News Ticker

தேடுக

திருக்குறள்

சூடான தேநீர்
அறிவியல் / தொழில்நுட்பம்

ஒரு கோப்பையில் உள்ள சூடான தேநீர் சிறிது நேரத்தில் ஆறுவது எப்படி? – அறிவியல் அறிவோம்!

ஒரு கோப்பையில் உள்ள சூடான தேநீர் சிறிது நேரத்தில் ஆறுவது எப்படி? ஒரு கோப்பையில் வைத்த சூடான தேநீர் அல்லது வேறு எந்த பொருளும் சிறிது நேரத்தில் ஆறிவிடும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இது எப்படி நிகழ்கிறது? இதில் பொதிந்துள்ள அறிவியல் உண்மை என்ன? இதைப் [ மேலும் படிக்க …]

Follow on Facebook

Subscribe for Newsletters

பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான ஆயத்தம்

விளம்பரம் – பெரும் துறை – கொற்கைக் கானல் – Ad.

விளம்பரம் - பெரும் துறை
Ad - விளம்பரம் - பெரும் துறை - கொற்கைக் கானல்

அறிவியல் / தொழில்நுட்பம்

கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் தகவல்கள்

கலை / குறும்படம்

உடல்நலம்

மகளிர்க்காக

வெங்காய சாதம் – பல்வகை சாதம் – சமையல் குறிப்பு – மகளிர்ப் பகுதி – Onion Rice – Variety Rice – Recipe

பல்வகை சாதம் - வெரைட்டி ரைஸ்

வெங்காய சாதம் – பல்வகை சாதம் –சமையல் குறிப்பு – மகளிர்ப் பகுதி – Onion Rice – Variety Rice – Recipe தேவையான பொருட்கள் பெரிய வெங்காயம் = 300 கிராம் பச்சரிசி (ப. அரிசி) = 1/2 கிலோ காய்ந்த மிளகாய் = 3 [ மேலும் படிக்க …]

ஒட்டு மாங்காய் வெல்லத் தொக்கு

ஒட்டு மாங்காய் வெல்லத் தொக்கு – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

தொக்கு

ஒட்டு மாங்காய் வெல்லத் தொக்கு சமையல் குறிப்பு – மகளிர் பகுதி  தேவையான பொருட்கள் ஒட்டு மாங்காய் = 2 (குறிப்பு: ஒட்டு மாங்காயின் சுவை கூடுதலாக இருக்கும். அது இல்லையெனில், வேறு எந்த வகையான மாங்காயாக இருந்தாலும் பரவாயில்லை.) வெல்லம் = 50 கிராம்  காய்ந்த மிளகாய் [ மேலும் படிக்க …]

முருங்கைக்காய் சூப்

முருங்கைக்காய் சூப் (Drumstick Soup) – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

சூப்

முருங்கைக்காய் சூப் (Drumstick Soup) – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் முருங்கைக்காய் = 3 பிஞ்சு  பச்சை மிளகாய் = 2  பூண்டு = 4 பற்கள் வெங்காயம் = 1 சீரகத்தூள் = 1/4 மேசைக்கரண்டி மஞ்சள் தூள் = ஒரு [ மேலும் படிக்க …]

உருளைக்கிழங்கு பால் கறி – சமையல் பகுதி – மகளிர்ப்பகுதி

குழம்பு

உருளைக்கிழங்கு பால் கறி – சமையல் பகுதி – மகளிர்ப்பகுதி – Potato-Coconut Milk Curry (Gravy) தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு = 1/4 கிலோகிராம் பச்சைப்பட்டாணி = 50 கிராம் இஞ்சி = ஒரு சிறிய துண்டு தேங்காய் = ஒன்று (முற்றியது) கசகசா = 3 [ மேலும் படிக்க …]

உருளைக்கிழங்கு குருமா

உருளைக்கிழங்கு குருமா – செய்முறை – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

குழம்பு

உருளைக்கிழங்கு குருமா – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு = 1/4 கிலோ தக்காளி = 4  பூண்டு = 5 பற்கள்  சோம்பு = 1 மேசைக்கரண்டி  கசகசா = 3 மேசைக்கரண்டி  தேங்காய் = 1 மூடி  குழம்பு மிளகாய்த்தூள் [ மேலும் படிக்க …]

சிறுவர் பகுதி

இயல்தமிழ்

  • No Picture
    தக்கார் இனத்தனாய் தான்ஒழுக வல்லானைச்செற்றார் செயக்கிடந்தது இல். – குறள்: 446 – அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள் கலைஞர் உரை அறிவும், ஆற்றலும் கொண்ட ஒருவன், தன்னைச் சூழவும்அத்தகையோரையே கொண்டிருந்தால் பகைவர்களால் எந்தத் தீங்கையும் விளைவிக்க முடியாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தக்க அமைச்சரைச் [ மேலும் படிக்க ...]
  • முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்துஅகநக நட்பது நட்பு. – குறள்: 786 – அதிகாரம்: நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை இன்முகம்  காட்டுவது  மட்டும்  நட்புக்கு  அடையாளமல்ல:  இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும். ஞா. தேவநேயப் பாவாணர் கண்டவிடத்து அகமன்றி முகம் மட்டும் மலர நட்பது நட்பாகாது; [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்வல்லறிதல் வேந்தன் தொழில். – குறள்: 582 – அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள் கலைஞர் உரை நண்பர், பகைவர், நடுநிலையாளர் ஆகிய எல்லாரிடத்திலும் நிகழும்எல்லா நிகழ்வுகளையும், எல்லாக் காலங்களிலும் ஒற்றரைக் கொண்டு விரைவாக அறிந்து கொள்வது அரசுக்குரிய கடமையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னைவீயாது அடிஉறைந் தற்று. – குறள்: 208 – அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம் கலைஞர் உரை ஒருவருடைய நிழல் அவருடனேயே ஒன்றியிருப்பதைப்போல், தீயசெயல்களில் ஈடுபடுகிறவர்களை விட்டுத் தீமையும் விலகாமல், தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறர்க்குத் தீமையான [ மேலும் படிக்க ...]
  • யாமறிந்த மொழிகளிலே - பாரதியார் கவிதை
    பாரதியார் கவிதை – தமிழ் – யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்   இனிதாவது எங்கும் காணோம்.பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்   இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டுநாமமது தமிழரெனக் கொண்டிங்கு   வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!தேமதுரத் தமிழோசை உலகமெலாம்   பரவும்வகை செய்தல் வேண்டும். யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,  வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்பூமிதனில் யாங்கணுமே [ மேலும் படிக்க ...]

தேடுக

Follow on Facebook

Subscribe for Newsletters

புதிய பதிப்புகள்

தகவல் பிரிவுகள்