News Ticker

தேடுக

திருக்குறள்

  • Thiruvalluvar
    தொழுதகை யுள்ளும் படைஒடுங்கும் ஒன்னார்அழுதகண் ணீரும் அனைத்து. – குறள்: 828 – அதிகாரம்: கூடா நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை பகைவர்கள் வணங்குகின்ற போதுகூட அவர்களின் கைக்குள்ளேகொலைக்கருவி மறைந்திருப்பது போலவே, அவர்களின், கண்ணீர் கொட்டி அழுதிடும் போதும் சதிச்செயலே அவர்களின் நெஞ்சில் நிறைந்திருக்கும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க ...]
மின்மினிப் பூச்சிகள்
அறிவியல் / தொழில்நுட்பம்

மின்மினிப் பூச்சிகள் எப்படி மின்னுகின்றன?

மின்மினிப் பூச்சிகள் எப்படி மின்னுகின்றன? – ஏன் எப்படி? – அறிவியல் உண்மைகள் மின்மினிப் பூச்சிகள் (Fireflies) ஒளி உமிழ்வதைப் பார்த்திருப்பீர்கள்! அவை எப்படி அவ்வாறு ஒளிவீசிப் பறக்கின்றன என்று தெரியுமா? இதற்கான விடையை இன்று தெரிந்து கொள்வோம்! மின்மினிப் பூச்சிகள் ஒருவித வேதி வினையை அவற்றின் உடலில் [ மேலும் படிக்க …]

Follow on Facebook

Subscribe for Newsletters

பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான ஆயத்தம்

விளம்பரம் – பெரும் துறை – கொற்கைக் கானல் – Ad.

விளம்பரம் - பெரும் துறை
Ad - விளம்பரம் - பெரும் துறை - கொற்கைக் கானல்

அறிவியல் / தொழில்நுட்பம்

கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் தகவல்கள்

கலை / குறும்படம்

உடல்நலம்

மகளிர்க்காக

சர்க்கரைப் பொங்கல்

சர்க்கரைப் பொங்கல் – செய்முறை – மகளிர் பகுதி

பொங்கல்

சர்க்கரைப் பொங்கல் – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் பச்சரிசி = அரை கிலோ (500 கிராம்)  பாகு வெல்லம் = 300 கிராம் நெய் =  50 கிராம் உலர்ந்த திராட்சை = 50 கிராம் முந்திரிப் பருப்பு (முழுசு) = [ மேலும் படிக்க …]

சிறுகீரைக் கூட்டு

சிறுகீரைக் கூட்டு – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி

கூட்டு

சிறுகீரைக் கூட்டு – செய்முறை – சமையல் தேவையான பொருட்கள் சிறுகீரை = 1 கட்டு  பச்சை மிளகாய் = 3  சீரகம் = 1/2 தேக்கரண்டி பூண்டு = 4 பற்கள் பச்சைப் பருப்பு = 50 கிராம் வெங்காயம் = 1  தக்காளி = 2  [ மேலும் படிக்க …]

இஞ்சி கறி

இஞ்சி கறி – சமையல் குறிப்பு – மகளிர்ப்பகுதி

சமையல்

இஞ்சி கறி – சமையல் பகுதி – மகளிர்ப்பகுதி இந்த சுவைமிக்க இஞ்சி கறி, இட்லி, தோசை மற்றும் தயிர் சாதம் இவற்றிற்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும். தேவையான பொருட்கள் இஞ்சி (நன்கு முற்றியது) = 150கிராம் தனியாத்தூள் = 1/2 மேசைக்கரண்டி தனி மிளகாய்த்தூள் = 2 [ மேலும் படிக்க …]

காரப் பணியாரம்

காரப் பணியாரம் – சமையல் குறிப்பு – மகளிர்ப் பகுதி – Recipe

காரம்

காரப் பணியாரம் – செய்முறை – சமையல் பகுதி  – Recipe தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி = 1/2 கிலோகிராம் பச்சை மிளகாய் = 3 வெந்தயம் = 1/2 மேசைக்கரண்டி வெங்காயம் = 2 பெரியது உளுத்தம் பருப்பு = 100 கிராம் சீரகம் = [ மேலும் படிக்க …]

ஒட்டு மாங்காய் பச்சடி

ஒட்டு மாங்காய் பச்சடி – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

பச்சடி

ஒட்டு மாங்காய் பச்சடி – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் புளிப்பில்லாத ஒட்டு மாங்காய் = 2 பச்சைமிளகாய் = 3  தேங்காய்த் துண்டு = 4 சீரகம் = 1/2 மேசைக்கரண்டி  எண்ணெய் = கொஞ்சம் (தாளிக்க) கடுகு = சிறிதளவு கருவேப்பிலை [ மேலும் படிக்க …]

சிறுவர் பகுதி

இயல்தமிழ்

  • Thiruvalluvar
    மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்வளிமுதலா எண்ணிய மூன்று. – குறள்: 941 – அதிகாரம்: மருந்து, பால்: பொருள். கலைஞர் உரை வாதம், பித்தம், சிலேத்துமம் என்று மருத்துவ நூலோர் கணித்துள்ளமூன்றில் ஒன்று அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய்உண்டாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மருத்துவ நூலார் ஊதை(வாதம்) [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    குணனும் குடிமையும் குற்றமும் குன்றாஇனனும் அறிந்துயாக்க நட்பு. – குறள்: 793 – அதிகாரம்: நட்பு ஆராய்தல், பால்: பொருட்பால் கலைஞர் உரை குணமென்ன? குடிப்பிறப்பு எத்தகையது? குற்றங்கள் யாவை? குறையாதம் இயல்புகள் எவை? என்று அனைத்தையும் அறிந்தே ஒருவருடன் நட்புக் கொள்ள வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க ...]
  • வைப்புழிக் கோட்படா
    வைப்புழிக் கோட்படா – நாலடியார் – 134 வைப்புழிக் கோட்படா வாய்த்துஈயின் கேடுஇல்லைமிக்க சிறப்பின் அரசர் செறின்வவ்வார்எச்சம் எனஒருவன் மக்கட்குச் செய்வனவிச்சைமற்று அல்ல பிற. – நாலடியார் – 134 – அதிகாரம்: கல்வி, பால்: பொருள் விளக்கம் கல்வியை (சேமித்து) வைத்த இடத்திலிருந்து பிறரால் எடுத்துக்கொள்ள முடியாது; [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்என்னும்பேணாப் பெருங்குற்றத் தார்க்கு. – குறள்: 924 – அதிகாரம்: கள் உண்ணாமைர், பால்: பொருள். கலைஞர் உரை மது மயக்கம் எனும் வெறுக்கத்தக்க பெருங்குற்றத்திற்குஆளாகியிருப்போரின் முன்னால் நாணம் என்று சொல்லப்படும் நற்பண்பு நிற்காமல் ஓடிவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கள்ளுண்டல் ஆகிய [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    மனத்தது மாசுஆக மாண்டார்நீர் ஆடிமறைந்துஒழுகும் மாந்தர் பலர். – குறள்: 278 – அதிகாரம்: கூடா ஒழுக்கம், பால்: அறம் கலைஞர் உரை நீருக்குள் மூழ்கியோர் தம்மை மறைத்துக் கொள்வது போல,மாண்புடையோர் எனும் பெயருக்குள் தம்மை மறைத்துக்கொண்டு மனத்தில் மாசுடையோர் பலர் உலவுகின்றனர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க ...]

தேடுக

Follow on Facebook

Subscribe for Newsletters

புதிய பதிப்புகள்

தகவல் பிரிவுகள்