News Ticker

தேடுக

திருக்குறள்

  • Thiruvalluvar
    துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்வேண்டிய எல்லாம் தரும். – குறள்: 651 – அதிகாரம்: வினைத்தூய்மை, பால்: பொருள் கலைஞர் உரை ஒருவருக்குக் கிடைக்கும் துணைவர்களால் வலிமை பெருகும்;அவர்களுடன் கூடி ஆற்றிடும் நற்செயல்களால் எல்லா நலன்களும் கிட்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனுக்குத்துணையின் நன்மை செல்வம் ஒன்றையே [ மேலும் படிக்க ...]
இந்தியா
இந்தியா

இந்திய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் அவற்றின் தலைநகரங்கள் – பொது அறிவு

இந்திய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் அவற்றின் தலைநகரங்கள் – பொது அறிவு மாநிலங்கள்: 28 ஆந்திர பிரதேஷ் (ஹைதராபாத்) அருணாச்சல பிரதேசம் (இட்டாநகர்) அசாம் (திஸ்பூர்) பீகார் (பாட்னா) சட்டீஸ்கர் (ராய்ப்பூர்) கோவா (பனாஜி) குஜராத் (காந்திநகர்) ஹரியானா (சண்டிகர்) இமாச்சலப் பிரதேஷ் (சிம்லா) ஜார்கண்ட் (ராஞ்சி) [ மேலும் படிக்க …]

Follow on Facebook

Subscribe for Newsletters

பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான ஆயத்தம்

விளம்பரம் – பெரும் துறை – கொற்கைக் கானல் – Ad.

விளம்பரம் - பெரும் துறை
Ad - விளம்பரம் - பெரும் துறை - கொற்கைக் கானல்

அறிவியல் / தொழில்நுட்பம்

  • Lightning
    அறிவியல் / தொழில்நுட்பம்
    இடி / மின்னல் (Thunderbolt / Lightning) எப்படி உருவாகிறது? மழைக் காலங்களில், மிரளவைக்கும் இடி முழக்கங்களுடனும், கண்ணைப் பறிக்கும் பளிச்சிடும் ஒளியுடனும் மின்னல் (Lightning) தோன்றுவதைப் பார்க்கிறோம். சரி! அது எப்படி உருவாகிறது என்று தெரியுமா? இதற்கான விடையை இன்று பார்ப்போம்! கடல் நீர் மற்றும் பூமியின் [ மேலும் படிக்க ...]
  • Why is River Water Not Salty
    ஏன், எப்படி?
    ஏன் உப்பை எடுத்துச் செல்லும் ஆற்று நீரில் உப்பு இல்லை, ஆனால் கடல் நீரில் மட்டும் உப்பு உள்ளது? Why is River Water Not Salty? ஆற்று வெள்ளம் கடலுக்கு உப்பை அடித்துக் கொண்டு சென்று கடலில் சேர்க்கிறது. அதனால் கடல் நீர் உப்பாக உள்ளது என்பது பற்றி [ மேலும் படிக்க ...]
  • அறிவியல் / தொழில்நுட்பம்
    மலர்கள் மலர்வதையும், செடி வளர்வதையும் சில நொடிகளில் காண்போம்! மலர்கள் மலர்வதற்கு சில மணி நேரங்கள் முதல் சில நாட்கள் வரை ஆகலாம். ஆனால், மொட்டிலிருந்து பூக்கள் பூப்பதை சில நொடிகளில் இப்போது காணலாம். ஆம்! பல மணி நேரங்களில் நிகழும் இந்த நிகழ்வுகளை ஒளிப்படக் கருவிகள் கொண்டு [ மேலும் படிக்க ...]
  • மின்மினிப் பூச்சிகள்
    அறிவியல் / தொழில்நுட்பம்
    மின்மினிப் பூச்சிகள் எப்படி மின்னுகின்றன? – ஏன் எப்படி? – அறிவியல் உண்மைகள் மின்மினிப் பூச்சிகள் (Fireflies) ஒளி உமிழ்வதைப் பார்த்திருப்பீர்கள்! அவை எப்படி அவ்வாறு ஒளிவீசிப் பறக்கின்றன என்று தெரியுமா? இதற்கான விடையை இன்று தெரிந்து கொள்வோம்! மின்மினிப் பூச்சிகள் ஒருவித வேதி வினையை அவற்றின் உடலில் [ மேலும் படிக்க ...]
  • ஏன், எப்படி?
    மழையின் போது மண்வாசனை (Sweet Smell of Soil) எப்படி உருவாகிறது? நீண்ட நாட்கள் வறட்சிக்குப் பின், திடீரெனெ வறண்ட நிலத்தில் புது மழை பெய்யும் போது தோன்றும் மனம் மயக்கும் மண்வாசனையை (Sweet Smell of Soil) விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது! சரி! அந்த வாசனையில் [ மேலும் படிக்க ...]
  • Red Moon
    அறிவியல் / தொழில்நுட்பம்
    சந்திரகிரகணம் இன்று இரவு (27-07-2018, வெள்ளிக்கிழமை) இந்த நூற்றாண்டின், மிக நீண்ட சந்திரகிரகணத்தைக் காணலாம். விண்ணில் காணற்கரிய இந்த நிகழ்வு செந்நிலா (Red Moon / Blood Moon) என அழைக்கப்படுகிறது. சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் பூமி வரும்போது, பூமியின் நிழல் நிலவின் மீது விழும் நிகழ்வே சந்திரகிரகணம் ஆகும். செந்நிலா வழக்கமாக, [ மேலும் படிக்க ...]
  • Hurricane
    ஏன், எப்படி?
    புயல் (Cyclone / Storm / Hurricane / Typhoon) எப்படி உருவாகிறது? (How does cyclone form?) மழைக் காலங்களில், தொலைக்காட்சிகளிலும், செய்தித் தாள்களிலும் வெளிவரும் வானிலைச் செய்தியில், மேகச்சுருள்  (சுழலும் மேகக்கூட்டங்கள் / Swirling Clouds) படர்ந்த கடல் பகுதியைக் காட்டும், செயற்கைக் கோள் படங்களைப் [ மேலும் படிக்க ...]
  • Mosquitoes
    ஏன், எப்படி?
    நோயைப் பரப்பி, நம் உடல் நலத்தைக் கெடுத்துத் தொல்லை கொடுக்கும் கொசுக்களுக்கு (Mosquitoes) ஒரு வியக்கத்தக்க ஆற்றல் இருக்கிறது! அவை நீரின் மேல் நிற்பதையும், நடப்பதையும் பார்த்து இருப்பீர்கள்! கொசுக்களால் எப்படி அவ்வாறு நீர் மீது நடக்க முடிகிறது (How mosquitoes walk on water) ? அதற்கு சில [ மேலும் படிக்க ...]
  • நொறுக்குத் தீனி
    அறிவியல் / தொழில்நுட்பம்
    நொறுக்குத் தீனி பொட்டலங்களில் அடைக்கப்பட்டிருக்கும் வாயு எது? ஏன்? நொறுக்குத் தீனி பொட்டலங்கள் (எ.கா. – உருளைக்கிழங்கு சீவல்கள் – Potato Chips) வாங்கும்போது, அப்பொட்டலங்களில் காற்று நிரம்பியிருப்பதை உணரமுடியும். அதில் என்ன வாயு அடைக்கப்பட்டிருக்கிறது? ஏன் அப்படி வாயு நிரப்பபட்டுள்ளது? இதற்கான விடைகளை இன்றைய ஏன்? எப்படி? [ மேலும் படிக்க ...]
  • எறும்புகள் வரிசை
    அறிவியல் / தொழில்நுட்பம்
    எறும்புகள் எப்படி வரிசையாக ஒரே கோட்டில் செல்கின்றன? எறும்புகள் வரிசையாக ஒழுக்கத்துடன் ஒரே கோட்டில் செல்வதைப் பார்த்திருப்பீர்கள்! சரி. அவற்றால் எப்படி அவ்வாறு நேர் வரிசையில் ஒன்றன்பின் ஒன்றாக செல்ல முடிகிறது? இதற்கான விடையை இன்றைய ஏன்-எப்படி பகுதியில் பார்ப்போம். எறும்புகள் ஃபெரமோன்கள் (Pheromones) எனப்படும் வேதிப்பொருளை உமிழ்கின்றன. [ மேலும் படிக்க ...]

கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் தகவல்கள்

கலை / குறும்படம்

உடல்நலம்

மகளிர்க்காக

கமர்க்கட்டு

கமர்க்கட்டு – Coconut – Jaggery Candy – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

இனிப்பு

கமர்க்கட்டு – Coconut – Jaggery Candy – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி கமர்க்கட்டு செய்வதற்கு மிகவும் எளிது. ஆனால் மிகவும் சுவையானது. இது சிறியவர்களும் பெரியவர்களும் விரும்பி உண்ணும் பழமை வாய்ந்த மிட்டாய் / இனிப்பு வகைகளில் ஒன்று. பெரியவர்கள் இதை உண்ணும்போது, அவர்களின் [ மேலும் படிக்க …]

தனியா துவையல் – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

துவையல்

தனியா துவையல் – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் தனியா = 3 மேசைக்கரண்டி தேங்காய் = 2 துண்டு வெங்காயம் = 1 புளி = 1 சுளை காய்ந்த மிளகாய் = 2 எண்ணெய் =1/2 மேசைக்கரண்டி சமையல் உப்பு = [ மேலும் படிக்க …]

உருளைக்கிழங்கு சாதம் – சமையல் குறிப்பு – மகளிர்ப் பகுதி -Potato Rice – Variety Rice – Recipe

பல்வகை சாதம் - வெரைட்டி ரைஸ்

உருளைக்கிழங்கு சாதம் – பல்வகை சாதம் –சமையல் குறிப்பு – மகளிர்ப் பகுதி – Potato Rice – Variety Rice – Recipe தேவையான பொருட்கள் உருளை கிழங்கு = 1/4 கிலோ பச்சரிசி (ப. அரிசி) = 1/2 கிலோ கறிமசாலா பட்டை = சிறிய [ மேலும் படிக்க …]

பஞ்சாமிர்தம்

பஞ்சாமிர்தம் – ஐந்தமுது – செய்முறை – மகளிர் பகுதி

இனிப்பு

பஞ்சாமிர்தம் – ஐந்தமுது – செய்முறை தேவையான பொருட்கள் ஆப்பிள் = 1 ஆரஞ்சு = 1  கருப்பு திராட்சை = 100 கிராம் வாழைப்பழம் = 1 பேரிச்சம்பழம் = 5 கற்கண்டு = 25 கிராம்  தேன் = 25 கிராம் செய்முறை முதலில் ஆப்பிளை [ மேலும் படிக்க …]

elephant foot yam

கருணைக்கிழங்கு துவையல் – செய்முறை

துவையல்

கருணைக்கிழங்கு (சேனைக்கிழங்கு / Elephant Foot Yam) என்றாலே நம் நினைவுக்கு வருவது, சுவை மிக்க கருணைக்கிழங்கு வறுவலும், காரக்குழம்பும் தான். அதுவும், முந்தைய இரவு வைத்த கருணைக்கிழங்கு காரக்குழம்பை மறுநாள் வைத்து சாப்பிடும்போது, பல மடங்கு கூடி இருக்கும் அதன் சுவையே தனி. இன்றைய பகுதியில், ஒரு மாறுதலுக்காக [ மேலும் படிக்க …]

சிறுவர் பகுதி

இயல்தமிழ்

  • Thiruvalluvar
    வஞ்ச மனத்தான் படிற்றுஒழுக்கம் பூதங்கள்ஐந்தும் அகத்தே நகும். – குறள்: 271 – அதிகாரம்: கூடா ஒழுக்கம், பால்: அறம் கலைஞர் உரை ஒழுக்க சீலரைப் போல் உலகத்தை ஏமாற்றும் வஞ்சகரைப் பார்த்துஅவரது உடலில் கலந்துள்ள நிலம், நீர், தீ, காற்று, வெளி எனப்படும்பஞ்சபூதங்களும் தமக்குள் சிரித்துக் கொள்ளும். [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்துஇருந்துமாணாத செய்வான் பகை. – குறள்: 867 – அதிகாரம்: பகை மாட்சி, பால்: பொருள். கலைஞர் உரை தன்னோடு இருந்துகொண்டே தனக்குப் பொருந்தாத காரியங்களைச் செய்து கொண்டிருப்பவனைப் பொருள் கொடுத்தாவது பகைவனாக்கிக் கொள்ள வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை போரைத் தொடங்கி [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்கெடுப்பார் இலானும் கெடும். – குறள்: 448 – அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள் கலைஞர் உரை குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை குற்றங் கண்டவிடத்துக் கடிந்துரைத்தற் குரியாரைத் தனக்குத்துணையாகக் கொள்ளாத காப்பற்ற அரசன்; [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    சிறப்புஅறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்புறப்படுத்தான் ஆகும் மறை. – குறள்: 590 – அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள் கலைஞர் உரை ஓர் ஒற்றரின் திறனை வியந்து பிறர் அறியச் சிறப்புச் செய்தால், ஒளிவு மறைவாக இருக்கவேண்டிய செய்தியை, வெளிப்படுத்தியதாகிவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறிதற்கரிய மறைபொருட்களை [ மேலும் படிக்க ...]
  • Study
    தாம்இன் புறுவது உலகுஇன்புறக் கண்டுகாமுறுவர் கற்றுஅறிந் தார்.          – குறள்: 399                             – அதிகாரம்: கல்வி; பால்: பொருள் விளக்கம்:  தமக்கு இன்பம் [ மேலும் படிக்க ...]

தேடுக

Follow on Facebook

Subscribe for Newsletters

புதிய பதிப்புகள்

தகவல் பிரிவுகள்