News Ticker

தேடுக

திருக்குறள்

  • Thiruvalluvar
    மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்கைஒன்று உடைமை பெறின். – குறள்: 838 – அதிகாரம்: பேதைமை, பால்: பொருள் கலைஞர் உரை நல்லது கெட்டது தெரியாதவன் பேதை; அந்தப் பேதையின் கையில்ஒரு பொருளும் கிடைத்துவிட்டால், பித்துப் பிடித்தவர்கள் கள்ளையும் குடித்துவிட்ட கதையாக ஆகிவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க ...]
பொது அறிவுத் துணுக்குகள் - பகுதி - 1
சிறுவர்களுக்கான பொது அறிவு

குருவிரொட்டியின் பொது அறிவுத் துணுக்குகள் – பகுதி – 1 (General Knowledge Tidbits – Part – 1)

பொது அறிவுத் துணுக்குகள் – பகுதி – 1 (General Knowledge Tidbits) நிலா நிலவில் இருந்து கொண்டு வானத்தைப் பார்த்தால் வானம் நீல நிறமாகக் காட்சி அளிக்காது. பதிலாக, வானத்தை இருள் சூழ்ந்தது போல் கருமையாகத் இருக்கும். இதற்குக் காரணம், நிலவில் வளிமண்டலம் இல்லை. ஆனால், பூமியில் [ மேலும் படிக்க …]

Follow on Facebook

Subscribe for Newsletters

பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான ஆயத்தம்

விளம்பரம் – பெரும் துறை – கொற்கைக் கானல் – Ad.

விளம்பரம் - பெரும் துறை
Ad - விளம்பரம் - பெரும் துறை - கொற்கைக் கானல்

அறிவியல் / தொழில்நுட்பம்

கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் தகவல்கள்

கலை / குறும்படம்

உடல்நலம்

மகளிர்க்காக

ஒட்டு மாங்காய் பச்சடி

ஒட்டு மாங்காய் பச்சடி – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

பச்சடி

ஒட்டு மாங்காய் பச்சடி – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் புளிப்பில்லாத ஒட்டு மாங்காய் = 2 பச்சைமிளகாய் = 3  தேங்காய்த் துண்டு = 4 சீரகம் = 1/2 மேசைக்கரண்டி  எண்ணெய் = கொஞ்சம் (தாளிக்க) கடுகு = சிறிதளவு கருவேப்பிலை [ மேலும் படிக்க …]

முருங்கைக் கீரைத் துவையல் – செய்முறை – மகளிர்ப் பகுதி

துவையல்

முருங்கைக் கீரைத் துவையல் – சமையல் பகுதி – Drumstick Leaves Thick Chutney தேவையான பொருட்கள் முருங்கைக்கீரை = ஒரு கைப்பிடி அளவு கடலைப் பருப்பு = 3 மேசைக்கரண்டி காய்ந்த மிளகாய் = 3 புளி = ஒரு சுளை பூண்டு = 2 பற்கள் [ மேலும் படிக்க …]

கத்திரிக்காய்-தேங்காய் குழம்பு (கத்திரிக்காய் புளிக்கறி) – சமையல் குறிப்பு – Recipe

குழம்பு

கத்திரிக்காய்-தேங்காய் குழம்பு (கத்திரிக்காய் புளிக்கறி) – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி – Recipe தேவையான பொருட்கள் கத்திரிக்காய் = 1/4 கி  தேங்காய் = 1 மூடி சீரகம் = 1 மேசைக்கரண்டி மஞ்சள் தூள் = 1 சிட்டிகை காய்ந்த மிளகாய் = 7 பெரிய [ மேலும் படிக்க …]

Health Mix

உடல் நலம் காக்கும் சத்துமாவுக் கஞ்சி – செய்முறை – Health Mix Recipe

உடல் நலம்

சத்துமாவுக் கஞ்சி (Health Mix) குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினருக்கும் உகந்தது. இது நம் உடல் நலத்தைப் பேணிக் காக்கக் கூடிய சிறந்த உணவு.  இது பெயரில் உள்ளது போலவே, குழந்தைகள் உடல் வளர்ச்சிக்கும் / வலிமைக்கும், மற்றும் நம் அனைவரின் உடல் நலத்திற்கும் தேவையான [ மேலும் படிக்க …]

அவியல் – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

சமையல்

அவியல் – சமையல் குறிப்பு – சமையல் பகுதி – Recipe – மகளிர்ப் பகுதி தேவையான பொருட்கள் தேங்காய் = 1 மூடி (தேங்காய் அதிக முற்றலாக இருக்கக் கூடாது.) கருணைக்கிழங்கு = 150 கிராம் பச்சை மிளகாய் = 6 (காரம் குறைந்த மிளகாயாக இருந்தால் [ மேலும் படிக்க …]

சிறுவர் பகுதி

இயல்தமிழ்

  • Thiruvalluvar
    இன்பத்துள் இன்பம் பயக்கும் இகல்என்னும்துன்பத்துள் துன்பம் கெடின். – குறள்: 854 – அதிகாரம்: இகல், பால்: பொருள் கலைஞர் உரை துன்பத்திலேயே பெருந்துன்பம் பகையுணர்வுதான். அந்த உணர்வை ஒருவன் அகற்றி விடுவானேயானால், அது இன்பத்திலேயே பெரும் இன்பமாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மாறுபாடு என்று சொல்லப்படும் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுஅல்லதுஇல்லை நிலக்குப் பொறை. – குறள்: 570 – அதிகாரம்: வெருவந்த செய்யாமை, பால்: பொருள் கலைஞர் உரை கொடுங்கோல் அரசு படிக்காதவர்களைத் தனக்குப் பக்க பலமாக்கிக் கொள்ளும், அதைப்போல் பூமிக்குப் பாரம் வேறு எதுவுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை கொடுங்கோலரசன் அறநூலும் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    காணாச் சினத்தான் கழிபெரும் காமத்தான்பேணாமை பேணப் படும். – குறள்: 866 – அதிகாரம்: பகை மாட்சி, பால்: பொருள். கலைஞர் உரை சிந்திக்காமலே சினம் கொள்பவனாகவும், பேராசைக்காரனாகவும்இருப்பவனின் பகையை ஏற்று எதிர் கொள்ளலாம். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செய்திகளின் உண்மையையும் பிறர் அருமை பெருமைகளையும் பாராமைக் [ மேலும் படிக்க ...]
  • அல்லல் அருள்ஆள்வார்க்கு இல்லை
    அல்லல் அருள்ஆள்வார்க்கு இல்லை வளிவழங்கும்மல்லல்மா ஞாலம் கரி. – குறள்: 245 – அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை உள்ளத்தில் ஊறிடும் அருளின் இயக்கத்தினால் துன்பத்தை உணராமல் கடமையாற்றலாம் என்பதற்கு, காற்றின் இயக்கத்தினால் வலிமையுடன் திகழும் இந்தப் பெரிய உலகமே சான்று. ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    வாளொடு என்வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடுஎன்நுண்அவை அஞ்சு பவர்க்கு. – குறள்: 726 – அதிகாரம்: அவை அஞ்சாமை, பால்: பொருள் கலைஞர் உரை கோழைகளுக்குக் கையில் வாள் இருந்தும் பயனில்லை; அவையில்பேசிட அஞ்சுவோர் பலநூல் கற்றும் பயனில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை மற முடையாரல்லாதார்க்கு வாளோடு என்ன [ மேலும் படிக்க ...]

தேடுக

Follow on Facebook

Subscribe for Newsletters

புதிய பதிப்புகள்

தகவல் பிரிவுகள்