News Ticker

தேடுக

திருக்குறள்

  • Thiruvalluvar
    எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென்று அடும். -குறள்: 207 – அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம் கலைஞர் உரை ஒருவர் நேரடியான பகைக்குத் தப்பி வாழ முடியும்; ஆனால், அவர்செய்யும் தீய வினைகள் பெரும் பகையாகி அவரைத் தொடர்ந்துவருத்திக்கொண்டே இருக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க ...]
Mosquitoes
ஏன், எப்படி?

கொசுக்கள் எப்படி நீர் மேல் நடக்கின்றன?

நோயைப் பரப்பி, நம் உடல் நலத்தைக் கெடுத்துத் தொல்லை கொடுக்கும் கொசுக்களுக்கு (Mosquitoes) ஒரு வியக்கத்தக்க ஆற்றல் இருக்கிறது! அவை நீரின் மேல் நிற்பதையும், நடப்பதையும் பார்த்து இருப்பீர்கள்! கொசுக்களால் எப்படி அவ்வாறு நீர் மீது நடக்க முடிகிறது (How mosquitoes walk on water) ? அதற்கு சில [ மேலும் படிக்க …]

Follow on Facebook

Subscribe for Newsletters

பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான ஆயத்தம்

விளம்பரம் – பெரும் துறை – கொற்கைக் கானல் – Ad.

விளம்பரம் - பெரும் துறை
Ad - விளம்பரம் - பெரும் துறை - கொற்கைக் கானல்

அறிவியல் / தொழில்நுட்பம்

கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் தகவல்கள்

கலை / குறும்படம்

உடல்நலம்

மகளிர்க்காக

கத்திரிக்காய்-தேங்காய் குழம்பு (கத்திரிக்காய் புளிக்கறி) – சமையல் குறிப்பு – Recipe

குழம்பு

கத்திரிக்காய்-தேங்காய் குழம்பு (கத்திரிக்காய் புளிக்கறி) – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி – Recipe தேவையான பொருட்கள் கத்திரிக்காய் = 1/4 கி  தேங்காய் = 1 மூடி சீரகம் = 1 மேசைக்கரண்டி மஞ்சள் தூள் = 1 சிட்டிகை காய்ந்த மிளகாய் = 7 பெரிய [ மேலும் படிக்க …]

பெரிய நெல்லிக்காய்-பூண்டு துவையல் – சமையல் குறிப்பு – Gooseberry-Garlic Thick Chutney – Recipe

துவையல்

பெரிய நெல்லிக்காய்-பூண்டு துவையல் – சமையல் குறிப்பு – மகளிர்ப் பகுதி – Gooseberry-Garlic Thick Chutney – Recipe தேவையான பொருட்கள் பெரிய நெல்லிக்காய் = 1/4 கிலோ கிராம் பூண்டு முழுசு = 2 காய்ந்த மிளகாய்  = 6 வெந்தயத் தூள் = 1/4 [ மேலும் படிக்க …]

அவியல் – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

சமையல்

அவியல் – சமையல் குறிப்பு – சமையல் பகுதி – Recipe – மகளிர்ப் பகுதி தேவையான பொருட்கள் தேங்காய் = 1 மூடி (தேங்காய் அதிக முற்றலாக இருக்கக் கூடாது.) கருணைக்கிழங்கு = 150 கிராம் பச்சை மிளகாய் = 6 (காரம் குறைந்த மிளகாயாக இருந்தால் [ மேலும் படிக்க …]

தேங்காய் பால் சோறு

தேங்காய் பால் சோறு – Coconut Milk Rice – செய்முறை – மகளிர் பகுதி

பல்வகை சாதம் - வெரைட்டி ரைஸ்

தேங்காய் பால் சோறு – Coconut Milk Rice – செய்முறை – சமையல் பகுதி – மகளிர் பகுதி தேவை பச்சரிசி = 1/2 கிலோ தேங்காய் = ஒன்று (முற்றியது) பச்சை மிளகாய் = 3  கடலைப்பருப்பு = 2 மேசைக்கரண்டி காய்ந்த மிளகாய் = [ மேலும் படிக்க …]

முருங்கைப் பூ கூட்டு – சமையல் குறிப்பு – மகளிர்ப் பகுதி

கூட்டு

முருங்கைப் பூ கூட்டு – சமையல் குறிப்பு – மகளிர்ப் பகுதி தேவையான பொருட்கள் முருங்கைப் பூ = 4 கோப்பை பச்சைப்பருப்பு = 50 கிராம் பூண்டு = 4 பற்கள் சீரகத்தூள் = 1/2 மேசைக்கரண்டி மஞ்சள் தூள் = 1 சிட்டிகை தேங்காய்த் துண்டு [ மேலும் படிக்க …]

சிறுவர் பகுதி

இயல்தமிழ்

  • Achiever
    பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்அருமை உடைய செயல்.      –  குறள்: 975                  – அதிகாரம்:  பெருமை, பால்: பொருள் கலைஞர் உரை அரிய  செயல்களை  அவற்றுக்கு  உரிய  முறையான  வழியில் செய்துமுடிக்கும் திறமையுடையவர்கள் பெருமைக்குரியவராவார்கள். [ மேலும் படிக்க ...]
  • இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றதுஉணர விரித்துரையா தார். – குறள்: 650 – அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருள் கலைஞர் உரை கற்றதைப் பிறர் உணர்ந்து  கொள்ளும்  வகையில்  விளக்கிச்  சொல்ல முடியாதவர்,   கொத்தாக   மலர்ந்திருந்தாலும்   மணம்  கமழாத மலரைப் போன்றவர். ஞா. தேவநேயப் பாவாணர் தாம் கற்று [ மேலும் படிக்க ...]
  • kid-bubbles
    ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையேபேரா இயற்கை தரும். – குறள்: 370 – அதிகாரம்: அவா அறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை இயல்பாகவே எழும் அடங்காத பேராசையை அகற்றி வாழும் நிலை,நீங்காத இன்பத்தை இயல்பாகவே தரக்கூடியதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருபோதும் நிரம்பாத இயல்பையுடைய அவாவை [ மேலும் படிக்க ...]
  • இன்பம் இடையறாது ஈண்டும்
    இன்பம் இடையறாது ஈண்டும் அவாஎன்னும்துன்பத்துள் துன்பம் கெடின். – குறள்: 369 – அதிகாரம்: அவா அறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை பெருந்துன்பம் தரக்கூடிய பேராசை ஒழிந்தால் வாழ்வில் இன்பம் விடாமல் தொடரும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அவா என்று சொல்லப்படும் கடுந்துன்பம் ஒருவர்க்குக் கெடுமாயின், [ மேலும் படிக்க ...]
  • எழுபிறப்பும் தீயவை தீண்டா
    எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கள் பெறின். – குறள்: 62 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம் கலைஞர் உரை பெற்றெடுக்கும் மக்கள் பழிபடராத பண்புடையவர்களாக இருப்பின், ஏழேழு தலைமுறை எனும் அளவுக்குக் காலமெல்லாம் எந்தத் தீமையும் தீண்டாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பழிதோன்றாத [ மேலும் படிக்க ...]

தேடுக

Follow on Facebook

Subscribe for Newsletters

புதிய பதிப்புகள்

தகவல் பிரிவுகள்