News Ticker

தேடுக

திருக்குறள்

  • Thiruvalluvar
    உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்செறினும் சீர்குன்றல் இலர். – குறள்: 778 – அதிகாரம்: படைச் செருக்கு, பால்: பொருள் கலைஞர் உரை தலைவன் சினந்தாலும் சிறப்புக் குறையாமல் கடமைஆற்றுபவர்கள்தான், போர்க்களத்தில் உயிரைப்பற்றிக் கலங்காத வீர மறவர்கள் எனப் போற்றப்படுவர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை போர்வரின் இறப்பிற்கஞ்சாது [ மேலும் படிக்க ...]
Quiz
இலக்கணம்

இலக்கணக் குறிப்பு – வினாடி வினா-1 – விடைகளுடன் – பள்ளி மாணவர்கள், டிஎன்பிஎஸ்சி போட்டியாளர்கள், மற்றும் போட்டித்தேர்வுகள் எழுதுவோர்க்கு

இலக்கணக் குறிப்பு வினாடி வினா – 1 – பள்ளி மாணவர்கள், டிஎன்பிஎஸ்சி போட்டியாளர்கள், மற்றும் போட்டித்தேர்வுகள் எழுதுவோர்க்கு இதில் மொத்தம் 10 இலக்கணக் குறிப்புக் கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் மிகச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். இந்த வினாடி வினாவை பள்ளி மாணவர்கள், டி.என்.பி.எஸ்.சி (TNPSC), [ மேலும் படிக்க …]

Follow on Facebook

Subscribe for Newsletters

பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான ஆயத்தம்

விளம்பரம் – பெரும் துறை – கொற்கைக் கானல் – Ad.

விளம்பரம் - பெரும் துறை
Ad - விளம்பரம் - பெரும் துறை - கொற்கைக் கானல்

அறிவியல் / தொழில்நுட்பம்

கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் தகவல்கள்

கலை / குறும்படம்

உடல்நலம்

மகளிர்க்காக

தக்காளி சூப் – செய்முறை – சமையல் பகுதி – மகளிர்க்காக

சூப்

தக்காளி சூப் – சமையல் பகுதி – Tomato Soup தேவையான பொருட்கள் தக்காளி = 1/4 கிலோகிராம் மிளகு = 1/4 மேசைக்கரண்டி சீரகத்தூள் = 1 மேசைக்கரண்டி சோம்பு = 1/2 மேசைக்கரண்டி சோள மாவு = 1/2 மேசைக்கரண்டி மஞ்சள் தூள் = 1 சிட்டிகை [ மேலும் படிக்க …]

இஞ்சி கறி

இஞ்சி கறி – சமையல் குறிப்பு – மகளிர்ப்பகுதி

சமையல்

இஞ்சி கறி – சமையல் பகுதி – மகளிர்ப்பகுதி இந்த சுவைமிக்க இஞ்சி கறி, இட்லி, தோசை மற்றும் தயிர் சாதம் இவற்றிற்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும். தேவையான பொருட்கள் இஞ்சி (நன்கு முற்றியது) = 150கிராம் தனியாத்தூள் = 1/2 மேசைக்கரண்டி தனி மிளகாய்த்தூள் = 2 [ மேலும் படிக்க …]

அவியல் – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

சமையல்

அவியல் – சமையல் குறிப்பு – சமையல் பகுதி – Recipe – மகளிர்ப் பகுதி தேவையான பொருட்கள் தேங்காய் = 1 மூடி (தேங்காய் அதிக முற்றலாக இருக்கக் கூடாது.) கருணைக்கிழங்கு = 150 கிராம் பச்சை மிளகாய் = 6 (காரம் குறைந்த மிளகாயாக இருந்தால் [ மேலும் படிக்க …]

பரங்கிக்காய் கூட்டு

பரங்கிக்காய் கூட்டு – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி

கூட்டு

பரங்கிக்காய் கூட்டு – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் பரங்கிக்காய் = அரை கிலோ (500 கிராம்) அல்லது 5 கீற்றுகள் தேங்காய் = அரை மூடி சீரகம் = 1 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் = 5 மிளகு = 6 [ மேலும் படிக்க …]

பஞ்சாமிர்தம்

பஞ்சாமிர்தம் – ஐந்தமுது – செய்முறை – மகளிர் பகுதி

இனிப்பு

பஞ்சாமிர்தம் – ஐந்தமுது – செய்முறை தேவையான பொருட்கள் ஆப்பிள் = 1 ஆரஞ்சு = 1  கருப்பு திராட்சை = 100 கிராம் வாழைப்பழம் = 1 பேரிச்சம்பழம் = 5 கற்கண்டு = 25 கிராம்  தேன் = 25 கிராம் செய்முறை முதலில் ஆப்பிளை [ மேலும் படிக்க …]

சிறுவர் பகுதி

இயல்தமிழ்

  • Thiruvalluvar
    வகைஅறிந்து வல்அவை வாய்சோரார் சொல்லின்தொகைஅறிந்த தூய்மை யவர். – குறள்: 721 – அதிகாரம்: அவை அஞ்சாமை, பால்: பொருள் கலைஞர் உரை சொற்களை அளவறிந்து உரைத்திடும் தூயவர்கள் அவையிலிருப்போரின்வகையறியும் ஆற்றல் உடையவராயிருப்பின் பிழை நேருமாறு பேச மாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சொல்லின் தொகுதியை யறிந்த [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்நச்சு மரம்பழுத் தற்று. – குறள்: 1008 – அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள் கலைஞர் உரை வெறுக்கப்படுகிறவரிடம் குவிந்துள்ள செல்வமும், ஊர் நடுவே நச்சுமரத்தில் காய்த்துக் குலுங்குகின்ற பழமும் வெவ்வேறானவையல்ல! ஞா. தேவநேயப் பாவாணர் உரை வறியவர்க்கு அருகிலிருந்தும் ஒன்றுங் கொடாமையின் [ மேலும் படிக்க ...]
  • Money
    அஞ்சுவது ஓரும் அறனே; ஒருவனை வஞ்சிப்பது ஓரும் அவா.  – குறள்: 366         – அதிகாரம்: அவா அறுத்தல், பால்: அறம் விளக்கம்: ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும். எனவே, ஆசைக்கு அடிமையாகக்   கூடாது  என்ற அச்சத்துடன் வாழ வேண்டும்.
  • Thiruvalluvar
    பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மைகைஅல்ல தன்கண் செயல். – குறள்: 832 – அதிகாரம்: பேதைமை, பால்: பொருள் கலைஞர் உரை தன்னால் இயலாத செயல்களை விரும்பி, அவற்றில் தலையிடுவதுஎன்பது பேதைமைகளில் எல்லாம் மிகப்பெரிய பேதைமையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பேதைமைக் குற்றங்களெல்லாவற்றுள்ளும் கொடியதாவது; ஒருவன் தனக்குத்தகாத [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    ஒலித்தக்கால் என்ஆம் உவரி எலிப்பகைநாகம் உயிர்ப்பக் கெடும். – குறள்: 763 – அதிகாரம்: படைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை எலிகள் கூடி கடல்போல முழங்கிப், பகையைக் கக்கினாலும், நாகத்தின் மூச்சொலிக்கு முன்னால் நிற்க முடியுமா? அதுபோலத்தான் வீரன் வெகுண்டு எழுந்தால் வீணர்கள் வீழந்துபடுவார்கள். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க ...]

தேடுக

Follow on Facebook

Subscribe for Newsletters

புதிய பதிப்புகள்

தகவல் பிரிவுகள்