பட்டாம்பூச்சிகளுக்கும் அந்துப்பூச்சிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?
தெரியுமா உங்களுக்கு?

பட்டாம்பூச்சிகளுக்கும் அந்துப்பூச்சிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?

பட்டாம்பூச்சிகளுக்கும் அந்துப்பூச்சிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன? பெரும்பாலான பட்டாம்பூச்சிகள் வண்ணமயமானவை. பெரும்பாலான அந்துப்பூச்சிகள் மந்தமான, மண் போன்ற நிறங்களைக் கொண்டுள்ளன. பட்டாம்பூச்சிகள் பகலில் சுறுசுறுப்பாக இருக்கும். அந்துப்பூச்சிகள் இரவில் சுறுசுறுப்பாக இருக்கும். பட்டாம்பூச்சி ஆண்டெனாக்கள் நீளமானது. அந்துப்பூச்சி ஆண்டெனாக்கள் குட்டையாகவும் இறகுகளாகவும் இருக்கும். பட்டாம்பூச்சிகள் ஓய்வெடுக்கும்போது தங்கள் சிறகுகளை [ மேலும் படிக்க …]

மக்கள் தொகை
உலகம்

மக்கள் தொகையில் மிக அதிகம் உள்ள உலகின் முதல் 10 நாடுகள்

மக்கள் தொகையில் மிக அதிகம் உள்ள உலகின் முதல் 10 நாடுகள் இந்தியா – சுமார் 1.438 பில்லியன் (143.8 கோடி) சீனா – சுமார் 1.425 பில்லியன் (142.5 கோடி) அமெரிக்கா – சுமார் 339 மில்லியன் (33.9 கோடி) இந்தோனேசியா – சுமார் 277 மில்லியன் [ மேலும் படிக்க …]

world
உலகம்

பரப்பளவில் உலகின் மிகப்பெரிய 10 நாடுகள்

பரப்பளவில் உலகின் மிகப்பெரிய 10 நாடுகள் ரஷ்யா (கிழக்கு ஐரோப்பாக் கண்டம் மற்றும் வடக்கு ஆசியக் கண்டம்) – 17,098,246 சதுர கிலோமீட்டர் கனடா (வட அமெரிக்கக் கண்டம்) – 9,984,670 சதுர கிலோமீட்டர் சீனா (ஆசியக் கண்டம்) – 9,596,961 சதுர கிலோமீட்டர் அமெரிக்கா (வட அமெரிக்கக் [ மேலும் படிக்க …]

இந்தியாவின் முதல் 10 மிக உயரமான நீர்வீழ்ச்சிகள்
இந்தியா

இந்தியாவின் முதல் 10 மிக உயரமான நீர்வீழ்ச்சிகள்

இந்தியாவின் முதல் 10 மிக உயரமான நீர்வீழ்ச்சிகள் (Highest Waterfalls in India) 1. குன்சிகல் நீர்வீழ்ச்சி (Kunchikal Falls) உயரம்: 455 மீட்டர் (1,493 அடி) இருப்பிடம்: சிமோகா மாவட்டம், கர்நாடகா ஆறு: வராகி ஆறு 2. பரேஹிபாணி நீர்வீழ்ச்சி (Barehipani Falls) உயரம்: 399 மீட்டர் [ மேலும் படிக்க …]

பாரதிதாசன்
நூல்கள் அறிவோம்

புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் மாபெரும் படைப்புகள் – நூல்கள் அறிவோம்

புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் மாபெரும் படைப்புகளில் சில: அகத்தியன்விட்ட புதுக்கரடி அமிழ்து எது? அமைதி அழகின் சிரிப்பு இசையமுது (இரண்டாம் தொகுதி) இசையமுது (முதலாம் தொகுதி) இந்தி எதிர்ப்புப் பாடல்கள் இரணியன் அல்லது இணையற்ற வீரன் இருண்டவீடு இலக்கியக் கோலங்கள் இளைஞர் இலக்கியம் இன்பக்கடல் உலகம் உன் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
தமிழ்நாடு

அய்யன் திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழா – கடல் நடுவில் உள்ள இந்தியாவின் முதல் கண்ணாடிப் பாலம்

அய்யன் திருவள்ளுவர் சிலையின்வெள்ளிவிழா – கடல் நடுவில் உள்ள இந்தியாவின் முதல் கண்ணாடிப் பாலம் “ஊழி பெயரினும் தாம் பெயரார்” எனும் குறளுக்கேற்ப அய்யன் திருவள்ளுவரின் சிலை, 2004-ஆம் ஆண்டு உலகை உலுக்கிய ஆழிப்பேரலையைச் (சுனாமி) சற்றும் பொருட்படுத்தாமல், எந்தவித சலனமும் இன்றி எதிர் கொண்டு, 25 ஆண்டுகளாக [ மேலும் படிக்க …]