News Ticker

தேடுக

திருக்குறள்

  • Thiruvalluvar
    தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறைதீரா இடும்பை தரும். – குறள்: 508 – அதிகாரம்: தெரிந்து தெளிதல், பால்: பொருள் கலைஞர் உரை ஆராய்ந்து பார்க்காமல் ஒருவரைத் துணையாகத் தேர்வு செய்து,அமர்த்திக்கொண்டால் அவரால் வருங்காலத் தலைமுறையினர்க்கும் நீங்காத துன்பம் விளையும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன்னொடு தொடர்பற்ற [ மேலும் படிக்க ...]
Quiz
டி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு - TNPSC Group-IV Exam Prep

கணிதம் வினாடி வினா-1 – டிஎன்பிஎஸ்சி தொகுதி-4, மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கானது

கணிதம் வினாடி வினா-1-டிஎன்பிஎஸ்சி-தொகுதி-4 போட்டியாளர்கள் மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் (Maths Quiz-1 for TNPSC Group-IV Candidates and Children in Classes 6 to 8) இதில் மொத்தம் 10 கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் மிகச் சரியான விடையைத் [ மேலும் படிக்க …]

Follow on Facebook

Subscribe for Newsletters

பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான ஆயத்தம்

விளம்பரம் – பெரும் துறை – கொற்கைக் கானல் – Ad.

விளம்பரம் - பெரும் துறை
Ad - விளம்பரம் - பெரும் துறை - கொற்கைக் கானல்

அறிவியல் / தொழில்நுட்பம்

கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் தகவல்கள்

கலை / குறும்படம்

உடல்நலம்

மகளிர்க்காக

கமர்க்கட்டு

கமர்க்கட்டு – Coconut – Jaggery Candy – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

இனிப்பு

கமர்க்கட்டு – Coconut – Jaggery Candy – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி கமர்க்கட்டு செய்வதற்கு மிகவும் எளிது. ஆனால் மிகவும் சுவையானது. இது சிறியவர்களும் பெரியவர்களும் விரும்பி உண்ணும் பழமை வாய்ந்த மிட்டாய் / இனிப்பு வகைகளில் ஒன்று. பெரியவர்கள் இதை உண்ணும்போது, அவர்களின் [ மேலும் படிக்க …]

ஒட்டு மாங்காய் வெல்லத் தொக்கு

ஒட்டு மாங்காய் வெல்லத் தொக்கு – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

தொக்கு

ஒட்டு மாங்காய் வெல்லத் தொக்கு சமையல் குறிப்பு – மகளிர் பகுதி  தேவையான பொருட்கள் ஒட்டு மாங்காய் = 2 (குறிப்பு: ஒட்டு மாங்காயின் சுவை கூடுதலாக இருக்கும். அது இல்லையெனில், வேறு எந்த வகையான மாங்காயாக இருந்தாலும் பரவாயில்லை.) வெல்லம் = 50 கிராம்  காய்ந்த மிளகாய் [ மேலும் படிக்க …]

சிறுகீரைக் கூட்டு

சிறுகீரைக் கூட்டு – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி

கூட்டு

சிறுகீரைக் கூட்டு – செய்முறை – சமையல் தேவையான பொருட்கள் சிறுகீரை = 1 கட்டு  பச்சை மிளகாய் = 3  சீரகம் = 1/2 தேக்கரண்டி பூண்டு = 4 பற்கள் பச்சைப் பருப்பு = 50 கிராம் வெங்காயம் = 1  தக்காளி = 2  [ மேலும் படிக்க …]

பெண் கல்வி

பெண் கல்வி – பாரதிதாசன் கவிதை

பாரதிதாசன் கவிதைகள்

பெண் கல்வி – பாரதிதாசன் கவிதை பெண்களால் முன்னேறக் கூடும் – நம்வண்தமிழ் நாடும் எந் நாடும்!கண்களால் வழிகாண முடிவதைப் போலே!கால்களால் முன்னேற முடிவதைப் போலே!பெண்களால் முன்னேறக் கூடும்! படியாத பெண்ணினால் தீமை! – என்னபயன்விளைப் பாளந்த ஊமை?நெடுந்தமிழ் நாடெனும் செல்வி, – நல்லநிலைகாண வைத்திடும் பெண்களின் கல்வி!பெண்களால் [ மேலும் படிக்க …]

மோர் குழம்பு

மோர் குழம்பு – செய்முறை – மகளிர் பகுதி

குழம்பு

மோர் குழம்பு – செய்முறை – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் வெள்ளரிக்காய் பெரிசு = 1 (அல்லது) கல்யாண பூசணிக்காய் = ஒரு பாதி புளித்த தயிர் = அரை லிட்டர் தேங்காய் = ஒரு மூடி இஞ்சி = ஒரு சிறு துண்டு பச்சை மிளகாய் [ மேலும் படிக்க …]

சிறுவர் பகுதி

இயல்தமிழ்

  • Thiruvalluvar
    தாள்ஆற்றித் தந்த பொருள்எல்லாம் தக்கார்க்குவேளாண்மை செய்தற் பொருட்டு. – குறள்: 212 – அதிகாரம்: ஒப்புரவு அறிதல், பால்: அறம் கலைஞர் உரை தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒப்புரவாளன் முயற்சி செய்து தொகுத்த [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்காவலன் காவான் எனின். – குறள்: 560 – அதிகாரம்: கொடுங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை ஓர் அரசு நாட்டை முறைப்படி காக்கத் தவறினால் ஆக்கப்பணிகள்எதுவும் நடக்காது; முக்கியமான தொழில்களும் தேய்ந்து விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை காத்தற்குரிய அரசன் குடிகளையும் [ மேலும் படிக்க ...]
  • நகுதற் பொருட்டுஅன்று நட்டல் மிகுதிக்கண்மேற்சென்று இடித்தற் பொருட்டு – குறள்: 784 – அதிகாரம்: நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை நட்பு என்பது சிரித்து மகிழ்வதற்காக அல்ல; நண்பர்கள் நல்வழி தவறிச் செல்லும்பொழுது இடித்துரைத்துத் திருத்துவதற்காகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவரோடொருவர் நட்புச்செய்வது தாம் கூடிப்பேசிச் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    சிறப்புஅறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்புறப்படுத்தான் ஆகும் மறை. – குறள்: 590 – அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள் கலைஞர் உரை ஓர் ஒற்றரின் திறனை வியந்து பிறர் அறியச் சிறப்புச் செய்தால், ஒளிவு மறைவாக இருக்கவேண்டிய செய்தியை, வெளிப்படுத்தியதாகிவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறிதற்கரிய மறைபொருட்களை [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    பற்றுஅற்றேம் என்பார் படிற்றுஒழுக்கம் எற்றுஎற்றுஎன்றுஏதம் பலவும் தரும். – குறள்: 275 – அதிகாரம்: கூடா ஒழுக்கம், பால்: அறம் கலைஞர் உரை எத்தகைய செயல் புரிந்துவிட்டோம் என்று தமக்குத் தாமே வருந்தவேண்டிய துன்பம், பற்றுகளை விட்டு விட்டதாகப் பொய்கூறி, உலகை ஏமாற்றுவோர்க்கு வந்து சேரும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க ...]

தேடுக

Follow on Facebook

Subscribe for Newsletters

புதிய பதிப்புகள்

தகவல் பிரிவுகள்