News Ticker

தேடுக

திருக்குறள்

  • Thiruvalluvar
    சீரினும் சீர்அல்ல செய்யாரே சீரொடுபேராண்மை வேண்டு பவர். – குறள்: 962 – அதிகாரம்: மானம், பால்: பொருள். கலைஞர் உரை புகழ்மிக்க வீர வாழ்க்கையை விரும்புகிறவர், தனக்கு எப்படியும் புகழ் வரவேண்டும் என்பதற்காக மான உணர்வுக்குப் புறம்பான காரியத்தில் ஈடுபடமாட்டார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை புகழொடு [ மேலும் படிக்க ...]
சிறுவர்களுக்கான பொது அறிவு

ஒட்டகச்சிவிங்கி – Giraffe – சிறுவர்களுக்கான பொது அறிவு

ஒட்டகச்சிவிங்கி – Giraffe – சிறுவர்களுக்கான பொது அறிவு உலகிலேயே மிக உயரமான விலங்கு எது? உலகிலேயே மிகப்பெரிய அசைபோடும் விலங்கு எது? இந்தக்கேள்விகளுக்கு விடை, ஒட்டகச்சிவிங்கி (Giraffe). ஒட்டகச்சிவிங்கிகள் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் காணப்படுகின்றன. இவை 4.3 மீட்டர் முதல் 5.7 மீட்டர் (அதாவது, 14.1 முதல் [ மேலும் படிக்க …]

Follow on Facebook

Subscribe for Newsletters

பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான ஆயத்தம்

விளம்பரம் – பெரும் துறை – கொற்கைக் கானல் – Ad.

விளம்பரம் - பெரும் துறை
Ad - விளம்பரம் - பெரும் துறை - கொற்கைக் கானல்

அறிவியல் / தொழில்நுட்பம்

கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் தகவல்கள்

கலை / குறும்படம்

உடல்நலம்

மகளிர்க்காக

உருளைக்கிழங்கு சாதம் – சமையல் குறிப்பு – மகளிர்ப் பகுதி -Potato Rice – Variety Rice – Recipe

பல்வகை சாதம் - வெரைட்டி ரைஸ்

உருளைக்கிழங்கு சாதம் – பல்வகை சாதம் –சமையல் குறிப்பு – மகளிர்ப் பகுதி – Potato Rice – Variety Rice – Recipe தேவையான பொருட்கள் உருளை கிழங்கு = 1/4 கிலோ பச்சரிசி (ப. அரிசி) = 1/2 கிலோ கறிமசாலா பட்டை = சிறிய [ மேலும் படிக்க …]

ஒட்டு மாங்காய் பச்சடி

ஒட்டு மாங்காய் பச்சடி – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

பச்சடி

ஒட்டு மாங்காய் பச்சடி – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் புளிப்பில்லாத ஒட்டு மாங்காய் = 2 பச்சைமிளகாய் = 3  தேங்காய்த் துண்டு = 4 சீரகம் = 1/2 மேசைக்கரண்டி  எண்ணெய் = கொஞ்சம் (தாளிக்க) கடுகு = சிறிதளவு கருவேப்பிலை [ மேலும் படிக்க …]

தக்காளி துவையல்

தக்காளி துவையல் – செய்முறை – மகளிர் பகுதி

துவையல்

தக்காளி துவையல் – செய்முறை – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் தக்காளி = 3  வெங்காயம் = 1 பச்சை மிளகாய் = 2 கறிவேப்பிலை = சிறிதளவு புளி = ஒரு சுளை தனியாத்தூள் = சிறிதளவு தேங்காய்த் துண்டு = 2 செய்முறை தேங்காய்த் துண்டு தவிர மேற்கூறிய [ மேலும் படிக்க …]

வெண்டைக்காய் பச்சடி – செய்முறை – சமையல் பகுதி – மகளிர்க்காக

பச்சடி

வெண்டைக்காய் பச்சடி – Okra Pachadi (Ladies Finger Pachadi) – சமையல் பகுதி தேவையான பொருட்கள் வெண்டைக்காய் = 150 கிராம் தேங்காய் = 3 துண்டுகள் சீரகம் = 1/4 மேசைக்கரண்டி புளித்த தயிர் = 100 மி.லி. பூண்டு = 1 பல் எண்ணெய் [ மேலும் படிக்க …]

Sashakt Scholarship for Women in BSc

இளநிலை அறிவியல் பயிலும் மாணவிகளுக்கான சஷாக்த் கல்வி உதவித்தொகை – Sashakt Scholarship for Women in BSc Degree Courses

கல்வி உதவித்தொகை

சஷாக்த் கல்வி உதவித்தொகை – Sashakt Scholarship டாக்டர் ரெட்டி அமைப்பு (Dr. Reddy’s Foundation), இளநிலை அறிவியல் பட்டப்படிப்பு பயிலும் மாணவிகளுக்கு சஷாக்த் கல்வி (Sashakt Scholarship for Women in BSc) உதவித்தொகை ரூ. 2,40,000 வழங்குகிறது. குடும்ப வருமானம் ரூபாய் ஐந்து லட்சத்துக்குக் (ரூ. [ மேலும் படிக்க …]

சிறுவர் பகுதி

இயல்தமிழ்

  • Thiruvalluvar
    செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதேஉட்பகை உற்ற குடி. – குறள்: 887 – அதிகாரம்: உட்பகை, பால்: பொருள். கலைஞர் உரை செப்பு எனப்படும் சிமிழில் அதன் மூடி பொருந்தியிருப்பது போலவெளித்தோற்றத்துக்கு மட்டுமே தெரியும். அவ்வாறே உட்பகையுள்ளவர்கள் உளமாரப் பொருந்தியிருக்க மாட்டார்கள். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்குற்றமே கூறி விடும். – குறள்: 980 – அதிகாரம்: பெருமை, பால்: பொருள். கலைஞர் உரை பிறருடைய குறைகளை மறைப்பது பெருமைப் பண்பாகும். பிறருடைய குற்றங்களையே கூறிக் கொண்டிருப்பது சிறுமைக் குணமாகும். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை பெருமையுடையார் பிறர் மானச் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்துவாழ்வாரின் வன்கணார் இல். – குறள்: 276 – அதிகாரம்: கூடா ஒழுக்கம், பால்: அறம் கலைஞர் உரை உண்மையிலேயே மனதாரப் பற்றுகளைத் துறக்காமல், துறந்தவரைப் போல் வாழ்கின்ற வஞ்சகர்களைவிட இரக்கமற்றவர் யாருமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை உள்ளத்திற் பற்றாது பற்றற்றவர்போல் நடித்துப் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    மனத்து உளதுபோலக் காட்டி ஒருவற்குஇனத்துஉளது ஆகும் அறிவு. – குறள்: 454 – அதிகாரம்: சிற்றினம் சேராமை, பால்: பொருள் கலைஞர் உரை ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல்தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால்வெளிப்படுவதேயாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மேற்கூறிய சிறப்பறிவு; [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்தொல்லைக்கண் நின்றார் தொடர்பு. – குறள்: 806 – அதிகாரம்: பழைமை, பால்: பொருள் கலைஞர் உரை நீண்டகால நண்பர்கள் தமக்குக் கேடு தருவதாக இருந்தால்கூட நட்பின் இலக்கணம் உணர்ந்தவர்கள் அவர்களது நட்பைத் துறக்க மாட்டார்கள். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை நட்புவரம்பு [ மேலும் படிக்க ...]

தேடுக

Follow on Facebook

Subscribe for Newsletters

புதிய பதிப்புகள்

தகவல் பிரிவுகள்