News Ticker

தேடுக

திருக்குறள்

  • நன்றி மறப்பது நன்றுஅன்று
    நன்றி மறப்பது நன்றுஅன்று நன்றுஅல்லதுஅன்றே மறப்பது நன்று. – குறள்: 108 – அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல், பால்: அறம் கலைஞர் உரை ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது. ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க ...]
Lightning
அறிவியல் / தொழில்நுட்பம்

மின்னல் எப்படி உருவாகிறது?

இடி / மின்னல் (Thunderbolt / Lightning) எப்படி உருவாகிறது? மழைக் காலங்களில், மிரளவைக்கும் இடி முழக்கங்களுடனும், கண்ணைப் பறிக்கும் பளிச்சிடும் ஒளியுடனும் மின்னல் (Lightning) தோன்றுவதைப் பார்க்கிறோம். சரி! அது எப்படி உருவாகிறது என்று தெரியுமா? இதற்கான விடையை இன்று பார்ப்போம்! கடல் நீர் மற்றும் பூமியின் [ மேலும் படிக்க …]

Follow on Facebook

Subscribe for Newsletters

பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான ஆயத்தம்

விளம்பரம் – பெரும் துறை – கொற்கைக் கானல் – Ad.

விளம்பரம் - பெரும் துறை
Ad - விளம்பரம் - பெரும் துறை - கொற்கைக் கானல்

அறிவியல் / தொழில்நுட்பம்

கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் தகவல்கள்

கலை / குறும்படம்

உடல்நலம்

மகளிர்க்காக

Colleges in Chennai for Women

சென்னையில் உள்ள மகளிர்க் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் – Arts and Science Colleges in Chennai for Women

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்

சென்னையில் உள்ள, சென்னைப் பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மகளிர்க் கல்லூரிகள் மற்றும் அதனுடன் இணைக்கப் பட்ட தன்னாட்சி மகளிர்க் கல்லூரிகள் பற்றிப் பார்ப்போம் (Arts and Science Colleges in Chennai for Women). பெரும்பாலான கல்லூரிகளில் இந்தக் கல்வி ஆண்டிற்கான இளநிலை (UG) மற்றும் [ மேலும் படிக்க …]

Green Chilli Chutney

பச்சை மிளகாய்த் துவையல் – செய்முறை

துவையல்

அறுசுவை உணவு என்றாலே, நம் நினைவுக்கு உடனே வருவது காரசாரமான உணவு வகைகள் தான். இனிப்பு இல்லாத உணவு வகைகளைக் கூட நாம் தவிர்த்துப் பத்தியம் இருந்து விடலாம். ஆனால், காரம் அறவே இல்லாத சாப்பாடா?  அப்படி ஒரு சாப்பாட்டை, நம்மால் நினைத்துப் பார்க்கக் கூட முடியாது. உணவில் [ மேலும் படிக்க …]

கத்திரிக்காய்-தேங்காய் குழம்பு (கத்திரிக்காய் புளிக்கறி) – சமையல் குறிப்பு – Recipe

குழம்பு

கத்திரிக்காய்-தேங்காய் குழம்பு (கத்திரிக்காய் புளிக்கறி) – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி – Recipe தேவையான பொருட்கள் கத்திரிக்காய் = 1/4 கி  தேங்காய் = 1 மூடி சீரகம் = 1 மேசைக்கரண்டி மஞ்சள் தூள் = 1 சிட்டிகை காய்ந்த மிளகாய் = 7 பெரிய [ மேலும் படிக்க …]

Health Mix

உடல் நலம் காக்கும் சத்துமாவுக் கஞ்சி – செய்முறை – Health Mix Recipe

உடல் நலம்

சத்துமாவுக் கஞ்சி (Health Mix) குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினருக்கும் உகந்தது. இது நம் உடல் நலத்தைப் பேணிக் காக்கக் கூடிய சிறந்த உணவு.  இது பெயரில் உள்ளது போலவே, குழந்தைகள் உடல் வளர்ச்சிக்கும் / வலிமைக்கும், மற்றும் நம் அனைவரின் உடல் நலத்திற்கும் தேவையான [ மேலும் படிக்க …]

தேங்காய் மிட்டாய் – செய்முறை – மகளிர்ப் பகுதி – Coconut Burfi (Candy) – Recipe

இனிப்பு

தேங்காய் மிட்டாய் – செய்முறை – சமையல் பகுதி – Coconut Burfi (Candy) – Recipe தேவையான பொருட்கள் தேங்காய் முற்றியது = 1 சர்க்கரை = 300 கிராம் ஏலக்காய் = 2 நிறப்பொடி அல்லது மஞ்சள்தூள் = சிறிது (நிறம் தேவைப்பட்டால்) செய்முறை  தேங்காயை [ மேலும் படிக்க …]

சிறுவர் பகுதி

இயல்தமிழ்

  • Thiruvalluvar
    ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்பொறுத்தாற்றும் பண்பே தலை. – குறள்: 579 – அதிகாரம்: கண்ணோட்டம், பால்: பொருள் கலைஞர் உரை அழிக்க நினைத்திடும் இயல்புடையவரிடத்திலும் பொறுமை காட்டுவது மிக உயர்ந்த பண்பாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம்மை வருத்தியொழுகும் இயல்புடையாரிடத்தும் ; பழைய நட்புக்கருதிக் கண்ணோட்ட [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    மருந்துஆகித் தப்பா மரத்தற்றால் செல்வம்பெருந்தகை யான்கண் படின். – குறள்: 217 – அதிகாரம்: ஒப்புரவு அறிதல், பால்: அறம் கலைஞர் உரை பிறருக்கு உதவிடும் பெருந்தன்மையாம் ஒப்புரவு உடையவனிடம்,செல்வம் சேர்ந்தால் அது ஒரு நல்ல மரத்தின் எல்லா உறுப்புகளும்மருந்தாகப் பயன்படுவது போன்றதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்நின்றது மன்னவன் கோல். – குறள்: 543 – அதிகாரம்: செங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை ஓர் அரசின் செங்கோன்மைதான் அறவோர் நூல்களுக்கும் அறவழிச்செயல்களுக்கும் அடிப்படையாக அமையும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஐயரும் பார்ப்பாருமான இருவகைத் தமிழ் அந்தணரும் இயற்றிய பல்துறை [ மேலும் படிக்க ...]
  • அன்புஅகத்து இல்லா உயிர்வாழ்க்கை
    அன்புஅகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்வற்றல் மரம்தளிர்த்து அற்று. – குறள்: 78 – அதிகாரம்: அன்புடைமை, பால்: அறம் கலைஞர் உரை மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலை வானத்தில்பட்டமரம் தளிர்த்தது போன்றது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை உள்ளத்தில் அன்பில்லாத வுயிர் இல்லற வாழ்க்கை நடாத்துதல்,பாலை நிலத்தின் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    வான்நோக்கி வாழும் உலகுஎல்லாம் மன்னவன்கோல்நோக்கி வாழும் குடி. – குறள்: 542 – அதிகாரம்: செங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போலஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை உலகத்திலுள்ள உயிர்களெல்லாம் மழையை [ மேலும் படிக்க ...]

தேடுக

Follow on Facebook

Subscribe for Newsletters

புதிய பதிப்புகள்

தகவல் பிரிவுகள்