News Ticker

தேடுக

திருக்குறள்

  • ஏரினும் நன்றால் எருவிடுதல்
    ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்நீரினும் நன்றதன் காப்பு. – குறள்: 1038 – அதிகாரம்: உழவு, பால்: பொருள் கலைஞர் உரை உழுவதைக் காட்டிலும் உரம் இடுதல் நல்லது; களை எடுப்பதும், நீர் பாய்ச்சுவதும் மிகவும் நல்லது; அதைவிட நல்லது அந்தப் பயிரைப் பாதுகாப்பது. ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க ...]
மின்மினிப் பூச்சிகள்
அறிவியல் / தொழில்நுட்பம்

மின்மினிப் பூச்சிகள் எப்படி மின்னுகின்றன?

மின்மினிப் பூச்சிகள் எப்படி மின்னுகின்றன? – ஏன் எப்படி? – அறிவியல் உண்மைகள் மின்மினிப் பூச்சிகள் (Fireflies) ஒளி உமிழ்வதைப் பார்த்திருப்பீர்கள்! அவை எப்படி அவ்வாறு ஒளிவீசிப் பறக்கின்றன என்று தெரியுமா? இதற்கான விடையை இன்று தெரிந்து கொள்வோம்! மின்மினிப் பூச்சிகள் ஒருவித வேதி வினையை அவற்றின் உடலில் [ மேலும் படிக்க …]

Follow on Facebook

Subscribe for Newsletters

பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான ஆயத்தம்

விளம்பரம் – பெரும் துறை – கொற்கைக் கானல் – Ad.

விளம்பரம் - பெரும் துறை
Ad - விளம்பரம் - பெரும் துறை - கொற்கைக் கானல்

அறிவியல் / தொழில்நுட்பம்

கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் தகவல்கள்

கலை / குறும்படம்

உடல்நலம்

மகளிர்க்காக

கமர்க்கட்டு

கமர்க்கட்டு – Coconut – Jaggery Candy – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

இனிப்பு

கமர்க்கட்டு – Coconut – Jaggery Candy – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி கமர்க்கட்டு செய்வதற்கு மிகவும் எளிது. ஆனால் மிகவும் சுவையானது. இது சிறியவர்களும் பெரியவர்களும் விரும்பி உண்ணும் பழமை வாய்ந்த மிட்டாய் / இனிப்பு வகைகளில் ஒன்று. பெரியவர்கள் இதை உண்ணும்போது, அவர்களின் [ மேலும் படிக்க …]

தேங்காய் மிட்டாய் – செய்முறை – மகளிர்ப் பகுதி – Coconut Burfi (Candy) – Recipe

இனிப்பு

தேங்காய் மிட்டாய் – செய்முறை – சமையல் பகுதி – Coconut Burfi (Candy) – Recipe தேவையான பொருட்கள் தேங்காய் முற்றியது = 1 சர்க்கரை = 300 கிராம் ஏலக்காய் = 2 நிறப்பொடி அல்லது மஞ்சள்தூள் = சிறிது (நிறம் தேவைப்பட்டால்) செய்முறை  தேங்காயை [ மேலும் படிக்க …]

பரங்கிக்காய் கூட்டு

பரங்கிக்காய் கூட்டு – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி

கூட்டு

பரங்கிக்காய் கூட்டு – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் பரங்கிக்காய் = அரை கிலோ (500 கிராம்) அல்லது 5 கீற்றுகள் தேங்காய் = அரை மூடி சீரகம் = 1 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் = 5 மிளகு = 6 [ மேலும் படிக்க …]

ஒட்டு மாங்காய் வெல்லத் தொக்கு

ஒட்டு மாங்காய் வெல்லத் தொக்கு – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

தொக்கு

ஒட்டு மாங்காய் வெல்லத் தொக்கு சமையல் குறிப்பு – மகளிர் பகுதி  தேவையான பொருட்கள் ஒட்டு மாங்காய் = 2 (குறிப்பு: ஒட்டு மாங்காயின் சுவை கூடுதலாக இருக்கும். அது இல்லையெனில், வேறு எந்த வகையான மாங்காயாக இருந்தாலும் பரவாயில்லை.) வெல்லம் = 50 கிராம்  காய்ந்த மிளகாய் [ மேலும் படிக்க …]

பூண்டு குழம்பு – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி – Garlic Gravy- Recipe

குழம்பு

பூண்டு குழம்பு – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி – Garlic Gravy- Recipe தேவையான பொருட்கள் பூண்டு = 150 கிராம் வெங்காயம் = ஒன்று குழம்பு மிளகாய்த் தூள் = 50 கிராம் வெந்தயத் தூள்  = ஒரு மேசைக்கரண்டி சீரகத்தூள் = 1 [ மேலும் படிக்க …]

சிறுவர் பகுதி

இயல்தமிழ்

  • Thiruvalluvar
    கொளப்பட்டேம் என்றுஎண்ணி கொள்ளாத செய்யார்துளக்குஅற்ற காட்சி யவர். – குறள்: 699 – அதிகாரம்: மன்னரைச் சேர்ந்தொழுகல், பால்: பொருள் கலைஞர் உரை ஆட்சியால் நாம் ஏற்றுக் கொள்ளப்பட்டவராயிற்றே என்ற துணிவில்,ஏற்றுக்கொள்ள முடியாத காரியங்களைத் தெளிந்த அறிவுடையவர்கள் செய்ய மாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நிலைத்த உறுதியான [ மேலும் படிக்க ...]
  • பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால்
    பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்நயன்உடை யான்கண் படின். – குறள்: 216 – அதிகாரம்: ஒப்புரவு அறிதல், பால்: அறம் கலைஞர் உரை ஈர நெஞ்சம் கொண்டவனிடம் செல்வம் சேருமேயானால் அது, ஊரின் நடுவே செழித்து வளர்ந்த மரம், பழுத்துக் குலுங்குவது போல எல்லோர்க்கும் பயன்படுவதாகும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்னவினைபடு பாலால் கொளல். – குறள்: 279 – அதிகாரம்: கூடா ஒழுக்கம், பால்: அறம் கலைஞர் உரை நேராகத் தோன்றும் அம்பு, கொலைச் செயல் புரியும். வளைந்துதோன்றும் யாழ், இசை இன்பம் பயக்கும். அது போலவே மக்களின்பண்புகளையும் அவர்களது செயலால் மட்டுமே உணர்ந்து [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    அந்தணர் என்போர் அறவோர்மற்று எவ்உயிர்க்கும்செந்தண்மை பூண்டுஒழுக லான். – குறள்: 30 – அதிகாரம்: நீத்தார் பெருமை, பால்: அறம் கலைஞர் உரை அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும்சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை எவ்வகைப்பட்ட உயிர்களிடத்தும் செம்மையான குளிர்ந்த அருளைப் [ மேலும் படிக்க ...]
  • என்பி லதனை வெயில்போலக் காயுமேஅன்பி லதனை யறம். – குறள்: 77 – அதிகாரம்: அன்பு உடைமை, பால்: அறம் கலைஞர் உரை அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும். அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க ...]

தேடுக

Follow on Facebook

Subscribe for Newsletters

புதிய பதிப்புகள்

தகவல் பிரிவுகள்