News Ticker

தேடுக

திருக்குறள்

  • Thiruvalluvar
    அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்பெண்மை நயவாமை நன்று. – குறள்: 150 – அதிகாரம்: பிறனில் விழையாமை, பால்: அறம் கலைஞர் உரை பிறன் மனைவியை விரும்பிச் செயல்படுவது அறவழியில் நடக்காதவர் செயலைவிடத் தீமையானதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் அறத்தைத் தனக்கு உரியதாகக் கொள்ளாது தீவினைகளைச் [ மேலும் படிக்க ...]
பொது அறிவுத் துணுக்குகள் - பகுதி - 1
சிறுவர்களுக்கான பொது அறிவு

குருவிரொட்டியின் பொது அறிவுத் துணுக்குகள் – பகுதி – 1 (General Knowledge Tidbits – Part – 1)

பொது அறிவுத் துணுக்குகள் – பகுதி – 1 (General Knowledge Tidbits) நிலா நிலவில் இருந்து கொண்டு வானத்தைப் பார்த்தால் வானம் நீல நிறமாகக் காட்சி அளிக்காது. பதிலாக, வானத்தை இருள் சூழ்ந்தது போல் கருமையாகத் இருக்கும். இதற்குக் காரணம், நிலவில் வளிமண்டலம் இல்லை. ஆனால், பூமியில் [ மேலும் படிக்க …]

Follow on Facebook

Subscribe for Newsletters

பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான ஆயத்தம்

விளம்பரம் – பெரும் துறை – கொற்கைக் கானல் – Ad.

விளம்பரம் - பெரும் துறை
Ad - விளம்பரம் - பெரும் துறை - கொற்கைக் கானல்

அறிவியல் / தொழில்நுட்பம்

கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் தகவல்கள்

கலை / குறும்படம்

உடல்நலம்

மகளிர்க்காக

ஒட்டு மாங்காய் பச்சடி

ஒட்டு மாங்காய் பச்சடி – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

பச்சடி

ஒட்டு மாங்காய் பச்சடி – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் புளிப்பில்லாத ஒட்டு மாங்காய் = 2 பச்சைமிளகாய் = 3  தேங்காய்த் துண்டு = 4 சீரகம் = 1/2 மேசைக்கரண்டி  எண்ணெய் = கொஞ்சம் (தாளிக்க) கடுகு = சிறிதளவு கருவேப்பிலை [ மேலும் படிக்க …]

தனியா துவையல் – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

துவையல்

தனியா துவையல் – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் தனியா = 3 மேசைக்கரண்டி தேங்காய் = 2 துண்டு வெங்காயம் = 1 புளி = 1 சுளை காய்ந்த மிளகாய் = 2 எண்ணெய் =1/2 மேசைக்கரண்டி சமையல் உப்பு = [ மேலும் படிக்க …]

மாங்காய் சாதம்

மாங்காய் சாதம் (Green Mango Rice) – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

பல்வகை சாதம் - வெரைட்டி ரைஸ்

மாங்காய் சாதம் (Green Mango Rice) – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் மாங்காய் = 2 (பெரியது) பச்சை மிளகாய் = 3 காய்ந்த மிளகாய் =2  தனி மிளகாய்த் தூள்= 2 மேசைக்கரண்டி   கடலைப்பருப்பு = 1 மேசைக்கரண்டி உளுத்தம்பருப்பு = [ மேலும் படிக்க …]

பெரிய நெல்லிக்காய்-பூண்டு துவையல் – சமையல் குறிப்பு – Gooseberry-Garlic Thick Chutney – Recipe

துவையல்

பெரிய நெல்லிக்காய்-பூண்டு துவையல் – சமையல் குறிப்பு – மகளிர்ப் பகுதி – Gooseberry-Garlic Thick Chutney – Recipe தேவையான பொருட்கள் பெரிய நெல்லிக்காய் = 1/4 கிலோ கிராம் பூண்டு முழுசு = 2 காய்ந்த மிளகாய்  = 6 வெந்தயத் தூள் = 1/4 [ மேலும் படிக்க …]

உருளைக்கிழங்கு குருமா

உருளைக்கிழங்கு குருமா – செய்முறை – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

குழம்பு

உருளைக்கிழங்கு குருமா – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு = 1/4 கிலோ தக்காளி = 4  பூண்டு = 5 பற்கள்  சோம்பு = 1 மேசைக்கரண்டி  கசகசா = 3 மேசைக்கரண்டி  தேங்காய் = 1 மூடி  குழம்பு மிளகாய்த்தூள் [ மேலும் படிக்க …]

சிறுவர் பகுதி

இயல்தமிழ்

  • Thiruvalluvar
    ஆற்றாரும் ஆற்றி அடுப இடன்அறிந்துபோற்றார்கண் போற்றிச் செயின். – குறள்: 493 – அதிகாரம்: இடன் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை தாக்குதல் நடத்துவதற்குரிய இடத்தையும் தேர்ந்து, தம்மையும்காத்துக்கொண்டு பகைவருடன் மோதினால் வலிமையில்லாதவர்க்கும் வலிமை ஏற்பட்டு வெற்றிகிட்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தக்க இடத்தைத்தெரிந்து தம்மைக் [ மேலும் படிக்க ...]
  • உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்அனைத்தே புலவர் தொழில் – குறள் : 394   – அதிகாரம்: கல்வி, பால்: பொருள்   விளக்கம் யாரோடும், அவர் மகிழுமாறு சென்று கூடி, “இனி இவரை என்று காண்போம்?” என்று அவர் ஏங்குமாறு பிரியக் கூடிய தன்மையுடையதே சிறந்த கல்வியாளர் செயலாம். [ மேலும் படிக்க ...]
  • உணர்வது உடையார்முன் சொல்லல் வளர்வதன்பாத்தியுள் நீர் சொரிந்தற்று. – குறள்: 718 – அதிகாரம்: அவை அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை உணர்ந்து கொள்ளக்கூடிய ஆற்றல் உள்ளவர்களின் முன்னிலையில் பேசுதல், தானே வளரக்கூடிய பயிர் உள்ள பாத்தியில் நீர் பாய்ச்சுவது போலப் பயன் விளைக்கும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    எரியான் சுடப்படினும் உய்வுஉண்டாம் உய்யார்பெரியார்ப் பிழைத்துஒழுகு வார். – குறள்: 896 – அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை, பால்: பொருள். கலைஞர் உரை நெருப்புச் சூழ்ந்து சுட்டாலும்கூட ஒருவர் பிழைத்துக் கொள்ள முடியும்;ஆனால் ஆற்றல் மிகுந்த பெரியோரிடம் தவறிழைப்போர் தப்பிப் பிழைப்பது முடியாது. . ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க ...]
  • Kids
        பாப்பா பாட்டு – பாராதியார் கவிதை ஓடி விளையாடு பாப்பா, – நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா, கூடி விளையாடு பாப்பா, – ஒரு குழந்தையை வையாதே பாப்பா.     சின்னஞ் சிறுகுருவி போலே – நீ திரிந்து பறந்துவா பாப்பா, வண்ணப் பறவைகளைக் [ மேலும் படிக்க ...]

தேடுக

Follow on Facebook

Subscribe for Newsletters

புதிய பதிப்புகள்

தகவல் பிரிவுகள்