News Ticker

தேடுக

திருக்குறள்

  • Thiruvalluvar
    கல்லா தவரின் கடைஎன்ப கற்றுஅறிந்தும்நல்லார் அவைஅஞ்சு வார். – குறள்: 729 – அதிகாரம்: அவை அஞ்சாமை, பால்: பொருள் கலைஞர் உரை ஆன்றோர் நிறைந்த அவையில் பேசுவதற்கு அஞ்சுகின்றவர்கள்,எத்தனை நூல்களைக் கற்றிருந்த போதிலும், அவர்கள் கல்லாதவர்களைவிட இழிவானவர்களாகவே கருதப்படுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நூல்களைக் கற்று [ மேலும் படிக்க ...]
பொது அறிவு பகுதி 2
பொது அறிவு

குருவிரொட்டியின் பொது அறிவுத் துணுக்குகள் – பகுதி – 2 (General Knowledge Tidbits – Part – 2)

பொது அறிவுத் துணுக்குகள் – பகுதி – 2 (General Knowledge Tidbits – Part – 2) தேனீ ஓசனிச்சிட்டு (Bee Hummingbird) தேனீ ஓசனிச்சிட்டு (Bee Hummingbird) எனப்படும் பாடும் பறவை, உலகிலேயே மிகச்சிறிய பறவை. ஆண் பறவைகள் சராசரியாக 5.5 செ.மீ (2.2 அங்குலம்) [ மேலும் படிக்க …]

Follow on Facebook

Subscribe for Newsletters

பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான ஆயத்தம்

விளம்பரம் – பெரும் துறை – கொற்கைக் கானல் – Ad.

விளம்பரம் - பெரும் துறை
Ad - விளம்பரம் - பெரும் துறை - கொற்கைக் கானல்

அறிவியல் / தொழில்நுட்பம்

கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் தகவல்கள்

கலை / குறும்படம்

உடல்நலம்

மகளிர்க்காக

தக்காளி சூப் – செய்முறை – சமையல் பகுதி – மகளிர்க்காக

சூப்

தக்காளி சூப் – சமையல் பகுதி – Tomato Soup தேவையான பொருட்கள் தக்காளி = 1/4 கிலோகிராம் மிளகு = 1/4 மேசைக்கரண்டி சீரகத்தூள் = 1 மேசைக்கரண்டி சோம்பு = 1/2 மேசைக்கரண்டி சோள மாவு = 1/2 மேசைக்கரண்டி மஞ்சள் தூள் = 1 சிட்டிகை [ மேலும் படிக்க …]

வடைகறி

வடைகறி – செய்முறை – மகளிர் பகுதி

குழம்பு

வடைகறி – செய்முறை – மகளிர் பகுதி – சமையல் பகுதி தேவையான பொருட்கள் கடலைப்பருப்பு = 150 கிராம் தக்காளி = 3  பச்சை மிளகாய் = 3  வெங்காயம் = 2  தேங்காய் துண்டு = 4 கசகசா = இரண்டு மேசைக்கரண்டி  மிளகாய்த்தூள் = [ மேலும் படிக்க …]

ஒட்டு மாங்காய் பச்சடி

ஒட்டு மாங்காய் பச்சடி – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

பச்சடி

ஒட்டு மாங்காய் பச்சடி – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் புளிப்பில்லாத ஒட்டு மாங்காய் = 2 பச்சைமிளகாய் = 3  தேங்காய்த் துண்டு = 4 சீரகம் = 1/2 மேசைக்கரண்டி  எண்ணெய் = கொஞ்சம் (தாளிக்க) கடுகு = சிறிதளவு கருவேப்பிலை [ மேலும் படிக்க …]

தக்காளி துவையல்

தக்காளி துவையல் – செய்முறை – மகளிர் பகுதி

துவையல்

தக்காளி துவையல் – செய்முறை – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் தக்காளி = 3  வெங்காயம் = 1 பச்சை மிளகாய் = 2 கறிவேப்பிலை = சிறிதளவு புளி = ஒரு சுளை தனியாத்தூள் = சிறிதளவு தேங்காய்த் துண்டு = 2 செய்முறை தேங்காய்த் துண்டு தவிர மேற்கூறிய [ மேலும் படிக்க …]

வெங்காயக் காரத்துவையல்

வெங்காயக் காரத்துவையல் – சமையல் பகுதி

துவையல்

வெங்காயக் காரத்துவையல் – சமையல் பகுதி – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் காய்ந்த மிளகாய் = பெரியதாக இருந்தால் 8 அல்லது, சிறியதாக இருந்தால் 10 வெங்காயம் = 2 (சிறிய அளவாகப் பார்த்து எடுத்துக் கொள்ளவும்) புளி = சிறிதளவு உப்பு = தேவைக்கேற்ப செய்முறை [ மேலும் படிக்க …]

சிறுவர் பகுதி

இயல்தமிழ்

  • Thiruvalluvar
    அழச்சொல்லி அல்லது இடித்து வழக்குஅறியவல்லார்நட்பு ஆய்ந்து கொளல். – குறள்: 795 – அதிகாரம்: நட்பு ஆராய்தல், பால்: பொருட்பால் கலைஞர் உரை தவறு செய்கின்றவர் கண்ணீர் விடுமளவுக்குக் கண்டித்து, அறிவுரைவழங்கக் கூடிய ஆற்றலுடையவரின் நட்பையே தெளிவான நட்பாக எண்ண வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நன்மையல்லாதது [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    அஞ்சும் அறியான் அமைவுஇலன் ஈகலான்தஞ்சம் எளியன் பகைக்கு. – குறள்: 863 – அதிகாரம்: பகைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை அச்சமும், மடமையும் உடையவனாகவும், இணைந்து வாழும் இயல்பும்,இரக்க சிந்தையும் இல்லாதவனாகவும் ஒருவன் இருந்தால், அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை போருக்கு [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    நண்புஆற்றார் ஆகி நயம்இல செய்வார்க்கும்பண்புஆற்றா ராதல் கடை. – குறள்: 998 – அதிகாரம்: பண்புடைமை, பால்: பொருள் கலைஞர் உரை நட்புக்கு ஏற்றவராக இல்லாமல் தீமைகளையே செய்துகொண்டிருப்பவரிடம், நாம் பொறுமை காட்டிப் பண்புடையவராக நடந்து கொள்ளாவிட்டால் அது இழிவான செயலாகக் கருதப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    கால்ஆழ் களரில் நரிஅடும் கண்அஞ்சாவேல்ஆள் முகத்த களிறு. – குறள்: 500 – அதிகாரம்: இடன் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை வேலேந்திய வீரர்களை வீழ்த்துகின்ற ஆற்றல் படைத்த யானை,சேற்றில் சிக்கி விட்டால் அதனை நரிகள் கூடக் கொன்று விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பாகர்க்கும் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுஅல்லதுஇல்லை நிலக்குப் பொறை. – குறள்: 570 – அதிகாரம்: வெருவந்த செய்யாமை, பால்: பொருள் கலைஞர் உரை கொடுங்கோல் அரசு படிக்காதவர்களைத் தனக்குப் பக்க பலமாக்கிக் கொள்ளும், அதைப்போல் பூமிக்குப் பாரம் வேறு எதுவுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை கொடுங்கோலரசன் அறநூலும் [ மேலும் படிக்க ...]

தேடுக

Follow on Facebook

Subscribe for Newsletters

புதிய பதிப்புகள்

தகவல் பிரிவுகள்