News Ticker

தேடுக

திருக்குறள்

  • பலசொல்லக் காமுறுவர்
    பலசொல்லக் காமுறுவர் மன்றமா சுஅற்றசிலசொல்லல் தேற்றா தவர். குறள்: 649 – அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருள் கலைஞர் உரை குறையில்லாத சில சொற்களைக் கொண்டு தெளிவான விளக்கம் தந்திட இயலாதவர்கள்தான் பல சொற்களைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருப்பார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தாம் கருதியவற்றைக் [ மேலும் படிக்க ...]
அறிவியல் / தொழில்நுட்பம்

அறிவியல் அறிஞர்களின் கூற்றுகள் – Quotes from Scientists

இந்தப்பகுதியில் அறிவியல் அறிஞர்களின் புகழ்பெற்ற கூற்றுகள் (Quotes from Scientists) கொடுக்கப்பட்டுள்ள. மேலும் பல கூற்றுகள் தொடர்ந்து சேர்க்கப்படும். எனது படிப்பை மீண்டும் தொடங்குவதாக இருந்தால், பிளாட்டோவின் அறிவுரைப்படி, கணிதத்திலிருந்து தொடங்குவேன். – கலிலியோ கலிலி ஒரு மணி நேரத்தை வீணாக்கத் துணிந்தவன், வாழ்க்கையின் மதிப்பைக் கண்டறியாதவன். – [ மேலும் படிக்க …]

Follow on Facebook

Subscribe for Newsletters

பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான ஆயத்தம்

விளம்பரம் – பெரும் துறை – கொற்கைக் கானல் – Ad.

விளம்பரம் - பெரும் துறை
Ad - விளம்பரம் - பெரும் துறை - கொற்கைக் கானல்

அறிவியல் / தொழில்நுட்பம்

கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் தகவல்கள்

கலை / குறும்படம்

உடல்நலம்

மகளிர்க்காக

Brinjal

கத்திரிக்காய் துவையல் – செய்முறை

துவையல்

“காய்கறிகளின் அரசன்”, கத்திரிக்காய் (Brinjal / Eggplant / Aubergine), இல்லாத சாம்பார் என்றால், அது உப்பில்லாத உணவு போல இருக்கும். அப்படி நம் வாழ்வில், இன்றியமையாத காய்கறியாகிவிட்டது இந்தக் கத்திரிக்காய். இன்றைய பகுதியில், இப்போது தான் தோட்டத்தில் பறித்து எடுத்தாற் போன்ற, புத்தம் புதிய, செழுமையான, அழகிய, [ மேலும் படிக்க …]

பூண்டு குழம்பு – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி – Garlic Gravy- Recipe

குழம்பு

பூண்டு குழம்பு – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி – Garlic Gravy- Recipe தேவையான பொருட்கள் பூண்டு = 150 கிராம் வெங்காயம் = ஒன்று குழம்பு மிளகாய்த் தூள் = 50 கிராம் வெந்தயத் தூள்  = ஒரு மேசைக்கரண்டி சீரகத்தூள் = 1 [ மேலும் படிக்க …]

சர்க்கரைப் பொங்கல்

சர்க்கரைப் பொங்கல் – செய்முறை – மகளிர் பகுதி

பொங்கல்

சர்க்கரைப் பொங்கல் – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் பச்சரிசி = அரை கிலோ (500 கிராம்)  பாகு வெல்லம் = 300 கிராம் நெய் =  50 கிராம் உலர்ந்த திராட்சை = 50 கிராம் முந்திரிப் பருப்பு (முழுசு) = [ மேலும் படிக்க …]

பரங்கிக்காய் பொரியல்

பரங்கிக்காய் பொரியல் – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி

பொரியல்

பரங்கிக்காய் பொரியல் – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் பரங்கிக்காய் = 4 துண்டு காய்ந்த மிளகாய் = 3 பச்சை மிளகாய் = 1 சீரகம் = 1 தேக்கரண்டி மிளகு = 1 தேக்கரண்டி பூண்டு பல் = 4 [ மேலும் படிக்க …]

காரப் பணியாரம்

காரப் பணியாரம் – சமையல் குறிப்பு – மகளிர்ப் பகுதி – Recipe

காரம்

காரப் பணியாரம் – செய்முறை – சமையல் பகுதி  – Recipe தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி = 1/2 கிலோகிராம் பச்சை மிளகாய் = 3 வெந்தயம் = 1/2 மேசைக்கரண்டி வெங்காயம் = 2 பெரியது உளுத்தம் பருப்பு = 100 கிராம் சீரகம் = [ மேலும் படிக்க …]

சிறுவர் பகுதி

இயல்தமிழ்

  • Thiruvalluvar
    அன்புஇலன் ஆன்ற துணைஇலன் தான்துவ்வான்என்பரியும் ஏதிலான் துப்பு. – குறள்: 862 – அதிகாரம்: பகைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை உடனிருப்போரிடம் அன்பு இல்லாமல், வலிமையான துணையுமில்லாமல்,தானும் வலிமையற்றிருக்கும்போது பகையை எப்படி வெல்ல முடியும்? ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன் சுற்றத்தின்மேல் அன்பில்லாதவனாகவும்; சிறந்த துணையில்லதவனாகவும், [ மேலும் படிக்க ...]
  • ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை
    ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினைஊக்கார் அறிவு உடையார். – குறள்: 463 – அதிகாரம்: தெரிந்து செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை பெரும் ஆதாயம் கிட்டுமென்று எதிர்பார்த்துக் கை முதலையும் இழந்து விடக்கூடிய காரியத்தை அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உறுதியற்ற எதிர்கால ஊதியத்தை [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்தெறுபொருளும் வேந்தன் பொருள். – குறள்: 756 – அதிகாரம்: பொருள் செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை வரியும், சுங்கமும், வெற்றி கொள்ளப்பட்ட பகை நாடு செலுத்தும்கப்பமும் அரசுக்குரிய பொருளாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உடையோரின்மையாலும் எரிர்பாராதவாறும் தானாக வந்து சேர்ந்த [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    எனைமாட்சித்து ஆகியக் கண்ணும் வினைமாட்சிஇல்லார்கண் இல்லது அரண். – குறள்: 750 – அதிகாரம்:அரண், பால்: பொருள் கலைஞர் உரை கோட்டைக்குத் தேவையான எல்லாவித சிறப்புகளும் இருந்தாலும்கூடஉள்ளிருந்து செயல்படுவோர் திறமையற்றவர்களாக இருந்தால் எந்தப் பயனும் கிடையாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை கோட்டையரணமைப்பு; எனை மாட்சித்து ஆகியக் கண்ணும்; [ மேலும் படிக்க ...]
  • எல்லார்க்கும் நன்றுஆம் பணிதல்
    எல்லார்க்கும் நன்றுஆம் பணிதல் அவருள்ளும்செல்வர்க்கே செல்வம் தகைத்து. – குறள்: 125 – அதிகாரம்: அடக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை பணிவு என்னும் பண்பு, எல்லார்க்கும் நலம் பயக்கும். ஏற்கனவே செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு, மேலும் ஒருசெல்வமாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செருக்கின்றியடங்குதல் [ மேலும் படிக்க ...]

தேடுக

Follow on Facebook

Subscribe for Newsletters

புதிய பதிப்புகள்

தகவல் பிரிவுகள்