News Ticker

தேடுக

திருக்குறள்

  • Thiruvalluvar
    பண்புஇலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்கலம்தீமை யால்திரிந் தற்று. – குறள்: 1000 – அதிகாரம்: பண்புடைமை, பால்: பொருள் கலைஞர் உரை பாத்திரம் களிம்பு பிடித்திருந்தால், அதில் ஊற்றி வைக்கப்படும் பால் எப்படிக் கெட்டுவிடுமோ அதுபோலப் பண்பு இல்லாதவர்கள் பெற்ற செல்வமும் பயனற்றதாகி விடும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க ...]
இந்தியா
இந்தியா

இந்திய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் அவற்றின் தலைநகரங்கள் – பொது அறிவு

இந்திய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் அவற்றின் தலைநகரங்கள் – பொது அறிவு மாநிலங்கள்: 28 ஆந்திர பிரதேஷ் (ஹைதராபாத்) அருணாச்சல பிரதேசம் (இட்டாநகர்) அசாம் (திஸ்பூர்) பீகார் (பாட்னா) சட்டீஸ்கர் (ராய்ப்பூர்) கோவா (பனாஜி) குஜராத் (காந்திநகர்) ஹரியானா (சண்டிகர்) இமாச்சலப் பிரதேஷ் (சிம்லா) ஜார்கண்ட் (ராஞ்சி) [ மேலும் படிக்க …]

Follow on Facebook

Subscribe for Newsletters

பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான ஆயத்தம்

விளம்பரம் – பெரும் துறை – கொற்கைக் கானல் – Ad.

விளம்பரம் - பெரும் துறை
Ad - விளம்பரம் - பெரும் துறை - கொற்கைக் கானல்

அறிவியல் / தொழில்நுட்பம்

கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் தகவல்கள்

கலை / குறும்படம்

உடல்நலம்

மகளிர்க்காக

Colleges in Chennai for Women

சென்னையில் உள்ள மகளிர்க் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் – Arts and Science Colleges in Chennai for Women

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்

சென்னையில் உள்ள, சென்னைப் பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மகளிர்க் கல்லூரிகள் மற்றும் அதனுடன் இணைக்கப் பட்ட தன்னாட்சி மகளிர்க் கல்லூரிகள் பற்றிப் பார்ப்போம் (Arts and Science Colleges in Chennai for Women). பெரும்பாலான கல்லூரிகளில் இந்தக் கல்வி ஆண்டிற்கான இளநிலை (UG) மற்றும் [ மேலும் படிக்க …]

சிறுகீரைக் கூட்டு

சிறுகீரைக் கூட்டு – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி

கூட்டு

சிறுகீரைக் கூட்டு – செய்முறை – சமையல் தேவையான பொருட்கள் சிறுகீரை = 1 கட்டு  பச்சை மிளகாய் = 3  சீரகம் = 1/2 தேக்கரண்டி பூண்டு = 4 பற்கள் பச்சைப் பருப்பு = 50 கிராம் வெங்காயம் = 1  தக்காளி = 2  [ மேலும் படிக்க …]

பூண்டு குழம்பு – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி – Garlic Gravy- Recipe

குழம்பு

பூண்டு குழம்பு – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி – Garlic Gravy- Recipe தேவையான பொருட்கள் பூண்டு = 150 கிராம் வெங்காயம் = ஒன்று குழம்பு மிளகாய்த் தூள் = 50 கிராம் வெந்தயத் தூள்  = ஒரு மேசைக்கரண்டி சீரகத்தூள் = 1 [ மேலும் படிக்க …]

ஒட்டு மாங்காய் பச்சடி

ஒட்டு மாங்காய் பச்சடி – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

பச்சடி

ஒட்டு மாங்காய் பச்சடி – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் புளிப்பில்லாத ஒட்டு மாங்காய் = 2 பச்சைமிளகாய் = 3  தேங்காய்த் துண்டு = 4 சீரகம் = 1/2 மேசைக்கரண்டி  எண்ணெய் = கொஞ்சம் (தாளிக்க) கடுகு = சிறிதளவு கருவேப்பிலை [ மேலும் படிக்க …]

அத்திக்காய் கூட்டு – சமையல் குறிப்பு – மகளிர்ப்பகுதி – Figs Curry – Semi-Gravy – Recipe

கூட்டு

அத்திக்காய் கூட்டு – சமையல் பகுதி – மகளிர்ப்பகுதி – Figs Curry – Semi-Gravy – Recipe தேவையான பொருட்கள் சிறிய அத்திக்காய் (நாட்டு அத்தி) = 1/4 கிலோ கிராம் (குறிப்பு: நாட்டு அத்திக்காய், காய்கறி கடைகளில் கிடைக்கும். சில வீடுகளிலும், கிராமப்புறங்களில் தோட்டங்களிலும் அத்தி [ மேலும் படிக்க …]

சிறுவர் பகுதி

இயல்தமிழ்

  • Thiruvalluvar
    பாத்துஊண் மரீ இயவனைப் பசிஎன்னும்தீப்பிணி தீண்டல் அரிது. – குறள்: 227 – அதிகாரம்: ஈகை, பால்: அறம் கலைஞர் உரை பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை எப்போதும் பலரொடும் பகிர்ந்துண்டு பயின்றவனை; பசியென்று சொல்லப்படும் கொடிய [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றுஆங்குஅனைவரையும் ஆராய்வது ஒற்று. – குறள்: 584 – அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள் கலைஞர் உரை ஓர் அரசில் உளவறியும் ஒற்றர் வேலை பார்ப்பவர்கள், வேண்டியவர்,வேண்டாதவர், சுற்றத்தார் என்றெல்லாம் பாகுபாடு கருதாமல்பணிபுரிந்தால்தான் அவர்களை நேர்மையான ஒற்றர்கள் எனக் கூற முடியும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    ஒல்வது அறிவது அறிந்துஅதன் கண்தங்கிச்செல்வார்க்குச் செல்லாதது இல். – குறள்: 472 – அதிகாரம்: வலி அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈடுபட வேண்டும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என்று ஐந்தின்வகைதெரிவான் கட்டே உலகு. – குறள்: 27 – அதிகாரம்: நீத்தார் பெருமை, பால்: அறம் கலைஞர் உரை ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சுவை, ஒளி, ஊறு, ஓசை, மணம் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன்ஒன்னார் விழையும் சிறப்பு. – குறள்: 630 – அதிகாரம்: இடுக்கண் அழியாமை, பால்: பொருள் கலைஞர் உரை துன்பத்தை இன்பமாகக் கருதும் மனஉறுதி கொண்டவர்களுக்கு,அவர்களது பகைவர்களும் பாராட்டுகிற பெருமை வந்து சேரும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் தன் வினைமுயற்சியால் வருந்துன்பத்தைத் [ மேலும் படிக்க ...]

தேடுக

Follow on Facebook

Subscribe for Newsletters

புதிய பதிப்புகள்

தகவல் பிரிவுகள்