News Ticker

தேடுக

திருக்குறள்

  • Thiruvalluvar
    அறிவுஇன்மை இன்மையுள் இன்மை பிறிதுஇன்மைஇன்மையா வையாது உலகு. – குறள்: 841 – அதிகாரம்: புல்லறிவாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை அறிவுப் பஞ்சம்தான் மிகக் கொடுமையான பஞ்சமாகும். மற்றபஞ்சங்களைக்கூட உலகம் அவ்வளவாகப் பொருட்படுத்தாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனுக்கு வறுமைக ளெல்லாவற்றுள்ளும் மிகக்கொடியது அறிவில்லாமை; மற்றச் [ மேலும் படிக்க ...]
இந்தியாவின் முதல் 10 மிக உயரமான நீர்வீழ்ச்சிகள்
இந்தியா

இந்தியாவின் முதல் 10 மிக உயரமான நீர்வீழ்ச்சிகள்

இந்தியாவின் முதல் 10 மிக உயரமான நீர்வீழ்ச்சிகள் (Highest Waterfalls in India) 1. குன்சிகல் நீர்வீழ்ச்சி (Kunchikal Falls) உயரம்: 455 மீட்டர் (1,493 அடி) இருப்பிடம்: சிமோகா மாவட்டம், கர்நாடகா ஆறு: வராகி ஆறு 2. பரேஹிபாணி நீர்வீழ்ச்சி (Barehipani Falls) உயரம்: 399 மீட்டர் [ மேலும் படிக்க …]

Follow on Facebook

Subscribe for Newsletters

பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான ஆயத்தம்

விளம்பரம் – பெரும் துறை – கொற்கைக் கானல் – Ad.

விளம்பரம் - பெரும் துறை
Ad - விளம்பரம் - பெரும் துறை - கொற்கைக் கானல்

அறிவியல் / தொழில்நுட்பம்

கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் தகவல்கள்

கலை / குறும்படம்

உடல்நலம்

மகளிர்க்காக

தக்காளிக்காய் சாம்பார் – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

குழம்பு

தக்காளிக்காய் சாம்பார் – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி – Green Tomato Sambar – Recipe தேவையான பொருட்கள் தக்காளிக்காய் = 1/4 கிலோகிராம் வெங்காயம் = 2 பச்சைப்பருப்பு = 100 கிராம் தனி மிளகாய்த்தூள் = 3 மேசைக்கரண்டி தனியாத்தூள் (கொத்தமல்லித்தூள்) = [ மேலும் படிக்க …]

Green Chilli Chutney

பச்சை மிளகாய்த் துவையல் – செய்முறை

துவையல்

அறுசுவை உணவு என்றாலே, நம் நினைவுக்கு உடனே வருவது காரசாரமான உணவு வகைகள் தான். இனிப்பு இல்லாத உணவு வகைகளைக் கூட நாம் தவிர்த்துப் பத்தியம் இருந்து விடலாம். ஆனால், காரம் அறவே இல்லாத சாப்பாடா?  அப்படி ஒரு சாப்பாட்டை, நம்மால் நினைத்துப் பார்க்கக் கூட முடியாது. உணவில் [ மேலும் படிக்க …]

Sashakt Scholarship for Women in BSc

இளநிலை அறிவியல் பயிலும் மாணவிகளுக்கான சஷாக்த் கல்வி உதவித்தொகை – Sashakt Scholarship for Women in BSc Degree Courses

கல்வி உதவித்தொகை

சஷாக்த் கல்வி உதவித்தொகை – Sashakt Scholarship டாக்டர் ரெட்டி அமைப்பு (Dr. Reddy’s Foundation), இளநிலை அறிவியல் பட்டப்படிப்பு பயிலும் மாணவிகளுக்கு சஷாக்த் கல்வி (Sashakt Scholarship for Women in BSc) உதவித்தொகை ரூ. 2,40,000 வழங்குகிறது. குடும்ப வருமானம் ரூபாய் ஐந்து லட்சத்துக்குக் (ரூ. [ மேலும் படிக்க …]

ஒட்டு மாங்காய் பச்சடி

ஒட்டு மாங்காய் பச்சடி – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

பச்சடி

ஒட்டு மாங்காய் பச்சடி – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் புளிப்பில்லாத ஒட்டு மாங்காய் = 2 பச்சைமிளகாய் = 3  தேங்காய்த் துண்டு = 4 சீரகம் = 1/2 மேசைக்கரண்டி  எண்ணெய் = கொஞ்சம் (தாளிக்க) கடுகு = சிறிதளவு கருவேப்பிலை [ மேலும் படிக்க …]

சிறுகீரைக் கூட்டு

சிறுகீரைக் கூட்டு – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி

கூட்டு

சிறுகீரைக் கூட்டு – செய்முறை – சமையல் தேவையான பொருட்கள் சிறுகீரை = 1 கட்டு  பச்சை மிளகாய் = 3  சீரகம் = 1/2 தேக்கரண்டி பூண்டு = 4 பற்கள் பச்சைப் பருப்பு = 50 கிராம் வெங்காயம் = 1  தக்காளி = 2  [ மேலும் படிக்க …]

சிறுவர் பகுதி

இயல்தமிழ்

  • Mistake
    கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடுஅறவல்லதூஉம் ஐயம் தரும்.    – குறள்: 845         – அதிகாரம்: புல்லறிவான்மை, பால்: பொருள் விளக்கம் அறிந்து கொள்ளாதவைகளையும் அறிந்தவர் போல ஒருவர் போலித்தனமாகக் காட்டிக் கொள்ளும் போது, அவர் ஏற்கனவே எந்தத் துறையில் திறமையுடையவராக  இருக்கிறாரோ, அதைப்  [ மேலும் படிக்க ...]
  • பீலிபெய் சாகாடும் - குறள் 475 - வலியறிதல்
    பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம்சால மிகுத்துப் பெயின். – குறள்: 475 – அதிகாரம்: வலி அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை மயில் இறகாக இருந்தாலும்கூட அதிகமாக ஏற்றப்பட்டால் வண்டியின் அச்சு முறிகின்ற அளவுக்கு அதற்குப் பலம் வந்து விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வைக்கோலினும் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்வைக்கும்தன் நாளை எடுத்து. – குறள்: 776 – அதிகாரம்: படைச் செருக்கு, பால்: பொருள் கலைஞர் உரை ஒரு வீரன், தான் வாழ்ந்த நாட்களைக் கணக்குப் பார்த்து அந்தநாட்களில் தன்னுடலில் விழுப்புண்படாத நாட்களையெல்லாம் வீணான நாட்கள் என்று வெறுத்து ஒதுக்குவான். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றுஆங்குஅனைவரையும் ஆராய்வது ஒற்று. – குறள்: 584 – அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள் கலைஞர் உரை ஓர் அரசில் உளவறியும் ஒற்றர் வேலை பார்ப்பவர்கள், வேண்டியவர்,வேண்டாதவர், சுற்றத்தார் என்றெல்லாம் பாகுபாடு கருதாமல்பணிபுரிந்தால்தான் அவர்களை நேர்மையான ஒற்றர்கள் எனக் கூற முடியும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    பகைநட்பாக் கொண்டுஒழுகும் பண்புஉடை யாளன்தகைமைக்கண் தங்கிற்று உலகு. – குறள்: 874 – அதிகாரம்: பகைத்திறம் தெரிதல், பால்: பொருள். கலைஞர் உரை பகைவர்களையும் நண்பர்களாகக் கருதிப் பழகுகின்ற பெருந்தன்மையான பண்பை இந்த உலகமே போற்றிப் புகழும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இயலுமாயின் பகையையும் நட்பாக மாற்றிக்கொண்டு [ மேலும் படிக்க ...]

தேடுக

Follow on Facebook

Subscribe for Newsletters

புதிய பதிப்புகள்

தகவல் பிரிவுகள்