News Ticker

தேடுக

திருக்குறள்

  • Thiruvalluvar
    இன்பத்துள் இன்பம் பயக்கும் இகல்என்னும்துன்பத்துள் துன்பம் கெடின். – குறள்: 854 – அதிகாரம்: இகல், பால்: பொருள் கலைஞர் உரை துன்பத்திலேயே பெருந்துன்பம் பகையுணர்வுதான். அந்த உணர்வை ஒருவன் அகற்றி விடுவானேயானால், அது இன்பத்திலேயே பெரும் இன்பமாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மாறுபாடு என்று சொல்லப்படும் [ மேலும் படிக்க ...]
Quiz
டி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு - TNPSC Group-IV Exam Prep

கணிதம் வினாடி வினா-1 – டிஎன்பிஎஸ்சி தொகுதி-4, மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கானது

கணிதம் வினாடி வினா-1-டிஎன்பிஎஸ்சி-தொகுதி-4 போட்டியாளர்கள் மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் (Maths Quiz-1 for TNPSC Group-IV Candidates and Children in Classes 6 to 8) இதில் மொத்தம் 10 கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் மிகச் சரியான விடையைத் [ மேலும் படிக்க …]

Follow on Facebook

Subscribe for Newsletters

பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான ஆயத்தம்

விளம்பரம் – பெரும் துறை – கொற்கைக் கானல் – Ad.

விளம்பரம் - பெரும் துறை
Ad - விளம்பரம் - பெரும் துறை - கொற்கைக் கானல்

அறிவியல் / தொழில்நுட்பம்

கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் தகவல்கள்

கலை / குறும்படம்

உடல்நலம்

மகளிர்க்காக

உருளைக்கிழங்கு பால் கறி – சமையல் பகுதி – மகளிர்ப்பகுதி

குழம்பு

உருளைக்கிழங்கு பால் கறி – சமையல் பகுதி – மகளிர்ப்பகுதி – Potato-Coconut Milk Curry (Gravy) தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு = 1/4 கிலோகிராம் பச்சைப்பட்டாணி = 50 கிராம் இஞ்சி = ஒரு சிறிய துண்டு தேங்காய் = ஒன்று (முற்றியது) கசகசா = 3 [ மேலும் படிக்க …]

மூக்குக்கடலைக் கறி

மூக்குக்கடலைக் கறி – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி

குழம்பு

மூக்குக்கடலைக் கறி – செய்முறை – சமையல் பகுதி தேவையான பொருட்கள் மூக்குக் கடலை = 100 கிராம்  தக்காளி = 2  வெங்காயம் = 1  தனியாத் தூள் = 1 மேசைக்கரண்டி சோம்பு = 1 மேசைக்கரண்டி  கறி, மசாலா பட்டை = சிறிது  பிரிஞ்சி [ மேலும் படிக்க …]

காரப் பணியாரம்

காரப் பணியாரம் – சமையல் குறிப்பு – மகளிர்ப் பகுதி – Recipe

காரம்

காரப் பணியாரம் – செய்முறை – சமையல் பகுதி  – Recipe தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி = 1/2 கிலோகிராம் பச்சை மிளகாய் = 3 வெந்தயம் = 1/2 மேசைக்கரண்டி வெங்காயம் = 2 பெரியது உளுத்தம் பருப்பு = 100 கிராம் சீரகம் = [ மேலும் படிக்க …]

தக்காளி சூப் – செய்முறை – சமையல் பகுதி – மகளிர்க்காக

சூப்

தக்காளி சூப் – சமையல் பகுதி – Tomato Soup தேவையான பொருட்கள் தக்காளி = 1/4 கிலோகிராம் மிளகு = 1/4 மேசைக்கரண்டி சீரகத்தூள் = 1 மேசைக்கரண்டி சோம்பு = 1/2 மேசைக்கரண்டி சோள மாவு = 1/2 மேசைக்கரண்டி மஞ்சள் தூள் = 1 சிட்டிகை [ மேலும் படிக்க …]

Scholarship for Women

பெண்களுக்கான கல்வி உதவித்தொகை – இந்திய அறிவியல் கழகம் (IISc) மற்றும் தாபர் பொறியியல் கல்லூரியில் (TIET) முதுநிலை பொறியியல் பயிலும் மாணவிகளுக்கு புக்கிங்.காம் வழங்குகிறது

மகளிர்க்காக

பெண்களுக்கான கல்வி உதவித்தொகை – Scholarship for Women உலகின் மிகப் பெரிய மின்-வணிக பயண நிறுவனங்களில் ஒன்றான புக்கிங்.காம் (Booking.com), இந்திய அறிவியல் கழகம் (Indian Institute of Science, Bangalore – IISc) மற்றும் தாபர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கழகம் (Thapar Institute of [ மேலும் படிக்க …]

சிறுவர் பகுதி

இயல்தமிழ்

  • Thiruvalluvar
    உட்கப் படாஅர் ஒளிஇழப்பர் எஞ்ஞான்றும்கள்காதல் கொண்டுஒழுகு வார். – குறள்: 921 – அதிகாரம்: கள் உண்ணாமைர், பால்: பொருள். கலைஞர் உரை மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது சிறப்பை இழப்பதுமட்டுமல்ல, மாற்றாரும் அவர்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கள்ளின் மேற் பெருவிருப்பங்கொண்டு [ மேலும் படிக்க ...]
  • Kids
    நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல்.     – குறள்: 97               –  அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம். விளக்கம்: நன்மையான  பயனைத்  தரக்கூடிய,  நல்ல  பண்பிலிருந்து   விலகாத சொற்கள்  அவற்றைக் கூறுவோருக்கும்  இன்பத்தையும், நன்மையையும் உண்டாக்கக் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடிபண்பின் தலைப்பிரிதல் இன்று. – குறள்: 955 – அதிகாரம்: குடிமை, பால்: பொருள். கலைஞர் உரை பழம் பெருமை வாய்ந்த குடியில் பிறந்தவர்கள் வறுமையால்தாக்குண்ட போதிலும், பிறருக்கு வழங்கும் பண்பை இழக்க மாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தொன்று தொட்டு வருகின்ற [ மேலும் படிக்க ...]
  • அறிவினான் ஆகுவது உண்டோ
    அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்தம்நோய்போல் போற்றாக் கடை. – குறள்: 315 – அதிகாரம்: இன்னா செய்யாமை, பால்: அறம் கலைஞர் உரை பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்ற முனையாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்நின்றது மன்னவன் கோல். – குறள்: 543 – அதிகாரம்: செங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை ஓர் அரசின் செங்கோன்மைதான் அறவோர் நூல்களுக்கும் அறவழிச்செயல்களுக்கும் அடிப்படையாக அமையும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஐயரும் பார்ப்பாருமான இருவகைத் தமிழ் அந்தணரும் இயற்றிய பல்துறை [ மேலும் படிக்க ...]

தேடுக

Follow on Facebook

Subscribe for Newsletters

புதிய பதிப்புகள்

தகவல் பிரிவுகள்