News Ticker

தேடுக

திருக்குறள்

  • Thiruvalluvar
    துப்புரவு இல்லார் துவரத் துறவாமைஉப்பிற்கும் காடிக்கும் கூற்று. – குறள்: 1050 – அதிகாரம்: நல்குரவு, பால்: பொருள் கலைஞர் உரை ஒழுங்குமுறையற்றதால் வறுமையுற்றோர், முழுமையாகத் தம்மைத்துறக்காமல் உயிர்வாழ்வது, உப்புக்கும் கஞ்சிக்கும்தான் கேடு. ஞா. தேவநேயப் பாவாணர் உரை நுகர்ச்சிப் பொருள்களில்லாதார் உலகப் பற்றை முற்றத் துறக்கும் நிலைமையிருந்தும் [ மேலும் படிக்க ...]
அறிவியல் / தொழில்நுட்பம்

நிலாவில் சுத்தி மற்றும் இறகை கீழே விடுவிக்கும் சோதனை – Hammer-Feather Drop – Experiment in Moon

நிலாவில் ஒரு சோதனை – நிலவில் சுத்தியையும் இறகையும் ஒரே நேரத்தில் விடுவித்தால் எது முதலில் தரையில் விழும்? Hammer-Feather Drop – Experiment in Moon பூமியில் ஒரு சுத்தியையும், ஒரு இறகையும் ஒரே நேரத்தில் கைகளில் இருந்து விடுவித்தால் (Hammer-Feather Drop) எது முதலில் தரையில் [ மேலும் படிக்க …]

Follow on Facebook

Subscribe for Newsletters

பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான ஆயத்தம்

விளம்பரம் – பெரும் துறை – கொற்கைக் கானல் – Ad.

விளம்பரம் - பெரும் துறை
Ad - விளம்பரம் - பெரும் துறை - கொற்கைக் கானல்

அறிவியல் / தொழில்நுட்பம்

கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் தகவல்கள்

கலை / குறும்படம்

உடல்நலம்

மகளிர்க்காக

Garlic

பூண்டுத் தொக்கு – செய்முறை

துவையல்

இன்றைய பகுதியில், மிகவும் சுவையான, பூண்டுத் தொக்கு (Garlic Chutney) செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். இதை, இட்லி, தோசை, தயிர் சாதம், எலுமிச்சை சாதம், ஆகிவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும். தேவையான பொருட்கள்:  பூண்டு = 150 கிராம், புளி = ஒரு சுளை காய்ந்த [ மேலும் படிக்க …]

Student

தமிழ்நாட்டில் உள்ள மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்

தமிழ்நாட்டில் உள்ள மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் (Women’s Arts and Science Colleges in Tamil Nadu) சென்னை ஏ.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி (பெண்கள்), சென்னை அன்னை ஆதர்ஷ் மகளிர் கல்லூரி, சென்னை பக்தவத்சலம் நினைவு மகளிர் கல்லூரி, சென்னை பாரதி மகளிர் [ மேலும் படிக்க …]

வெண்பொங்கல்

வெண்பொங்கல்-செய்முறை – மகளிர் பகுதி

பொங்கல்

வெண்பொங்கல் – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி இது பொங்கல் நாளன்று சர்க்கரைப் பொங்கல் செய்யும் போது, அருகில் மற்றொரு அடுப்பில் வைத்து பொங்க வைக்கும் வெண்பொங்கல். பொதுவாக இதில் உப்பு மட்டும் சேர்த்து செய்தாலே போதும். இந்த வெண்பொங்கலில் வேறு ஏதும் சேர்க்கத் தேவையில்லை. [ மேலும் படிக்க …]

காரப் பணியாரம்

காரப் பணியாரம் – சமையல் குறிப்பு – மகளிர்ப் பகுதி – Recipe

காரம்

காரப் பணியாரம் – செய்முறை – சமையல் பகுதி  – Recipe தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி = 1/2 கிலோகிராம் பச்சை மிளகாய் = 3 வெந்தயம் = 1/2 மேசைக்கரண்டி வெங்காயம் = 2 பெரியது உளுத்தம் பருப்பு = 100 கிராம் சீரகம் = [ மேலும் படிக்க …]

உருளைக்கிழங்கு சாதம் – சமையல் குறிப்பு – மகளிர்ப் பகுதி -Potato Rice – Variety Rice – Recipe

பல்வகை சாதம் - வெரைட்டி ரைஸ்

உருளைக்கிழங்கு சாதம் – பல்வகை சாதம் –சமையல் குறிப்பு – மகளிர்ப் பகுதி – Potato Rice – Variety Rice – Recipe தேவையான பொருட்கள் உருளை கிழங்கு = 1/4 கிலோ பச்சரிசி (ப. அரிசி) = 1/2 கிலோ கறிமசாலா பட்டை = சிறிய [ மேலும் படிக்க …]

சிறுவர் பகுதி

இயல்தமிழ்

  • Thiruvalluvar
    சீர்இடம் காணின் எறிதற்குப் பட்டடைநேரா நிரந்தவர் நட்பு. – குறள்: 821 – அதிகாரம்: கூடா நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை மனதார இல்லாமல் வெளியுலகிற்கு நண்பரைப்போல் நடிப்பவரின்நட்பானது, ஒரு கேடு செய்வதற்குச் சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது இரும்பைத் துண்டாக்கத் தாங்கு பலகை போல் இருக்கும் பட்டடைக் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    அறஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்பிறஆழி நீந்தல் அரிது. – குறள்: 8 – அதிகாரம்: கடவுள் வாழ்த்து, பால்: அறம் கலைஞர் உரை அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    இல்லாள்கண் தாழ்ந்த இயல்புஇன்மை எஞ்ஞான்றும்நல்லாருள் நாணுத் தரும். – குறள்: 903 – அதிகாரம்: பெண்வழிச் சேறல், பால்: பொருள். கலைஞர் உரை நற்குணமில்லாத மனைவியைத் திருத்த முனையாமல் பணிந்து போகிற கணவன், நல்லோர் முன்னிலையில் நாணமுற்று நிற்கும் நிலைக்கு ஆளாக நேரிடும். . ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    படுபயன் வெஃகி பழிப்படுவ செய்யார்நடுவுஅன்மை நாணு பவர். – குறள்:172 – அதிகாரம்: வெஃகாமை, பால்: அறம் கலைஞர் உரை நடுவுநிலை தவறுவது நாணித் தலைகுனியத் தக்கது என்று நினைப்பவர் தமக்கு ஒரு பயன் கிடைக்கும் என்பதற்காக, பழிக்கப்படும் செயலில் ஈடுபடமாட்டார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நடுவுநிலையன்மைக்கு [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    நயன்இலன் என்பது சொல்லும் பயன்இலபாரித்து உரைக்கும் உரை. – குறள்: 193 – அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: அறம் கலைஞர் உரை பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் பயனில்லாத பொருள்களைப் பற்றி [ மேலும் படிக்க ...]

தேடுக

Follow on Facebook

Subscribe for Newsletters

புதிய பதிப்புகள்

தகவல் பிரிவுகள்