News Ticker

தேடுக

திருக்குறள்

  • Thiruvalluvar
    அறிந்துஆற்றி செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்சிறந்தான்என்று ஏவற்பாற்று அன்று. – குறள்: 515 – அதிகாரம்: தெரிந்து வினையாடல், பால்: பொருள் கலைஞர் உரை ஆய்ந்தறிந்து செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவர்களை அல்லாமல்வேறோருவரைச் சிறந்தவர் எனக் கருதி ஒரு செயலில் ஈடுபடுத்தக் கூடாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை எவ்வினையுந்தான் [ மேலும் படிக்க ...]
பருப்பொருள் (​Matter) - துகள்கள்
அறிவியல் / தொழில்நுட்பம்

பருப்பொருள் (Matter) என்றால் என்ன? – அறிவியல் அறிவோம்

பருப்பொருள் (Matter) என்றால் என்ன? பருப்பொருள் என்றால் என்ன? அண்ட வெளியில் உள்ள, நிறை (Mass) மற்றும் பருமனைக் (Volume) கொண்ட, அனைத்துப் பொருட்களும் பருப்பொருள் (Matter) எனப்படும். பருப்பொருள் பற்றிய மேலும் பல அரிய விவரங்களை இந்தப் பகுதியில் பார்ப்போம். (இதன் ஆங்கிலப் பதிப்பை ParamsMagazine ஆங்கில [ மேலும் படிக்க …]

Follow on Facebook

Subscribe for Newsletters

பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான ஆயத்தம்

விளம்பரம் – பெரும் துறை – கொற்கைக் கானல் – Ad.

விளம்பரம் - பெரும் துறை
Ad - விளம்பரம் - பெரும் துறை - கொற்கைக் கானல்

அறிவியல் / தொழில்நுட்பம்

கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் தகவல்கள்

கலை / குறும்படம்

உடல்நலம்

மகளிர்க்காக

சிறிய வெங்காய ரசம்

சிறிய வெங்காய ரசம்-செய்முறை – சமையல் – மகளிர்ப்பகுதி

ரசம்

சிறிய வெங்காய ரசம் – செய்முறை – சமையல் – மகளிர்ப்பகுதி தேவையான பொருட்கள் சிறிய வெங்காயம் 150 கிராம்  புளி = 25 கிராம்  காய்ந்த மிளகாய் = 3  சமையல் எண்ணெய் = 50 கிராம்  கடுகு = ஒரு தேக்கரண்டி  மஞ்சள்தூள் = சிறிதளவு [ மேலும் படிக்க …]

Garlic

பூண்டுத் தொக்கு – செய்முறை

துவையல்

இன்றைய பகுதியில், மிகவும் சுவையான, பூண்டுத் தொக்கு (Garlic Chutney) செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். இதை, இட்லி, தோசை, தயிர் சாதம், எலுமிச்சை சாதம், ஆகிவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும். தேவையான பொருட்கள்:  பூண்டு = 150 கிராம், புளி = ஒரு சுளை காய்ந்த [ மேலும் படிக்க …]

Whole Brinjal Gravy

முழு எண்ணெய்க் கத்திரிக்காய்க் குழம்பு – செய்முறை – Whole Brinjal Gravy – Recipe

குழம்பு

  முழு எண்ணெய்க் கத்திரிக்காய் குழம்பு செய்யத் தேவையான பொருட்கள்: சிறிய அளவுள்ள கத்திரிக்காய்கள் = 300 கிராம் பெரிய வெங்காயம் = 2 தக்காளி = 3 முழு பூண்டு = 2 புளி = ஒரு எலுமிச்சம் பழம் அளவுக்கு சமமான அளவு சமையல் எண்ணெய் [ மேலும் படிக்க …]

Sashakt Scholarship for Women in BSc

இளநிலை அறிவியல் பயிலும் மாணவிகளுக்கான சஷாக்த் கல்வி உதவித்தொகை – Sashakt Scholarship for Women in BSc Degree Courses

கல்வி உதவித்தொகை

சஷாக்த் கல்வி உதவித்தொகை – Sashakt Scholarship டாக்டர் ரெட்டி அமைப்பு (Dr. Reddy’s Foundation), இளநிலை அறிவியல் பட்டப்படிப்பு பயிலும் மாணவிகளுக்கு சஷாக்த் கல்வி (Sashakt Scholarship for Women in BSc) உதவித்தொகை ரூ. 2,40,000 வழங்குகிறது. குடும்ப வருமானம் ரூபாய் ஐந்து லட்சத்துக்குக் (ரூ. [ மேலும் படிக்க …]

காரப் பணியாரம்

காரப் பணியாரம் – சமையல் குறிப்பு – மகளிர்ப் பகுதி – Recipe

காரம்

காரப் பணியாரம் – செய்முறை – சமையல் பகுதி  – Recipe தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி = 1/2 கிலோகிராம் பச்சை மிளகாய் = 3 வெந்தயம் = 1/2 மேசைக்கரண்டி வெங்காயம் = 2 பெரியது உளுத்தம் பருப்பு = 100 கிராம் சீரகம் = [ மேலும் படிக்க …]

சிறுவர் பகுதி

இயல்தமிழ்

  • Thiruvalluvar
    நலம்வேண்டின் நாண்உடைமை வேண்டும் குலம்வேண்டின்வேண்டுக யார்க்கும் பணிவு. – குறள்: 960 – அதிகாரம்: குடிமை, பால்: பொருள். கலைஞர் உரை தகாத செயல் புரிந்திட அஞ்சி நாணுவதும், எல்லோரிடமும்ஆணவமின்றிப் பணிவுடன் நடந்து கொள்வதும் ஒருவரின் நலத்தையும் அவர் பிறந்த குலத்தையும் உயர்த்தக் கூடியவைகளாகும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்திறன்தெரிந்து கூறப் படும். – குறள்: 186 – அதிகாரம்: புறம் கூறாமை, பால்: அறம் கலைஞர் உரை பிறர்மீது ஒருவன் புறங்கூறித் திரிகிறான் என்றால் அவனது பழிச்செயல்களை ஆராய்ந்து அவற்றில் கொடுமையானவைகளை அவன் மீது கூற நேரிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை மற்றுஅதற்குஉப்புஆதல் சான்றோர் கடன். – குறள்: 802 – அதிகாரம்: பழைமை, பால்: பொருள் கலைஞர் உரை பழைமையான நண்பர்களின் உரிமையைப் பாராட்டுகிறசான்றோர்க்குரிய கடமைதான் உண்மையான நட்புக்கு அடையாளமாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நட்பிற்கு உறுப்பாவது விரும்பியன செய்தற்குரிய உரிமை, அதனால் அவ்வுரிமைக்குச் [ மேலும் படிக்க ...]
  • இரப்பன் இரப்பாரை எல்லாம்
    இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்கரப்பார் இரவன்மின் என்று. – குறள்: 1067 – அதிகாரம்: இரவு அச்சம், பால்: பொருள் கலைஞர் உரை கையில் உள்ளதை மறைத்து ‘இல்லை’ என்போரிடம் கையேந்தவேண்டாமென்று கையேந்துபவர்களை யெல்லாம் கையேந்திக் கேட்டுக் கொள்கிறேன். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை இன்றியமையாமை பற்றி [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடிஒல்லாது வானம் பெயல். – குறள்: 559 – அதிகாரம்: கொடுங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை முறை தவறிச் செயல்படும் ஆட்சியில் நீரைத் தேக்கிப் பயனளிக்கும்இடங்கள் பாழ்பட்டுப் போகுமாதலால், வான் வழங்கும் மழையைத் தேக்கிவைத்து வளம் பெறவும் இயலாது. ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க ...]

தேடுக

Follow on Facebook

Subscribe for Newsletters

புதிய பதிப்புகள்

தகவல் பிரிவுகள்