News Ticker

தேடுக

திருக்குறள்

  • Thiruvalluvar
    அன்புஉடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்இரண்டும்பண்புஉடைமை என்னும் வழக்கு. – குறள்: 992 – அதிகாரம்: பண்புடைமை, பால்: பொருள் கலைஞர் உரை அன்புடையவராக இருப்பதும், உயர்ந்த குடியில் பிறந்த இலக்கணத்துக்கு உரியவராக இருப்பதும்தான் பண்புடைமை எனக் கூறப்படுகிற சிறந்தநெறியாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை எல்லார்மேலும் அன்புடைமையும் எல்லா [ மேலும் படிக்க ...]
செல் - மனித உடல் கட்டமைப்பு
அறிவியல் / தொழில்நுட்பம்

செல் என்றால் என்ன? (What is Cell?)

செல் என்றால் என்ன? (What is Cell?) – உடலின் கட்டமைப்பு செல் என்றால் என்ன? மனிதன் மற்றும் பிற உயிரிகளின் உடல்கள் எப்படிக் கட்டமைக்கப்பட்டுள்ளன? இதற்கான விடையை இந்த “அறிவியல் அறிவோம்” பகுதியில் தெரிந்து கொள்வோம்! ஒரு கட்டடம் பல சுவர்களால் ஆனது; ஒவ்வொரு சுவரும் பல [ மேலும் படிக்க …]

Follow on Facebook

Subscribe for Newsletters

பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான ஆயத்தம்

விளம்பரம் – பெரும் துறை – கொற்கைக் கானல் – Ad.

விளம்பரம் - பெரும் துறை
Ad - விளம்பரம் - பெரும் துறை - கொற்கைக் கானல்

அறிவியல் / தொழில்நுட்பம்

கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் தகவல்கள்

கலை / குறும்படம்

உடல்நலம்

மகளிர்க்காக

பப்பாளிக்காய் கூட்டு – செய்முறை – சமையல் பகுதி – மகளிர்க்காக

கூட்டு

பப்பாளிக்காய் கூட்டு – சமையல் பகுதி – Papaya-curry – Semi Gravy தேவையான பொருட்கள் பப்பாளிக்காய் = ஒன்று கடலைப்பருப்பு = 25 கிராம் தேங்காய்த்துண்டு = 4 காய்ந்த மிளகாய் = 5 பூண்டு = 4 பற்கள் சீரகம் = 1/2 மேசைக்கரண்டி மஞ்சள் [ மேலும் படிக்க …]

Scholarship for Women

பெண்களுக்கான கல்வி உதவித்தொகை – இந்திய அறிவியல் கழகம் (IISc) மற்றும் தாபர் பொறியியல் கல்லூரியில் (TIET) முதுநிலை பொறியியல் பயிலும் மாணவிகளுக்கு புக்கிங்.காம் வழங்குகிறது

மகளிர்க்காக

பெண்களுக்கான கல்வி உதவித்தொகை – Scholarship for Women உலகின் மிகப் பெரிய மின்-வணிக பயண நிறுவனங்களில் ஒன்றான புக்கிங்.காம் (Booking.com), இந்திய அறிவியல் கழகம் (Indian Institute of Science, Bangalore – IISc) மற்றும் தாபர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கழகம் (Thapar Institute of [ மேலும் படிக்க …]

வெங்காயக் குழம்பு

வெங்காயக் குழம்பு – செய்முறை சமையல் – மகளிர்ப் பகுதி

குழம்பு

வெங்காயக் குழம்பு – செய்முறை – சமையல் – மகளிர்ப் பகுதி தேவையான பொருட்கள் வெங்காயம் = 4 குழம்பு மிளகாய் தூள் = 25 கிராம் புளி = ஒரு எலுமிச்சைப் பழத்தின் அளவு  தனியாத் தூள் = 2 மேசைக்கரண்டி  சீரகத் தூள் =1/2 மேசைக்கரண்டி [ மேலும் படிக்க …]

பரங்கிக்காய் பொரியல்

பரங்கிக்காய் பொரியல் – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி

பொரியல்

பரங்கிக்காய் பொரியல் – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் பரங்கிக்காய் = 4 துண்டு காய்ந்த மிளகாய் = 3 பச்சை மிளகாய் = 1 சீரகம் = 1 தேக்கரண்டி மிளகு = 1 தேக்கரண்டி பூண்டு பல் = 4 [ மேலும் படிக்க …]

முருங்கைப் பூ கூட்டு – சமையல் குறிப்பு – மகளிர்ப் பகுதி

கூட்டு

முருங்கைப் பூ கூட்டு – சமையல் குறிப்பு – மகளிர்ப் பகுதி தேவையான பொருட்கள் முருங்கைப் பூ = 4 கோப்பை பச்சைப்பருப்பு = 50 கிராம் பூண்டு = 4 பற்கள் சீரகத்தூள் = 1/2 மேசைக்கரண்டி மஞ்சள் தூள் = 1 சிட்டிகை தேங்காய்த் துண்டு [ மேலும் படிக்க …]

சிறுவர் பகுதி

இயல்தமிழ்

  • Thiruvalluvar
    காணாச் சினத்தான் கழிபெரும் காமத்தான்பேணாமை பேணப் படும். – குறள்: 866 – அதிகாரம்: பகை மாட்சி, பால்: பொருள். கலைஞர் உரை சிந்திக்காமலே சினம் கொள்பவனாகவும், பேராசைக்காரனாகவும்இருப்பவனின் பகையை ஏற்று எதிர் கொள்ளலாம். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செய்திகளின் உண்மையையும் பிறர் அருமை பெருமைகளையும் பாராமைக் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றும்நன்று உள்ள கெடும். – குறள்: 109 – அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல், பால்: அறம் கலைஞர் உரை ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    தேவர் அனையர் கயவர் அவரும்தாம்மேவன செய்துஒழுக லான். – குறள்: 1073 – அதிகாரம்: கயமை, பால்: பொருள் கலைஞர் உரை புராணங்களில் வரும் தேவர்களைப் போல் மனம்விரும்பியதையெல்லாம் செய்யக்கூடியவர்கள் கயவர்கள் என்பதால், இருவரையும் சமமாகக் கருதலாம். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கயவர் தேவரை யொத்தவர்; அவரும் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்உயிர்போஒம் அளவும்ஓர் நோய். – குறள்: 848 – அதிகாரம்: புல்லறிவாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை சொந்தப் புத்தியும் இல்லாமல் சொல் புத்தியும் கேட்காதவருக்குஅதுவே அவர் வாழ்நாள் முழுதும் அவரை விட்டு நீங்காத நோயாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை புல்லறிவாளன் தனக்கு [ மேலும் படிக்க ...]
  • ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்செல்லும்வாய் நோக்கிச் செயல். – குறள்: 673 – அதிகாரம்: வினை செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை இயலும் இடங்களில் எல்லாம் செயல் முடிப்பது நலம் தரும். இயலாத இடமாயின் அதற்கேற்ற வழியை அறிந்து அந்தச் செயலை முடிக்க வேண்டும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க ...]

தேடுக

Follow on Facebook

Subscribe for Newsletters

புதிய பதிப்புகள்

தகவல் பிரிவுகள்