News Ticker

தேடுக

திருக்குறள்

  • ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்உயிரினும் ஓம்பப் படும். – குறள்: 131 – அதிகாரம்: ஒழுக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமேஉயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது. ஞா. தேவநேயப் பாவாணர் ஒழுக்கம் எல்லார்க்கும் சிறப்பைத் தருதலால், அவ்வொழுக்கம் [ மேலும் படிக்க ...]
எறும்புகள் வரிசை
அறிவியல் / தொழில்நுட்பம்

எறும்புகள் எப்படி வரிசையாக ஒரே கோட்டில் செல்கின்றன?

எறும்புகள் எப்படி வரிசையாக ஒரே கோட்டில் செல்கின்றன? எறும்புகள் வரிசையாக ஒழுக்கத்துடன் ஒரே கோட்டில் செல்வதைப் பார்த்திருப்பீர்கள்! சரி. அவற்றால் எப்படி அவ்வாறு நேர் வரிசையில் ஒன்றன்பின் ஒன்றாக செல்ல முடிகிறது? இதற்கான விடையை இன்றைய ஏன்-எப்படி பகுதியில் பார்ப்போம். எறும்புகள் ஃபெரமோன்கள் (Pheromones) எனப்படும் வேதிப்பொருளை உமிழ்கின்றன. [ மேலும் படிக்க …]

Follow on Facebook

Subscribe for Newsletters

பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான ஆயத்தம்

விளம்பரம் – பெரும் துறை – கொற்கைக் கானல் – Ad.

விளம்பரம் - பெரும் துறை
Ad - விளம்பரம் - பெரும் துறை - கொற்கைக் கானல்

அறிவியல் / தொழில்நுட்பம்

  • செல் - மனித உடல் கட்டமைப்பு
    அறிவியல் / தொழில்நுட்பம்
    மனித உடல் கட்டமைப்பு பிரமிடு கோபுர வரைபடம் செல் என்றால் என்ன? (What is Cell?) – உடலின் கட்டமைப்பு செல் என்றால் என்ன? மனிதன் மற்றும் பிற உயிரிகளின் உடல்கள் எப்படிக் கட்டமைக்கப்பட்டுள்ளன? இதற்கான விடையை இந்த “அறிவியல் அறிவோம்” பகுதியில் தெரிந்து கொள்வோம்! ஒரு கட்டடம் [ மேலும் படிக்க ...]
  • இரயில் தண்டவாளங்களில் இடைவெளி
    அறிவியல் / தொழில்நுட்பம்
    இரயில் தண்டவாளங்களில் ஆங்காங்கே இடைவெளி இருப்பது ஏன்? இரயில் தண்டவாளங்களில் ஆங்காங்கே இடைவெளிகள் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்! அப்படி இருப்பது ஏன்? அவ்வாறு இல்லாமல் ஒரே தண்டவாளமாக இருந்தால் என்னவாகும்? இதற்கான விடையை இங்கு காண்போம்! தண்டவாளங்கள் எஃகு, அதாவது பெரும்பாலும் இரும்பை உள்ளடக்கிய உலோகக்கலவையால் ஆனவை. இரும்பு ஒரு [ மேலும் படிக்க ...]
  • சிறுவர்களுக்கான பொது அறிவு
    ஒட்டகச்சிவிங்கி – Giraffe – சிறுவர்களுக்கான பொது அறிவு உலகிலேயே மிக உயரமான விலங்கு எது? உலகிலேயே மிகப்பெரிய அசைபோடும் விலங்கு எது? இந்தக்கேள்விகளுக்கு விடை, ஒட்டகச்சிவிங்கி (Giraffe). ஒட்டகச்சிவிங்கிகள் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் காணப்படுகின்றன. பிற விலங்குகளைவிட மிக உயரமான ஒட்டகச்சிவிங்கி இவை 4.3 மீட்டர் முதல் [ மேலும் படிக்க ...]
  • சூடான தேநீர்
    அறிவியல் / தொழில்நுட்பம்
    ஒரு கோப்பையில் உள்ள சூடான தேநீர் சிறிது நேரத்தில் ஆறுவது எப்படி? ஒரு கோப்பையில் வைத்த சூடான தேநீர் அல்லது வேறு எந்த பொருளும் சிறிது நேரத்தில் ஆறிவிடும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இது எப்படி நிகழ்கிறது? இதில் பொதிந்துள்ள அறிவியல் உண்மை என்ன? இதைப் [ மேலும் படிக்க ...]
  • சிறுவர்களுக்கான பொது அறிவு
    நீலத்திமிங்கலம் – Blue Whale – சிறுவர்களுக்கான பொது அறிவு உலகிலேயே மிகப்பெரிய விலங்கு எது? ஆம்! நீலத் திமிங்கலம் (Blue Whale) தான் உலகிலேயே மிகப் பெரிய விலங்கு. டைனோசர்களை விடப் பெரியவை இந்த திமிங்கலங்கள். நீலத் திமிங்கலம் (Blue Whale) கடலில் வாழும் பாலூட்டி (Marine [ மேலும் படிக்க ...]
  • எறும்புகள் வரிசை
    அறிவியல் / தொழில்நுட்பம்
    எறும்புகள் எப்படி வரிசையாக ஒரே கோட்டில் செல்கின்றன? எறும்புகள் வரிசையாக ஒழுக்கத்துடன் ஒரே கோட்டில் செல்வதைப் பார்த்திருப்பீர்கள்! சரி. அவற்றால் எப்படி அவ்வாறு நேர் வரிசையில் ஒன்றன்பின் ஒன்றாக செல்ல முடிகிறது? இதற்கான விடையை இன்றைய ஏன்-எப்படி பகுதியில் பார்ப்போம். எறும்புகள் ஃபெரமோன்கள் (Pheromones) எனப்படும் வேதிப்பொருளை உமிழ்கின்றன. [ மேலும் படிக்க ...]
  • Mosquitoes
    ஏன், எப்படி?
    நோயைப் பரப்பி, நம் உடல் நலத்தைக் கெடுத்துத் தொல்லை கொடுக்கும் கொசுக்களுக்கு (Mosquitoes) ஒரு வியக்கத்தக்க ஆற்றல் இருக்கிறது! அவை நீரின் மேல் நிற்பதையும், நடப்பதையும் பார்த்து இருப்பீர்கள்! கொசுக்களால் எப்படி அவ்வாறு நீர் மீது நடக்க முடிகிறது (How mosquitoes walk on water) ? அதற்கு சில [ மேலும் படிக்க ...]
  • பருப்பொருள் (​Matter) - துகள்கள்
    அறிவியல் / தொழில்நுட்பம்
    பருப்பொருள் (Matter) என்றால் என்ன? பருப்பொருள் என்றால் என்ன? அண்ட வெளியில் உள்ள, நிறை (Mass) மற்றும் பருமனைக் (Volume) கொண்ட, அனைத்துப் பொருட்களும் பருப்பொருள் (Matter) எனப்படும். பருப்பொருள் பற்றிய மேலும் பல அரிய விவரங்களை இந்தப் பகுதியில் பார்ப்போம். (இதன் ஆங்கிலப் பதிப்பை ParamsMagazine ஆங்கில [ மேலும் படிக்க ...]
  • துருவப் பகுதிகள்
    அறிவியல் / தொழில்நுட்பம்
    பூமியின் துருவப் பகுதிகள் மட்டும் ஏன் குளிர்ச்சியாக உள்ளன? பூமியின் வட மற்றும் தென் துருவப் பகுதிகள் நிலநடுக்கோட்டுப் பகுதியை விட மிகவும் குளிர்ச்சியாகவும், பனிப்பகுதியாகவும் காணப்படுவது ஏன் என்பது பற்றி இந்தப் பகுதியில் காண்போம். சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமியின் நிலநடுக்கோட்டுப் பகுதியில் செங்குத்தாக விழுகின்றன. இதனால் இப்பகுதியில் [ மேலும் படிக்க ...]
  • Hurricane
    ஏன், எப்படி?
    புயல் (Cyclone / Storm / Hurricane / Typhoon) எப்படி உருவாகிறது? (How does cyclone form?) மழைக் காலங்களில், தொலைக்காட்சிகளிலும், செய்தித் தாள்களிலும் வெளிவரும் வானிலைச் செய்தியில், மேகச்சுருள்  (சுழலும் மேகக்கூட்டங்கள் / Swirling Clouds) படர்ந்த கடல் பகுதியைக் காட்டும், செயற்கைக் கோள் படங்களைப் [ மேலும் படிக்க ...]

கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் தகவல்கள்

கலை / குறும்படம்

உடல்நலம்

மகளிர்க்காக

Sashakt Scholarship for Women in BSc

இளநிலை அறிவியல் பயிலும் மாணவிகளுக்கான சஷாக்த் கல்வி உதவித்தொகை – Sashakt Scholarship for Women in BSc Degree Courses

கல்வி உதவித்தொகை

சஷாக்த் கல்வி உதவித்தொகை – Sashakt Scholarship டாக்டர் ரெட்டி அமைப்பு (Dr. Reddy’s Foundation), இளநிலை அறிவியல் பட்டப்படிப்பு பயிலும் மாணவிகளுக்கு சஷாக்த் கல்வி (Sashakt Scholarship for Women in BSc) உதவித்தொகை ரூ. 2,40,000 வழங்குகிறது. குடும்ப வருமானம் ரூபாய் ஐந்து லட்சத்துக்குக் (ரூ. [ மேலும் படிக்க …]

தக்காளி துவையல்

தக்காளி துவையல் – செய்முறை – மகளிர் பகுதி

துவையல்

தக்காளி துவையல் – செய்முறை – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் தக்காளி = 3  வெங்காயம் = 1 பச்சை மிளகாய் = 2 கறிவேப்பிலை = சிறிதளவு புளி = ஒரு சுளை தனியாத்தூள் = சிறிதளவு தேங்காய்த் துண்டு = 2 செய்முறை தேங்காய்த் துண்டு தவிர மேற்கூறிய [ மேலும் படிக்க …]

சின்ன வெங்காயம் பொரியல் – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி – Small Onion Fry – Recipe

பொரியல்

சின்ன வெங்காயப் பொரியல் – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி – Small Onion Fry – Recipe தேவையான பொருட்கள் சின்ன வெங்காயம் (சாம்பார் வெங்காயம்) = 300 கிராம் உலர்ந்த காய்ந்தமிளகாய் = 3 தேங்காய் துண்டு = 3 உளுத்தம்பருப்பு = ஒரு மேசைக்கரண்டி [ மேலும் படிக்க …]

Brinjal

கத்திரிக்காய் துவையல் – செய்முறை

துவையல்

“காய்கறிகளின் அரசன்”, கத்திரிக்காய் (Brinjal / Eggplant / Aubergine), இல்லாத சாம்பார் என்றால், அது உப்பில்லாத உணவு போல இருக்கும். அப்படி நம் வாழ்வில், இன்றியமையாத காய்கறியாகிவிட்டது இந்தக் கத்திரிக்காய். இன்றைய பகுதியில், இப்போது தான் தோட்டத்தில் பறித்து எடுத்தாற் போன்ற, புத்தம் புதிய, செழுமையான, அழகிய, [ மேலும் படிக்க …]

Scholarship for Women

பெண்களுக்கான கல்வி உதவித்தொகை – இந்திய அறிவியல் கழகம் (IISc) மற்றும் தாபர் பொறியியல் கல்லூரியில் (TIET) முதுநிலை பொறியியல் பயிலும் மாணவிகளுக்கு புக்கிங்.காம் வழங்குகிறது

மகளிர்க்காக

பெண்களுக்கான கல்வி உதவித்தொகை – Scholarship for Women உலகின் மிகப் பெரிய மின்-வணிக பயண நிறுவனங்களில் ஒன்றான புக்கிங்.காம் (Booking.com), இந்திய அறிவியல் கழகம் (Indian Institute of Science, Bangalore – IISc) மற்றும் தாபர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கழகம் (Thapar Institute of [ மேலும் படிக்க …]

சிறுவர் பகுதி

இயல்தமிழ்

  • Thiruvalluvar
    கரப்புஇலார் வையகத்து உண்மையான் கண்நின்றுஇரப்பவர் மேற்கொள் வது. – குறள்: 1055 – அதிகாரம்: இரவு, பால்: பொருள் கலைஞர் உரை உள்ளதை இல்லையென்று மறைக்காமல் வழங்கிடும் பண்புடையோர் உலகில் இருப்பதால்தான் இல்லாதவர்கள், அவர்களிடம் சென்று இரத்தலை மேற்கொண்டுள்ளனர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வாய் திறந்து இளிவந்த [ மேலும் படிக்க ...]
  • No Picture
    தக்கார் இனத்தனாய் தான்ஒழுக வல்லானைச்செற்றார் செயக்கிடந்தது இல். – குறள்: 446 – அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள் கலைஞர் உரை அறிவும், ஆற்றலும் கொண்ட ஒருவன், தன்னைச் சூழவும்அத்தகையோரையே கொண்டிருந்தால் பகைவர்களால் எந்தத் தீங்கையும் விளைவிக்க முடியாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தக்க அமைச்சரைச் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்யாஉள முன்நிற் பவை. – குறள்: 636 – அதிகாரம்: அமைச்சு, பால்: பொருள் கலைஞர் உரை நூலறிவுடன் இயற்கையான மதி நுட்பமும் உள்ளவர்களுக்கு முன்னால் எந்த சூழ்ச்சிதான் எதிர்த்து நிற்க முடியும்? முடியாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை இயற்கையான நுண்மதியைச் செயற்கையான [ மேலும் படிக்க ...]
  • வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற்று
    வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்குறியெதிர்ப்பை நீரது உடைத்து. – குறள்: 221 – அதிகாரம்: ஈகை, பால்: அறம் கலைஞர் உரை இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பொருளில்லாதவரும் திரும்பிச் செய்ய [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலர்என்னைமுன்நின்று கல்நின் றவர். – குறள்: 771 – அதிகாரம்: படைச் செருக்கு, பால்: பொருள் கலைஞர் உரை போர்க்களத்து வீரன் ஒருவன், “பகைவர்களே என் தலைவனைஎதிர்த்து நிற்காதீர்; அவனை எதிர்த்து நடுகல்லாய்ப் போனவர்கள் பலர்” என முழங்குகிறான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க ...]

தேடுக

Follow on Facebook

Subscribe for Newsletters

புதிய பதிப்புகள்

தகவல் பிரிவுகள்