News Ticker

தேடுக

திருக்குறள்

  • நவில்தொறும் நூல்நயம்
    நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்பண்பு உடையாளர் தொடர்பு. – குறள்: 783 – அதிகாரம்: நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை படிக்க படிக்க  இன்பம்  தரும்  நூலின் சிறப்பைப் போல் பழகப் பழகஇன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பண்பட்ட மேலோர் தம்முட் [ மேலும் படிக்க ...]
தெரியுமா உங்களுக்கு?

சூரியன் பற்றி தெரியுமா உங்களுக்கு? – அறிவியல் உண்மைகள் – பொது அறிவு – சிறுவர் பகுதி

சூரியன் பற்றி தெரியுமா உங்களுக்கு? – அறிவியல் உண்மைகள் மற்றும் பொது அறிவு – சிறுவர் பகுதி – Do You Know about Sun? – Science Facts and General Knowledge – Kids Section சூரியன் ஒரு மிகப்பெரிய வாயுக்கோள். இது ஒரு சிறிய [ மேலும் படிக்க …]

Follow on Facebook

Subscribe for Newsletters

பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான ஆயத்தம்

விளம்பரம் – பெரும் துறை – கொற்கைக் கானல் – Ad.

விளம்பரம் - பெரும் துறை
Ad - விளம்பரம் - பெரும் துறை - கொற்கைக் கானல்

அறிவியல் / தொழில்நுட்பம்

கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் தகவல்கள்

கலை / குறும்படம்

உடல்நலம்

மகளிர்க்காக

Brinjal

கத்திரிக்காய் துவையல் – செய்முறை

துவையல்

“காய்கறிகளின் அரசன்”, கத்திரிக்காய் (Brinjal / Eggplant / Aubergine), இல்லாத சாம்பார் என்றால், அது உப்பில்லாத உணவு போல இருக்கும். அப்படி நம் வாழ்வில், இன்றியமையாத காய்கறியாகிவிட்டது இந்தக் கத்திரிக்காய். இன்றைய பகுதியில், இப்போது தான் தோட்டத்தில் பறித்து எடுத்தாற் போன்ற, புத்தம் புதிய, செழுமையான, அழகிய, [ மேலும் படிக்க …]

தக்காளி சூப் – செய்முறை – சமையல் பகுதி – மகளிர்க்காக

சூப்

தக்காளி சூப் – சமையல் பகுதி – Tomato Soup தேவையான பொருட்கள் தக்காளி = 1/4 கிலோகிராம் மிளகு = 1/4 மேசைக்கரண்டி சீரகத்தூள் = 1 மேசைக்கரண்டி சோம்பு = 1/2 மேசைக்கரண்டி சோள மாவு = 1/2 மேசைக்கரண்டி மஞ்சள் தூள் = 1 சிட்டிகை [ மேலும் படிக்க …]

வெங்காயக் குழம்பு

வெங்காயக் குழம்பு – செய்முறை சமையல் – மகளிர்ப் பகுதி

குழம்பு

வெங்காயக் குழம்பு – செய்முறை – சமையல் – மகளிர்ப் பகுதி தேவையான பொருட்கள் வெங்காயம் = 4 குழம்பு மிளகாய் தூள் = 25 கிராம் புளி = ஒரு எலுமிச்சைப் பழத்தின் அளவு  தனியாத் தூள் = 2 மேசைக்கரண்டி  சீரகத் தூள் =1/2 மேசைக்கரண்டி [ மேலும் படிக்க …]

பூண்டு குழம்பு – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி – Garlic Gravy- Recipe

குழம்பு

பூண்டு குழம்பு – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி – Garlic Gravy- Recipe தேவையான பொருட்கள் பூண்டு = 150 கிராம் வெங்காயம் = ஒன்று குழம்பு மிளகாய்த் தூள் = 50 கிராம் வெந்தயத் தூள்  = ஒரு மேசைக்கரண்டி சீரகத்தூள் = 1 [ மேலும் படிக்க …]

கமர்க்கட்டு

கமர்க்கட்டு – Coconut – Jaggery Candy – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

இனிப்பு

கமர்க்கட்டு – Coconut – Jaggery Candy – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி கமர்க்கட்டு செய்வதற்கு மிகவும் எளிது. ஆனால் மிகவும் சுவையானது. இது சிறியவர்களும் பெரியவர்களும் விரும்பி உண்ணும் பழமை வாய்ந்த மிட்டாய் / இனிப்பு வகைகளில் ஒன்று. பெரியவர்கள் இதை உண்ணும்போது, அவர்களின் [ மேலும் படிக்க …]

சிறுவர் பகுதி

இயல்தமிழ்

  • Thiruvalluvar
    உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சி குறைபெறின்கொள்வர் பெரியார்ப் பணிந்து. – குறள்: 680 – அதிகாரம்: வினை செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை தம்மைவிட வலிமையானவர்களை எதிர்ப்பதற்குத் தம்முடன்இருப்பவர்களே அஞ்சும்போது தாம் எதிர்பார்க்கும் பலன் கிட்டுமானால் அவர்கள் வலியோரை வணங்கி ஏற்றுக் கொள்வார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    உளர்என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்களர்அனையர் கல்லா தவர். – குறள்: 406 – அதிகாரம்: கல்லாமை, பால்: பொருள் கலைஞர் உரை கல்லாதவர்களைக் களர்நிலத்துக்கு ஒப்பிடுவதே பொருத்தமானது.காரணம் அவர்கள் வெறும் நடைப்பிணங்களாகவே கருதப்படுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நூல்களைக் கல்லாதவர்; உடம்போடுள்ளனர் என்று பிறர் சொல்லும் அளவினராதலன்றி; [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    குறிப்புஅறிந்து காலம் கருதி வெறுப்புஇலவேண்டுப வேட்பச் சொலல். – குறள்: 696 – அதிகாரம்: மன்னரைச் சேர்ந்தொழுகல், பால்: பொருள் கலைஞர் உரை ஒருவரின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து, தக்ககாலத்தைத் தேர்ந்தெடுத்து, வெறுப்புக் குரியவைகளை விலக்கி, விரும்பத் தக்கதை மட்டுமே, அவர் விரும்பும் வண்ணம் சொல்ல [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுஉண்டாம் உய்வுஇல்லைசெய்ந்நன்றி கொன்ற மகற்கு. – குறள்: 110 – அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல், பால்: அறம் கலைஞர் உரை எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை எத்துணப் பெரிய அறங்களைக் [ மேலும் படிக்க ...]
  • உற்றான் அளவும் பிணிஅளவும் காலமும்கற்றான் கருதிச் செயல். குறள்: 949 – அதிகாரம்: மருந்து, பால்: பொருள் கலைஞர் உரை நோயாளியின்  வயது, நோயின்  தன்மை,  மருத்துவம்  செய்வதற்குரிய நேரம்  என்பனவற்றை  எல்லாம்  மருத்துவம் கற்றவர் எண்ணிப் பார்த்தே செயல்பட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சித்த [ மேலும் படிக்க ...]

தேடுக

Follow on Facebook

Subscribe for Newsletters

புதிய பதிப்புகள்

தகவல் பிரிவுகள்