
மழை வந்தால் மகிழ்ச்சியே
ஊரெல்லாம் குளிர்ச்சியே!
மயில் வந்து ஆடுமே
குயில் வந்து பாடுமே
வெள்ளம் அது ஓடுமே
பள்ளம் நோக்கிப் பாயுமே
பயிர்ச் செடிகள் செழிக்குமே
பூக்கள் எல்லாம் பூக்குமே
காய் கனிகள் காய்க்குமே
உயிர்கள் எல்லாம் உண்ணுமே!
மழை வந்தால் மகிழ்ச்சியே
ஊரெல்லாம் குளிர்ச்சியே!
மயில் வந்து ஆடுமே
குயில் வந்து பாடுமே
வெள்ளம் அது ஓடுமே
பள்ளம் நோக்கிப் பாயுமே
பயிர்ச் செடிகள் செழிக்குமே
பூக்கள் எல்லாம் பூக்குமே
காய் கனிகள் காய்க்குமே
உயிர்கள் எல்லாம் உண்ணுமே!
தட்டான் – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – உதயநிதி நடராஜன் வட்ட முகத் தட்டான்கொசுப்பிடிக்க வாங்க! மழை மேகம் வருதுசீக்கிரமா வாங்க மலேரியா டெங்குக் காய்ச்சல் கொசுக்கள் பறப்புதுங்க கூட்ட மாக வாங்க கொசுப்புடிச்சுப் போங்க நோய் தடுத்துப் போங்கஎங்க மருத்துவரே நீங்கநன்றிசொல்வோம் நாங்க!
நாய்க்குட்டி – பாப்பாவுக்குப் பாட்டு – சிறுவர் பகுதி – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா கவிதை தோ… தோ… நாய்க்குட்டி, துள்ளி வாவா நாய்க்குட்டி. உன்னைத் தானே நாய்க்குட்டி,ஓடி வாவா நாய்க்குட்டி. கோபம் ஏனோ நாய்க்குட்டி?குதித்து வாவா நாய்க்குட்டி. கழுத்தில் மணியைக் கட்டுவேன்; கறியும் சோறும் போடுவேன். இரவில் இங்கே [ மேலும் படிக்க …]
உயிர்கள் – இளைஞர் இலக்கியம் – பாரதிதாசன் பிளவுபட்ட குளம்புடையது மாடுபிளவுபடாக் குளம்புடையது குதிரைமுளைக்கும் இருகொம்புடையது மாடுமுழுதுமே கொம்பில்லாதது குதிரை பளபளென்று முட்டையிடும் பறவைபட்டுப் போலக் குட்டிபோடும் விலங்குவெளியில் வராக் காதுடையது பறவைவெளியில் நீண்ட காதுடையது விலங்கு. நீர் நிலையில் வாழ்ந்திருக்கும் முதலைநீளச்சுறா, திமிங்கிலங்கள் எல்லாம்நீர்நிலையில் குட்டிபோடும் விலங்குநிறை [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment