News Ticker

தேடுக

திருக்குறள்

  • Thiruvalluvar
    தக்கார் தகவுஇலர் என்பது அவர்அவர்எச்சத்தால் காணப் படும். – குறள்: 114 – அதிகாரம்: நடுவு நிலைமை, பால்: அறம் கலைஞர் உரை ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவராஎன்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப் போகும் புகழ்ச் சொல்லைக்கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் [ மேலும் படிக்க ...]
மின்மினிப் பூச்சிகள்
அறிவியல் / தொழில்நுட்பம்

மின்மினிப் பூச்சிகள் எப்படி மின்னுகின்றன?

மின்மினிப் பூச்சிகள் எப்படி மின்னுகின்றன? – ஏன் எப்படி? – அறிவியல் உண்மைகள் மின்மினிப் பூச்சிகள் (Fireflies) ஒளி உமிழ்வதைப் பார்த்திருப்பீர்கள்! அவை எப்படி அவ்வாறு ஒளிவீசிப் பறக்கின்றன என்று தெரியுமா? இதற்கான விடையை இன்று தெரிந்து கொள்வோம்! மின்மினிப் பூச்சிகள் ஒருவித வேதி வினையை அவற்றின் உடலில் [ மேலும் படிக்க …]

Follow on Facebook

Subscribe for Newsletters

பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான ஆயத்தம்

விளம்பரம் – பெரும் துறை – கொற்கைக் கானல் – Ad.

விளம்பரம் - பெரும் துறை
Ad - விளம்பரம் - பெரும் துறை - கொற்கைக் கானல்

அறிவியல் / தொழில்நுட்பம்

கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் தகவல்கள்

கலை / குறும்படம்

உடல்நலம்

மகளிர்க்காக

மாங்காய் சாதம்

மாங்காய் சாதம் (Green Mango Rice) – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

பல்வகை சாதம் - வெரைட்டி ரைஸ்

மாங்காய் சாதம் (Green Mango Rice) – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் மாங்காய் = 2 (பெரியது) பச்சை மிளகாய் = 3 காய்ந்த மிளகாய் =2  தனி மிளகாய்த் தூள்= 2 மேசைக்கரண்டி   கடலைப்பருப்பு = 1 மேசைக்கரண்டி உளுத்தம்பருப்பு = [ மேலும் படிக்க …]

அவியல் – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

சமையல்

அவியல் – சமையல் குறிப்பு – சமையல் பகுதி – Recipe – மகளிர்ப் பகுதி தேவையான பொருட்கள் தேங்காய் = 1 மூடி (தேங்காய் அதிக முற்றலாக இருக்கக் கூடாது.) கருணைக்கிழங்கு = 150 கிராம் பச்சை மிளகாய் = 6 (காரம் குறைந்த மிளகாயாக இருந்தால் [ மேலும் படிக்க …]

தேங்காய் பால் சோறு

தேங்காய் பால் சோறு – Coconut Milk Rice – செய்முறை – மகளிர் பகுதி

பல்வகை சாதம் - வெரைட்டி ரைஸ்

தேங்காய் பால் சோறு – Coconut Milk Rice – செய்முறை – சமையல் பகுதி – மகளிர் பகுதி தேவை பச்சரிசி = 1/2 கிலோ தேங்காய் = ஒன்று (முற்றியது) பச்சை மிளகாய் = 3  கடலைப்பருப்பு = 2 மேசைக்கரண்டி காய்ந்த மிளகாய் = [ மேலும் படிக்க …]

முள்ளங்கி துவையல்

முள்ளங்கி துவையல் – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி – Radish Thick Chutney – Recipe

துவையல்

முள்ளங்கி துவையல் – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி – Radish Thick Chutney – Recipe தேவையான பொருட்கள் முள்ளங்கி (வெள்ளை) = 3 பிஞ்சுகள் காய்ந்த மிளகாய் = 3 பச்சை மிளகாய் =1 கடலை பருப்பு = 25 கிராம் தேங்காய்த் துண்டு [ மேலும் படிக்க …]

சிறுகீரைக் கூட்டு

சிறுகீரைக் கூட்டு – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி

கூட்டு

சிறுகீரைக் கூட்டு – செய்முறை – சமையல் தேவையான பொருட்கள் சிறுகீரை = 1 கட்டு  பச்சை மிளகாய் = 3  சீரகம் = 1/2 தேக்கரண்டி பூண்டு = 4 பற்கள் பச்சைப் பருப்பு = 50 கிராம் வெங்காயம் = 1  தக்காளி = 2  [ மேலும் படிக்க …]

சிறுவர் பகுதி

இயல்தமிழ்

  • Cube
    சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியஆம் சொல்லிய வண்ணம் செயல்.           – குறள்: 664               – அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள் விளக்கம்: ‘இச்செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம்’ என்று சொல்லுதல் எவர்க்கும் எளிது; சொல்லியபடி [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமைசொல்லா நலத்தது சால்பு. – குறள்: 984 – அதிகாரம்: சாண்றாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை உயிரைக் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது நோன்பு. பிறர் செய்யும் தீமையைச் சுட்டிச் சொல்லாத பண்பைக் குறிப்பது சால்பு. ஞா. தேவநேயப் பாவாணர் உரை நோன்மை [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாதுஇகழ்ந்தார்க்கு எழுமையும் இல். – குறள்: 538 – அதிகாரம்: பொச்சாவாமை, பால்: பொருள் கலைஞர் உரை புகழுக்குரிய கடமைகளைப் போற்றிச் செய்திடல் வேண்டும். அப்படிச் செய்யாமல் புறக்கணிப்பவர்களுக்கு வாழ்க்கையில் உயர்வே இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசர்க்கு சிறந்தவை யென்று அறநூலாரும் [ மேலும் படிக்க ...]
  • ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்காத்துஓம்பல் சொல்லின்கண் சோர்வு. – குறள்: 642 – அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருள் கலைஞர் உரை ஆக்கமும் அழிவும் சொல்லால் ஏற்படும் என்பதால், எந்தவொரு சொல்லிலும் குறைபாடு நேராமல் கவனமாக இருக்க வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன் அரசனுக்கு அவன் [ மேலும் படிக்க ...]
  • இடுக்கண் வருங்கால் நகுக அதனைஅடுத்துஊர்வது அஃதுஒப்பது இல். – குறள்: 621 – அதிகாரம்: இடுக்கண் அழியாமை, பால்: பொருள் கலைஞர் உரை சோதனைகளை எதிர்த்து வெல்லக் கூடியது, அந்தச் சோதனைகளைக் கண்டு கலங்காமல் மகிழ்வுடன் இருக்கும் மனம்தான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் வினையாற்றும் போது [ மேலும் படிக்க ...]

தேடுக

Follow on Facebook

Subscribe for Newsletters

புதிய பதிப்புகள்

தகவல் பிரிவுகள்