலிருந்து உருவாக்கப்படுகின்றன! ஆம்! [ மேலும் படிக்க …]

Follow on Facebook

Subscribe for Newsletters

பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான ஆயத்தம்

விளம்பரம் – பெரும் துறை – கொற்கைக் கானல் – Ad.

விளம்பரம் - பெரும் துறை
Ad - விளம்பரம் - பெரும் துறை - கொற்கைக் கானல்

அறிவியல் / தொழில்நுட்பம்

கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் தகவல்கள்

கலை / குறும்படம்

உடல்நலம்

மகளிர்க்காக

Brinjal

கத்திரிக்காய் துவையல் – செய்முறை

துவையல்

“காய்கறிகளின் அரசன்”, கத்திரிக்காய் (Brinjal / Eggplant / Aubergine), இல்லாத சாம்பார் என்றால், அது உப்பில்லாத உணவு போல இருக்கும். அப்படி நம் வாழ்வில், இன்றியமையாத காய்கறியாகிவிட்டது இந்தக் கத்திரிக்காய். இன்றைய பகுதியில், இப்போது தான் தோட்டத்தில் பறித்து எடுத்தாற் போன்ற, புத்தம் புதிய, செழுமையான, அழகிய, [ மேலும் படிக்க …]

Sashakt Scholarship for Women in BSc

இளநிலை அறிவியல் பயிலும் மாணவிகளுக்கான சஷாக்த் கல்வி உதவித்தொகை – Sashakt Scholarship for Women in BSc Degree Courses

கல்வி உதவித்தொகை

சஷாக்த் கல்வி உதவித்தொகை – Sashakt Scholarship டாக்டர் ரெட்டி அமைப்பு (Dr. Reddy’s Foundation), இளநிலை அறிவியல் பட்டப்படிப்பு பயிலும் மாணவிகளுக்கு சஷாக்த் கல்வி (Sashakt Scholarship for Women in BSc) உதவித்தொகை ரூ. 2,40,000 வழங்குகிறது. குடும்ப வருமானம் ரூபாய் ஐந்து லட்சத்துக்குக் (ரூ. [ மேலும் படிக்க …]

சிறுகீரைக் கூட்டு

சிறுகீரைக் கூட்டு – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி

கூட்டு

சிறுகீரைக் கூட்டு – செய்முறை – சமையல் தேவையான பொருட்கள் சிறுகீரை = 1 கட்டு  பச்சை மிளகாய் = 3  சீரகம் = 1/2 தேக்கரண்டி பூண்டு = 4 பற்கள் பச்சைப் பருப்பு = 50 கிராம் வெங்காயம் = 1  தக்காளி = 2  [ மேலும் படிக்க …]

தேங்காய் மிட்டாய் – செய்முறை – மகளிர்ப் பகுதி – Coconut Burfi (Candy) – Recipe

இனிப்பு

தேங்காய் மிட்டாய் – செய்முறை – சமையல் பகுதி – Coconut Burfi (Candy) – Recipe தேவையான பொருட்கள் தேங்காய் முற்றியது = 1 சர்க்கரை = 300 கிராம் ஏலக்காய் = 2 நிறப்பொடி அல்லது மஞ்சள்தூள் = சிறிது (நிறம் தேவைப்பட்டால்) செய்முறை  தேங்காயை [ மேலும் படிக்க …]

பெரிய நெல்லிக்காய்-பூண்டு துவையல் – சமையல் குறிப்பு – Gooseberry-Garlic Thick Chutney – Recipe

துவையல்

பெரிய நெல்லிக்காய்-பூண்டு துவையல் – சமையல் குறிப்பு – மகளிர்ப் பகுதி – Gooseberry-Garlic Thick Chutney – Recipe தேவையான பொருட்கள் பெரிய நெல்லிக்காய் = 1/4 கிலோ கிராம் பூண்டு முழுசு = 2 காய்ந்த மிளகாய்  = 6 வெந்தயத் தூள் = 1/4 [ மேலும் படிக்க …]

சிறுவர் பகுதி

இயல்தமிழ்

  • Thiruvalluvar
    மறம்மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்எனநான்கே ஏமம் படைக்கு. – குறள்: 766 – அதிகாரம்: படைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை வீரம், மான உணர்வு, முன்னோர் சென்ற வழி நடத்தல், தலைவனின்நம்பிக்கையைப் பெறுதல் ஆகிய நான்கும் படையைப் பாதுகாக்கும்பண்புகளாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தறுகண்மை, தன்மானம், [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    பொருள்கெடுத்து பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்துஅல்லல் உழப்பிக்கும் சூது. – குறள்: 938 – அதிகாரம்: சூது, பால்: பொருள். கலைஞர் உரை பொருளைப் பறித்துப் பொய்யனாக ஆக்கி, அருள் நெஞ்சத்தையும்மாற்றித், துன்ப இருளில் ஒருவனை உழலச் செய்வது சூது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை சூதாட்டு; தன்னைப் பயில்கின்றவன் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    படுபயன் வெஃகி பழிப்படுவ செய்யார்நடுவுஅன்மை நாணு பவர். – குறள்:172 – அதிகாரம்: வெஃகாமை, பால்: அறம் கலைஞர் உரை நடுவுநிலை தவறுவது நாணித் தலைகுனியத் தக்கது என்று நினைப்பவர் தமக்கு ஒரு பயன் கிடைக்கும் என்பதற்காக, பழிக்கப்படும் செயலில் ஈடுபடமாட்டார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நடுவுநிலையன்மைக்கு [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    அன்புஉடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்துஅவாம்பண்புஉடைமை தூதுஉரைப்பான் பண்பு. – குறள்: 681 – அதிகாரம்: தூது, பால்: பொருள் கலைஞர் உரை அன்பான குணமும், புகழ்வாய்ந்த குடிப்பிறப்பும், அரசினர்பாராட்டக்கூடிய நல்ல பண்பாடும் பெற்றிருப்பதே தூதருக்குரியதகுதிகளாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மக்களிடத்து அன்பாயிருத்தலும்; ஆட்சித் தொழிற்கேனும் அமைச்சுத் தொழிற்கேனும் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்இழைத்துஇருந்து எண்ணிக் கொளல். – குறள்: 530 – அதிகாரம்: சுற்றம் தழால், பால்: பொருள் கலைஞர் உரை ஏதோ காரணம் கற்பித்துப் பிரிந்து போய், மீண்டும் தலைவனிடம் தக்க காரணத்தினால் வந்தவரை, நன்கு ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளல் வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க ...]

தேடுக

Follow on Facebook

Subscribe for Newsletters

புதிய பதிப்புகள்

தகவல் பிரிவுகள்