News Ticker

தேடுக

திருக்குறள்

  • Thiruvalluvar
    ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து. – குறள்: 155 – அதிகாரம்:பொறை உடைமை, பால்: அறம் கலைஞர் உரை தமக்கு இழைக்கப்படும் தீமையைப் பொறுத்துக் கொள்பவர்களைஉலகத்தார் பொன்னாக மதித்துப் போற்றுவார்கள். பொறுத்துக்கொள்ளாமல் தண்டிப்பவர்களை அதற்கு ஒப்பாகக் கருத மாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறன் [ மேலும் படிக்க ...]
சிறுவர்களுக்கான பொது அறிவு

நெருப்புக்கோழி – Ostrich – சிறுவர்களுக்கான பொது அறிவு

நெருப்புக்கோழி – Ostrich – சிறுவர்களுக்கான பொது அறிவு பறவை இனங்களிலேயே, மிகப்பெரிய, மிக உயரமான, மற்றும் மிக அதிக எடை கொண்டது நெருப்புக்கோழி (Ostrich). இது ஒரு பறக்க முடியாத பறவை. இந்தப்பறவை ஆப்ரிக்காவின் சில பகுதிகளில் காணப்படுகிறது. இது மிக நீண்ட கழுத்து மற்றும் கால்களைக்கொண்டது. [ மேலும் படிக்க …]

Follow on Facebook

Subscribe for Newsletters

பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான ஆயத்தம்

விளம்பரம் – பெரும் துறை – கொற்கைக் கானல் – Ad.

விளம்பரம் - பெரும் துறை
Ad - விளம்பரம் - பெரும் துறை - கொற்கைக் கானல்

அறிவியல் / தொழில்நுட்பம்

கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் தகவல்கள்

கலை / குறும்படம்

உடல்நலம்

மகளிர்க்காக

கத்திரிக்காய்-தேங்காய் குழம்பு (கத்திரிக்காய் புளிக்கறி) – சமையல் குறிப்பு – Recipe

குழம்பு

கத்திரிக்காய்-தேங்காய் குழம்பு (கத்திரிக்காய் புளிக்கறி) – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி – Recipe தேவையான பொருட்கள் கத்திரிக்காய் = 1/4 கி  தேங்காய் = 1 மூடி சீரகம் = 1 மேசைக்கரண்டி மஞ்சள் தூள் = 1 சிட்டிகை காய்ந்த மிளகாய் = 7 பெரிய [ மேலும் படிக்க …]

பஞ்சாமிர்தம்

பஞ்சாமிர்தம் – ஐந்தமுது – செய்முறை – மகளிர் பகுதி

இனிப்பு

பஞ்சாமிர்தம் – ஐந்தமுது – செய்முறை தேவையான பொருட்கள் ஆப்பிள் = 1 ஆரஞ்சு = 1  கருப்பு திராட்சை = 100 கிராம் வாழைப்பழம் = 1 பேரிச்சம்பழம் = 5 கற்கண்டு = 25 கிராம்  தேன் = 25 கிராம் செய்முறை முதலில் ஆப்பிளை [ மேலும் படிக்க …]

முள்ளங்கி துவையல்

முள்ளங்கி துவையல் – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி – Radish Thick Chutney – Recipe

துவையல்

முள்ளங்கி துவையல் – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி – Radish Thick Chutney – Recipe தேவையான பொருட்கள் முள்ளங்கி (வெள்ளை) = 3 பிஞ்சுகள் காய்ந்த மிளகாய் = 3 பச்சை மிளகாய் =1 கடலை பருப்பு = 25 கிராம் தேங்காய்த் துண்டு [ மேலும் படிக்க …]

Garlic

பூண்டுத் தொக்கு – செய்முறை

துவையல்

இன்றைய பகுதியில், மிகவும் சுவையான, பூண்டுத் தொக்கு (Garlic Chutney) செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். இதை, இட்லி, தோசை, தயிர் சாதம், எலுமிச்சை சாதம், ஆகிவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும். தேவையான பொருட்கள்:  பூண்டு = 150 கிராம், புளி = ஒரு சுளை காய்ந்த [ மேலும் படிக்க …]

இஞ்சி கறி

இஞ்சி கறி – சமையல் குறிப்பு – மகளிர்ப்பகுதி

சமையல்

இஞ்சி கறி – சமையல் பகுதி – மகளிர்ப்பகுதி இந்த சுவைமிக்க இஞ்சி கறி, இட்லி, தோசை மற்றும் தயிர் சாதம் இவற்றிற்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும். தேவையான பொருட்கள் இஞ்சி (நன்கு முற்றியது) = 150கிராம் தனியாத்தூள் = 1/2 மேசைக்கரண்டி தனி மிளகாய்த்தூள் = 2 [ மேலும் படிக்க …]

சிறுவர் பகுதி

இயல்தமிழ்

  • Thiruvalluvar
    நலக்குஉரியார் யார்எனின் நாமநீர் வைப்பில்பிறற்குஉரியாள் தோள் தோயாதார். – குறள்: 149 – அதிகாரம்: பிறனில் விழையாமை, பால்: அறம் கலைஞர் உரை பிறன் மனைவியின் தோளைத் தீண்டாதவரே கடல் சூழ் இவ்வுலகின்பெருமைகளை அடைவதற்குத் தகுதியுடையவர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அஞ்சத்தக்க கடலாற் சூழப்பட்ட நிலவுலகத்தின் கண் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    அகன்அமர்ந்து செய்யாள் உறையும் முகன்அமர்ந்துநல்விருந்து ஓம்புவான் இல். – குறள்: 84 – அதிகாரம்: விருந்து ஓம்பல், பால்: அறம் கலைஞர் உரை மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை முமுக மலர்ந்து நல்ல [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    அவைஅறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்வகைஅறியார் வல்லதூஉம் இல். – குறள்: 713 – அதிகாரம்: அவை அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை அவையின் தன்மை அறியாமல் சொற்களைப் பயன்படுத்துகிறவர்களுக்கு அந்தச் சொற்களின் வகையும் தெரியாது; பேசும் திறமையும் கிடையாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தாம் பேசும் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பாலதன்னை அடல்வேண்டா தான் – குறள்: 206 – அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம் கலைஞர் உரை வேதனை விளைவிக்கும் தீய செயல்கள் தன்னைத் தாக்கலாகாது என எண்ணுகிறவன் அவனும் அத்தீங்குகளைப் பிறருக்குச் செய்யாமல் இருக்க வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க ...]
  • Thinking
    இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல்.      – குறள்: 316           – அதிகாரம்: இன்னா செய்யாமை, பால்: அறம் விளக்கம்: ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை, மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.

தேடுக

Follow on Facebook

Subscribe for Newsletters

புதிய பதிப்புகள்

தகவல் பிரிவுகள்