News Ticker

தேடுக

திருக்குறள்

  • Thiruvalluvar
    கூற்றுஉடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்ஆற்ற லதுவே படை. – குறள்: 765 – அதிகாரம்: படைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை உயிரைப் பறிக்கும் சாவு எதிர்கொண்டு வந்தாலும் அஞ்சாமல்ஒன்றுபட்டு எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதற்கே படை என்றபெயர் பொருந்தும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இறப்புத் தெய்வமாகிய [ மேலும் படிக்க ...]
பருப்பொருள் (​Matter) - துகள்கள்
அறிவியல் / தொழில்நுட்பம்

பருப்பொருள் (Matter) என்றால் என்ன? – அறிவியல் அறிவோம்

பருப்பொருள் (Matter) என்றால் என்ன? பருப்பொருள் என்றால் என்ன? அண்ட வெளியில் உள்ள, நிறை (Mass) மற்றும் பருமனைக் (Volume) கொண்ட, அனைத்துப் பொருட்களும் பருப்பொருள் (Matter) எனப்படும். பருப்பொருள் பற்றிய மேலும் பல அரிய விவரங்களை இந்தப் பகுதியில் பார்ப்போம். (இதன் ஆங்கிலப் பதிப்பை ParamsMagazine ஆங்கில [ மேலும் படிக்க …]

Follow on Facebook

Subscribe for Newsletters

பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான ஆயத்தம்

விளம்பரம் – பெரும் துறை – கொற்கைக் கானல் – Ad.

விளம்பரம் - பெரும் துறை
Ad - விளம்பரம் - பெரும் துறை - கொற்கைக் கானல்

அறிவியல் / தொழில்நுட்பம்

கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் தகவல்கள்

கலை / குறும்படம்

உடல்நலம்

மகளிர்க்காக

வெண்பொங்கல்

வெண்பொங்கல்-செய்முறை – மகளிர் பகுதி

பொங்கல்

வெண்பொங்கல் – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி இது பொங்கல் நாளன்று சர்க்கரைப் பொங்கல் செய்யும் போது, அருகில் மற்றொரு அடுப்பில் வைத்து பொங்க வைக்கும் வெண்பொங்கல். பொதுவாக இதில் உப்பு மட்டும் சேர்த்து செய்தாலே போதும். இந்த வெண்பொங்கலில் வேறு ஏதும் சேர்க்கத் தேவையில்லை. [ மேலும் படிக்க …]

Brinjal

கத்திரிக்காய் துவையல் – செய்முறை

துவையல்

“காய்கறிகளின் அரசன்”, கத்திரிக்காய் (Brinjal / Eggplant / Aubergine), இல்லாத சாம்பார் என்றால், அது உப்பில்லாத உணவு போல இருக்கும். அப்படி நம் வாழ்வில், இன்றியமையாத காய்கறியாகிவிட்டது இந்தக் கத்திரிக்காய். இன்றைய பகுதியில், இப்போது தான் தோட்டத்தில் பறித்து எடுத்தாற் போன்ற, புத்தம் புதிய, செழுமையான, அழகிய, [ மேலும் படிக்க …]

மாங்காய் சாதம்

மாங்காய் சாதம் (Green Mango Rice) – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

பல்வகை சாதம் - வெரைட்டி ரைஸ்

மாங்காய் சாதம் (Green Mango Rice) – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் மாங்காய் = 2 (பெரியது) பச்சை மிளகாய் = 3 காய்ந்த மிளகாய் =2  தனி மிளகாய்த் தூள்= 2 மேசைக்கரண்டி   கடலைப்பருப்பு = 1 மேசைக்கரண்டி உளுத்தம்பருப்பு = [ மேலும் படிக்க …]

முருங்கைக் கீரைத் துவையல் – செய்முறை – மகளிர்ப் பகுதி

துவையல்

முருங்கைக் கீரைத் துவையல் – சமையல் பகுதி – Drumstick Leaves Thick Chutney தேவையான பொருட்கள் முருங்கைக்கீரை = ஒரு கைப்பிடி அளவு கடலைப் பருப்பு = 3 மேசைக்கரண்டி காய்ந்த மிளகாய் = 3 புளி = ஒரு சுளை பூண்டு = 2 பற்கள் [ மேலும் படிக்க …]

உருளைக்கிழங்கு பால் கறி – சமையல் பகுதி – மகளிர்ப்பகுதி

குழம்பு

உருளைக்கிழங்கு பால் கறி – சமையல் பகுதி – மகளிர்ப்பகுதி – Potato-Coconut Milk Curry (Gravy) தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு = 1/4 கிலோகிராம் பச்சைப்பட்டாணி = 50 கிராம் இஞ்சி = ஒரு சிறிய துண்டு தேங்காய் = ஒன்று (முற்றியது) கசகசா = 3 [ மேலும் படிக்க …]

சிறுவர் பகுதி

இயல்தமிழ்

  • கண்உடையர் என்பவர் கற்றோர்
    கண்உடையர் என்பவர் கற்றோர் முகத்துஇரண்டுபுண்உடையர் கல்லா தவர். – குறள்: 393 – அதிகாரம்: கல்வி , பால்: பொருள் கலைஞர் உரை கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார். கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கண்ணுடைய [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்வல்லறிதல் வேந்தன் தொழில். – குறள்: 582 – அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள் கலைஞர் உரை நண்பர், பகைவர், நடுநிலையாளர் ஆகிய எல்லாரிடத்திலும் நிகழும்எல்லா நிகழ்வுகளையும், எல்லாக் காலங்களிலும் ஒற்றரைக் கொண்டு விரைவாக அறிந்து கொள்வது அரசுக்குரிய கடமையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    இகலின் மிகல்இனிது என்பவன் வாழ்க்கைதவலும் கெடலும் நணித்து. – குறள்: 856 – அதிகாரம்: இகல், பால்: பொருள் கலைஞர் உரை மாறுபாடு கொண்டு எதிர்ப்பதால் வெற்றி பெறுவது எளிது எனஎண்ணிச் செயல்படுபவரின் வாழ்க்கை, விரைவில் தடம்புரண்டுகெட்டொழியும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறரொடு மாறுபடுவதில் மிகுதல் தனக்கு [ மேலும் படிக்க ...]
  • Speech
    அவைஅறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின் தொகைஅறிந்த தூய்மை யவர்.         – குறள்: 711          – அதிகாரம்: அவை அறிதல், பால்:பொருள் விளக்கம்:  ஒவ்வொரு சொல்லின் தன்மையையும் உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், அவையில் கூடியிருப்போரின்  தன்மையையும்   உணர்ந்து,   அதற்கேற்ப ஆராய்ந்து [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடுஐந்துசால்பு ஊன்றிய தூண். – குறள்: 983 – அதிகாரம்: சாண்றாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை அன்பு கொள்ளுதல், பழிபுரிந்திட நாணுதல், உலக ஒழுக்கம் போற்றுதல், இரக்கச் செயலாற்றுதல், வாய்மை கடைப்பிடித்தல் ஆகிய ஐந்தும் சான்றாண்மையைத் தாங்கும் தூண்களாகும் ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க ...]

தேடுக

Follow on Facebook

Subscribe for Newsletters

புதிய பதிப்புகள்

தகவல் பிரிவுகள்