
மழை வந்தால் மகிழ்ச்சியே
ஊரெல்லாம் குளிர்ச்சியே!
மயில் வந்து ஆடுமே
குயில் வந்து பாடுமே
வெள்ளம் அது ஓடுமே
பள்ளம் நோக்கிப் பாயுமே
பயிர்ச் செடிகள் செழிக்குமே
பூக்கள் எல்லாம் பூக்குமே
காய் கனிகள் காய்க்குமே
உயிர்கள் எல்லாம் உண்ணுமே!
மழை வந்தால் மகிழ்ச்சியே
ஊரெல்லாம் குளிர்ச்சியே!
மயில் வந்து ஆடுமே
குயில் வந்து பாடுமே
வெள்ளம் அது ஓடுமே
பள்ளம் நோக்கிப் பாயுமே
பயிர்ச் செடிகள் செழிக்குமே
பூக்கள் எல்லாம் பூக்குமே
காய் கனிகள் காய்க்குமே
உயிர்கள் எல்லாம் உண்ணுமே!
லட்டும் தட்டும் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் வட்ட மான தட்டு.தட்டு நிறைய லட்டு.லட்டு மொத்தம் எட்டு. எட்டில் பாதி விட்டு,எடுத்தான் மீதம் கிட்டு. மீதம் உள்ள லட்டுமுழுதும் தங்கை பட்டுபோட்டாள் வாயில், பிட்டு. கிட்டு நான்கு லட்டு;பட்டு நான்கு லட்டு;மொத்தம் தீர்ந்த தெட்டுமீதம் காலித் [ மேலும் படிக்க …]
கணிதம் வினாடி வினா-1-டிஎன்பிஎஸ்சி-தொகுதி-4 போட்டியாளர்கள் மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் (Maths Quiz-1 for TNPSC Group-IV Candidates and Children in Classes 6 to 8) இதில் மொத்தம் 10 கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் மிகச் சரியான விடையைத் [ மேலும் படிக்க …]
அப்பா தந்த புத்தகம் – அழ. வள்ளியப்பா கவிதை அப்பா வாங்கித் தந்தது அருமை யான புத்தகம் அதில் இருக்கும் படங்களோ ஆஹா மிக அற்புதம்! யானை உண்டு, குதிரை உண்டு. அழகான முயலும் உண்டு. பூனை உண்டு, எலியும் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment