News Ticker

தேடுக

திருக்குறள்

  • Thiruvalluvar
    இவறலும் மாண்புஇறந்த மானமும் மாணாஉவகையும் ஏதம் இறைக்கு. – குறள்: 432 – அதிகாரம்: குற்றம் கடிதல், பால்: பொருள் கலைஞர் உரை மனத்தில் பேராசை, மான உணர்வில் ஊனம், மாசுபடியும் செயல்களில் மகிழ்ச்சி ஆகியவை தலைமைக்குரிய தகுதிக்கே பெருங்கேடுகளாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செலவிடவேண்டிய வகைக்குச் [ மேலும் படிக்க ...]
பொது அறிவுத் துணுக்குகள் - பகுதி - 1
சிறுவர்களுக்கான பொது அறிவு

குருவிரொட்டியின் பொது அறிவுத் துணுக்குகள் – பகுதி – 1 (General Knowledge Tidbits – Part – 1)

பொது அறிவுத் துணுக்குகள் – பகுதி – 1 (General Knowledge Tidbits) நிலா நிலவில் இருந்து கொண்டு வானத்தைப் பார்த்தால் வானம் நீல நிறமாகக் காட்சி அளிக்காது. பதிலாக, வானத்தை இருள் சூழ்ந்தது போல் கருமையாகத் இருக்கும். இதற்குக் காரணம், நிலவில் வளிமண்டலம் இல்லை. ஆனால், பூமியில் [ மேலும் படிக்க …]

Follow on Facebook

Subscribe for Newsletters

பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான ஆயத்தம்

விளம்பரம் – பெரும் துறை – கொற்கைக் கானல் – Ad.

விளம்பரம் - பெரும் துறை
Ad - விளம்பரம் - பெரும் துறை - கொற்கைக் கானல்

அறிவியல் / தொழில்நுட்பம்

கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் தகவல்கள்

கலை / குறும்படம்

உடல்நலம்

மகளிர்க்காக

Brinjal

கத்திரிக்காய் துவையல் – செய்முறை

துவையல்

“காய்கறிகளின் அரசன்”, கத்திரிக்காய் (Brinjal / Eggplant / Aubergine), இல்லாத சாம்பார் என்றால், அது உப்பில்லாத உணவு போல இருக்கும். அப்படி நம் வாழ்வில், இன்றியமையாத காய்கறியாகிவிட்டது இந்தக் கத்திரிக்காய். இன்றைய பகுதியில், இப்போது தான் தோட்டத்தில் பறித்து எடுத்தாற் போன்ற, புத்தம் புதிய, செழுமையான, அழகிய, [ மேலும் படிக்க …]

தேங்காய் பால் சோறு

தேங்காய் பால் சோறு – Coconut Milk Rice – செய்முறை – மகளிர் பகுதி

பல்வகை சாதம் - வெரைட்டி ரைஸ்

தேங்காய் பால் சோறு – Coconut Milk Rice – செய்முறை – சமையல் பகுதி – மகளிர் பகுதி தேவை பச்சரிசி = 1/2 கிலோ தேங்காய் = ஒன்று (முற்றியது) பச்சை மிளகாய் = 3  கடலைப்பருப்பு = 2 மேசைக்கரண்டி காய்ந்த மிளகாய் = [ மேலும் படிக்க …]

பெரிய நெல்லிக்காய்-பூண்டு துவையல் – சமையல் குறிப்பு – Gooseberry-Garlic Thick Chutney – Recipe

துவையல்

பெரிய நெல்லிக்காய்-பூண்டு துவையல் – சமையல் குறிப்பு – மகளிர்ப் பகுதி – Gooseberry-Garlic Thick Chutney – Recipe தேவையான பொருட்கள் பெரிய நெல்லிக்காய் = 1/4 கிலோ கிராம் பூண்டு முழுசு = 2 காய்ந்த மிளகாய்  = 6 வெந்தயத் தூள் = 1/4 [ மேலும் படிக்க …]

Colleges in Chennai for Women

சென்னையில் உள்ள மகளிர்க் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் – Arts and Science Colleges in Chennai for Women

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்

சென்னையில் உள்ள, சென்னைப் பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மகளிர்க் கல்லூரிகள் மற்றும் அதனுடன் இணைக்கப் பட்ட தன்னாட்சி மகளிர்க் கல்லூரிகள் பற்றிப் பார்ப்போம் (Arts and Science Colleges in Chennai for Women). பெரும்பாலான கல்லூரிகளில் இந்தக் கல்வி ஆண்டிற்கான இளநிலை (UG) மற்றும் [ மேலும் படிக்க …]

அத்திக்காய் கூட்டு – சமையல் குறிப்பு – மகளிர்ப்பகுதி – Figs Curry – Semi-Gravy – Recipe

கூட்டு

அத்திக்காய் கூட்டு – சமையல் பகுதி – மகளிர்ப்பகுதி – Figs Curry – Semi-Gravy – Recipe தேவையான பொருட்கள் சிறிய அத்திக்காய் (நாட்டு அத்தி) = 1/4 கிலோ கிராம் (குறிப்பு: நாட்டு அத்திக்காய், காய்கறி கடைகளில் கிடைக்கும். சில வீடுகளிலும், கிராமப்புறங்களில் தோட்டங்களிலும் அத்தி [ மேலும் படிக்க …]

சிறுவர் பகுதி

இயல்தமிழ்

  • Thiruvalluvar
    இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்சிலர்பலர் நோலா தவர். – குறள்: 270 – அதிகாரம்: தவம், பால்: அறம் கலைஞர் உரை ஆற்றலற்றவர்கள் பலராக இருப்பதற்குக் காரணம், மன உறுதிகொண்டவர் சிலராக இருப்பதும், உறுதியற்றவர் பலராக இருப்பதும் தான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இவ்வுலகத்திற் செல்வர் சிலராகவும் [ மேலும் படிக்க ...]
  • உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்உள்ளியது உள்ளப் பெறின்.      – குறள்: 540 – அதிகாரம்: பொச்சாவமை, பால்: பொருள் கலைஞர் உரை கொண்ட குறிக்கோளில் ஊக்கத்துடன் இருந்து அதில் வெற்றி காண்பதிலேயே நாட்டமுடையவர்களுக்கு அந்தக் குறிக்கோளை அடைவது எளிதானதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசன் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    மனத்தான்ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான்ஆம்இன்னான் எனப்படும் சொல். – குறள்: 453 – அதிகாரம்: சிற்றினம் சேராமை, பால்: பொருள் கலைஞர் உரை ஒருவரின் உணர்ச்சி, மனத்தைப் பொறுத்து அமையும். அவர்இப்படிப்பட்டவர் என்று அளந்து சொல்வது அவர் சேர்ந்திடும்கூட்டத்தைப் பொருத்து அமையும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மாந்தர்க்கு [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    அரம்பொருத பொன்போல தேயும் உரம்பொருதுஉட்பகை உற்ற குடி. – குறள்: 888 – அதிகாரம்: உட்பகை, பால்: பொருள். கலைஞர் உரை அரத்தினால் தேய்க்கப்படும் இரும்பின் வடிவமும் வலிமையும்குறைவதைப் போல, உட்பகை உண்டான குலத்தின் வலிமையும் தேய்ந்து குறைந்து விடும். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை உட்பகை [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    துப்புரவு இல்லார் துவரத் துறவாமைஉப்பிற்கும் காடிக்கும் கூற்று. – குறள்: 1050 – அதிகாரம்: நல்குரவு, பால்: பொருள் கலைஞர் உரை ஒழுங்குமுறையற்றதால் வறுமையுற்றோர், முழுமையாகத் தம்மைத்துறக்காமல் உயிர்வாழ்வது, உப்புக்கும் கஞ்சிக்கும்தான் கேடு. ஞா. தேவநேயப் பாவாணர் உரை நுகர்ச்சிப் பொருள்களில்லாதார் உலகப் பற்றை முற்றத் துறக்கும் நிலைமையிருந்தும் [ மேலும் படிக்க ...]

தேடுக

Follow on Facebook

Subscribe for Newsletters

புதிய பதிப்புகள்

தகவல் பிரிவுகள்