News Ticker

தேடுக

திருக்குறள்

  • Thiruvalluvar
    ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்இழுக்கார் குடிப்பிறந் தார். – குறள்: 952 – அதிகாரம்: குடிமை, பால்: பொருள். கலைஞர் உரை ஒழுக்கமும், வாய்மை, மானம் ஆகிய இந்த மூன்றிலும் நிலைதவறிநடக்காதவர்களே உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருதப்படுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நல்ல குடியிற் பிறந்தவர்; ஒழுக்கம் [ மேலும் படிக்க ...]
Quiz
டி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு - TNPSC Group-IV Exam Prep

அறிவியல் வினாடி வினா-1 – டிஎன்பிஎஸ்சி தொகுதி-4, மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கானது

அறிவியல் வினாடி வினா-1-டிஎன்பிஎஸ்சி-தொகுதி-4 போட்டியாளர்கள் மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் (Science Quiz-1 for TNPSC Group-IV Candidates and Children in Classes 6 to 8) இதில் மொத்தம் 10 கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் மிகச் சரியான விடையைத் [ மேலும் படிக்க …]

Follow on Facebook

Subscribe for Newsletters

பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான ஆயத்தம்

விளம்பரம் – பெரும் துறை – கொற்கைக் கானல் – Ad.

விளம்பரம் - பெரும் துறை
Ad - விளம்பரம் - பெரும் துறை - கொற்கைக் கானல்

அறிவியல் / தொழில்நுட்பம்

கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் தகவல்கள்

கலை / குறும்படம்

உடல்நலம்

மகளிர்க்காக

உருளைக்கிழங்கு குருமா

உருளைக்கிழங்கு குருமா – செய்முறை – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

குழம்பு

உருளைக்கிழங்கு குருமா – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு = 1/4 கிலோ தக்காளி = 4  பூண்டு = 5 பற்கள்  சோம்பு = 1 மேசைக்கரண்டி  கசகசா = 3 மேசைக்கரண்டி  தேங்காய் = 1 மூடி  குழம்பு மிளகாய்த்தூள் [ மேலும் படிக்க …]

Health Mix

உடல் நலம் காக்கும் சத்துமாவுக் கஞ்சி – செய்முறை – Health Mix Recipe

உடல் நலம்

சத்துமாவுக் கஞ்சி (Health Mix) குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினருக்கும் உகந்தது. இது நம் உடல் நலத்தைப் பேணிக் காக்கக் கூடிய சிறந்த உணவு.  இது பெயரில் உள்ளது போலவே, குழந்தைகள் உடல் வளர்ச்சிக்கும் / வலிமைக்கும், மற்றும் நம் அனைவரின் உடல் நலத்திற்கும் தேவையான [ மேலும் படிக்க …]

வெங்காயக் குழம்பு

வெங்காயக் குழம்பு – செய்முறை சமையல் – மகளிர்ப் பகுதி

குழம்பு

வெங்காயக் குழம்பு – செய்முறை – சமையல் – மகளிர்ப் பகுதி தேவையான பொருட்கள் வெங்காயம் = 4 குழம்பு மிளகாய் தூள் = 25 கிராம் புளி = ஒரு எலுமிச்சைப் பழத்தின் அளவு  தனியாத் தூள் = 2 மேசைக்கரண்டி  சீரகத் தூள் =1/2 மேசைக்கரண்டி [ மேலும் படிக்க …]

elephant foot yam

கருணைக்கிழங்கு துவையல் – செய்முறை

துவையல்

கருணைக்கிழங்கு (சேனைக்கிழங்கு / Elephant Foot Yam) என்றாலே நம் நினைவுக்கு வருவது, சுவை மிக்க கருணைக்கிழங்கு வறுவலும், காரக்குழம்பும் தான். அதுவும், முந்தைய இரவு வைத்த கருணைக்கிழங்கு காரக்குழம்பை மறுநாள் வைத்து சாப்பிடும்போது, பல மடங்கு கூடி இருக்கும் அதன் சுவையே தனி. இன்றைய பகுதியில், ஒரு மாறுதலுக்காக [ மேலும் படிக்க …]

Garlic

பூண்டுத் தொக்கு – செய்முறை

துவையல்

இன்றைய பகுதியில், மிகவும் சுவையான, பூண்டுத் தொக்கு (Garlic Chutney) செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். இதை, இட்லி, தோசை, தயிர் சாதம், எலுமிச்சை சாதம், ஆகிவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும். தேவையான பொருட்கள்:  பூண்டு = 150 கிராம், புளி = ஒரு சுளை காய்ந்த [ மேலும் படிக்க …]

சிறுவர் பகுதி

இயல்தமிழ்

  • Thiruvalluvar
    அன்புஅறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுஉரைப்பார்க்குஇன்றி யமையாத மூன்று. – குறள்: 682 – அதிகாரம்: தூது, பால்: பொருள் கலைஞர் உரை தூது செல்பவருக்குத் தேவைப்படும் மூன்று முக்கியமான பண்புகள்அன்பு, அறிவு, ஆராய்ந்து பேசும் சொல்வன்மை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம் அரசனிடத்து அன்புடைமையும்; தம் வினைக்கு [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    உற்றநோய் நீக்கி உறாஅமை முன்காக்கும்பெற்றியார்ப் பேணிக் கொளல். – குறள்: 442 – அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள் கலைஞர் உரை வந்துள்ள துன்பத்தைப் போக்கி, மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தெய்வத்தால் அல்லது மக்களால் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்தோற்றம் நிலக்குப் பொறை. – குறள்: 1003 – அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள் கலைஞர் உரை புகழை விரும்பாமல் பொருள் சேர்ப்பது ஒன்றிலேயே குறியாகஇருப்பவர்கள் பிறந்து வாழ்வதே இந்தப் பூமிக்குப் பெரும் சுமையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறரொடு போட்டியிட்டுப் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    குறிப்பின் குறிப்புஉணர் வாரை உறுப்பினுள்யாது கொடுத்தும் கொளல். – குறள்: 703 – அதிகாரம்: குறிப்பு அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை ஒருவரின் முகக் குறிப்பைக் கொண்டே அவரது உள்ளக் குறிப்பைஅறிந்து கொள்ளக்கூடிய ஆற்றலுடையவரை, எந்தப் பொறுப்பைக்கொடுத்தாவது துணையாக்கிக் கொள்ள வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    எற்றிற்கு உரியர் கயவர்ஒன்று உற்றக்கால்விற்றற்கு உரியர் விரைந்து. – குறள்: 1080 – அதிகாரம்: கயமை, பால்: பொருள் கலைஞர் உரை ஒரு துன்பம் வரும்போது அதிலிருந்து தப்பித்துக் கொள்ள,தம்மையே பிறரிடம் விற்றுவிடுகிற தகுதிதான் கயவர்களுக்குரியதகுதியாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கயவர் ஏற்றிற்கு உரியர்-கீழ்மக்கள் எத்தொழிற்குத்தான் உரியர்- [ மேலும் படிக்க ...]

தேடுக

Follow on Facebook

Subscribe for Newsletters

புதிய பதிப்புகள்

தகவல் பிரிவுகள்