News Ticker

தேடுக

திருக்குறள்

  • Thiruvalluvar
    புல்அவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்அவையுள்நன்குசெலச் சொல்லு வார். – குறள்: 719 – அதிகாரம்: அவை அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை நல்லோர் நிறைந்த அவையில் மனத்தில் பதியும்படி கருத்துகளைச்சொல்லும் வல்லமை பெற்றவர்கள், அறிவற்ற பொல்லாதோர் உள்ளஅவையில் அறவே பேசாமலிருப்பதே நலம். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க ...]
மின்மினிப் பூச்சிகள்
அறிவியல் / தொழில்நுட்பம்

மின்மினிப் பூச்சிகள் எப்படி மின்னுகின்றன?

மின்மினிப் பூச்சிகள் எப்படி மின்னுகின்றன? – ஏன் எப்படி? – அறிவியல் உண்மைகள் மின்மினிப் பூச்சிகள் (Fireflies) ஒளி உமிழ்வதைப் பார்த்திருப்பீர்கள்! அவை எப்படி அவ்வாறு ஒளிவீசிப் பறக்கின்றன என்று தெரியுமா? இதற்கான விடையை இன்று தெரிந்து கொள்வோம்! மின்மினிப் பூச்சிகள் ஒருவித வேதி வினையை அவற்றின் உடலில் [ மேலும் படிக்க …]

Follow on Facebook

Subscribe for Newsletters

பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான ஆயத்தம்

விளம்பரம் – பெரும் துறை – கொற்கைக் கானல் – Ad.

விளம்பரம் - பெரும் துறை
Ad - விளம்பரம் - பெரும் துறை - கொற்கைக் கானல்

அறிவியல் / தொழில்நுட்பம்

கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் தகவல்கள்

கலை / குறும்படம்

உடல்நலம்

மகளிர்க்காக

முள்ளங்கி துவையல்

முள்ளங்கி துவையல் – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி – Radish Thick Chutney – Recipe

துவையல்

முள்ளங்கி துவையல் – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி – Radish Thick Chutney – Recipe தேவையான பொருட்கள் முள்ளங்கி (வெள்ளை) = 3 பிஞ்சுகள் காய்ந்த மிளகாய் = 3 பச்சை மிளகாய் =1 கடலை பருப்பு = 25 கிராம் தேங்காய்த் துண்டு [ மேலும் படிக்க …]

தக்காளி துவையல்

தக்காளி துவையல் – செய்முறை – மகளிர் பகுதி

துவையல்

தக்காளி துவையல் – செய்முறை – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் தக்காளி = 3  வெங்காயம் = 1 பச்சை மிளகாய் = 2 கறிவேப்பிலை = சிறிதளவு புளி = ஒரு சுளை தனியாத்தூள் = சிறிதளவு தேங்காய்த் துண்டு = 2 செய்முறை தேங்காய்த் துண்டு தவிர மேற்கூறிய [ மேலும் படிக்க …]

மூக்குக்கடலைக் கறி

மூக்குக்கடலைக் கறி – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி

குழம்பு

மூக்குக்கடலைக் கறி – செய்முறை – சமையல் பகுதி தேவையான பொருட்கள் மூக்குக் கடலை = 100 கிராம்  தக்காளி = 2  வெங்காயம் = 1  தனியாத் தூள் = 1 மேசைக்கரண்டி சோம்பு = 1 மேசைக்கரண்டி  கறி, மசாலா பட்டை = சிறிது  பிரிஞ்சி [ மேலும் படிக்க …]

மாங்காய் சாதம்

மாங்காய் சாதம் (Green Mango Rice) – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

பல்வகை சாதம் - வெரைட்டி ரைஸ்

மாங்காய் சாதம் (Green Mango Rice) – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் மாங்காய் = 2 (பெரியது) பச்சை மிளகாய் = 3 காய்ந்த மிளகாய் =2  தனி மிளகாய்த் தூள்= 2 மேசைக்கரண்டி   கடலைப்பருப்பு = 1 மேசைக்கரண்டி உளுத்தம்பருப்பு = [ மேலும் படிக்க …]

ஒட்டு மாங்காய் பச்சடி

ஒட்டு மாங்காய் பச்சடி – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

பச்சடி

ஒட்டு மாங்காய் பச்சடி – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் புளிப்பில்லாத ஒட்டு மாங்காய் = 2 பச்சைமிளகாய் = 3  தேங்காய்த் துண்டு = 4 சீரகம் = 1/2 மேசைக்கரண்டி  எண்ணெய் = கொஞ்சம் (தாளிக்க) கடுகு = சிறிதளவு கருவேப்பிலை [ மேலும் படிக்க …]

சிறுவர் பகுதி

இயல்தமிழ்

  • Thiruvalluvar
    இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்நடுக்குஅற்ற காட்சி யவர். – குறள்: 654 – அதிகாரம்: வினைத்தூய்மை, பால்: பொருள் கலைஞர் உரை தெளிவான அறிவும் உறுதியும் கொண்டவர்கள் துன்பத்திலிருந்துவிடுபடுவதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபட மாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அசைவில்லாத தெளிந்த அறிவினையுடையார்; தாம் துன்பத்துள் அகப்பட்டாலும் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    கடைக் கொட்கச் செய்தக்கது ஆண்மை இடைக்கொட்கின்எற்றா விழுமம் தரும். – குறள்: 663 – அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள் கலைஞர் உரை செய்து முடிக்கும் வரையில் ஒரு செயலைப்பற்றி வெளிப்படுத்தாமலிருப்பதே செயலாற்றும் உறுதி எனப்படும். இடையில் வெளியே தெரிந்துவிட்டால் அச்செயலை நிறைவேற்ற முடியாத அளவுக்கு இடையூறு ஏற்படக்கூடும். [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    படுபயன் வெஃகி பழிப்படுவ செய்யார்நடுவுஅன்மை நாணு பவர். – குறள்:172 – அதிகாரம்: வெஃகாமை, பால்: அறம் கலைஞர் உரை நடுவுநிலை தவறுவது நாணித் தலைகுனியத் தக்கது என்று நினைப்பவர் தமக்கு ஒரு பயன் கிடைக்கும் என்பதற்காக, பழிக்கப்படும் செயலில் ஈடுபடமாட்டார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நடுவுநிலையன்மைக்கு [ மேலும் படிக்க ...]
  • பரியினும் ஆகாவாம் பால்அல்ல
    பரியினும் ஆகாவாம் பால்அல்ல உய்த்துச்சொரியினும் போகா தம. – குறள்: 376 – அதிகாரம்: ஊழ் , பால்: அறம் கலைஞர் உரை தனக்கு உரிமையல்லாதவற்றை எவ்வளவுதான் பாதுகாப்பாக வைத்தாலும் அவை தங்காமல் போய்விடக் கூடும்; உரிமையுள்ளவற்றை எங்கே கொண்டு போய்ப் போட்டாலும் அவை எங்கும் போகமாட்டா. ஞா. [ மேலும் படிக்க ...]
  • பீலிபெய் சாகாடும் - குறள் 475 - வலியறிதல்
    பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம்சால மிகுத்துப் பெயின். – குறள்: 475 – அதிகாரம்: வலி அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை மயில் இறகாக இருந்தாலும்கூட அதிகமாக ஏற்றப்பட்டால் வண்டியின் அச்சு முறிகின்ற அளவுக்கு அதற்குப் பலம் வந்து விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வைக்கோலினும் [ மேலும் படிக்க ...]

தேடுக

Follow on Facebook

Subscribe for Newsletters

புதிய பதிப்புகள்

தகவல் பிரிவுகள்