
மழை வந்தால் மகிழ்ச்சியே
ஊரெல்லாம் குளிர்ச்சியே!
மயில் வந்து ஆடுமே
குயில் வந்து பாடுமே
வெள்ளம் அது ஓடுமே
பள்ளம் நோக்கிப் பாயுமே
பயிர்ச் செடிகள் செழிக்குமே
பூக்கள் எல்லாம் பூக்குமே
காய் கனிகள் காய்க்குமே
உயிர்கள் எல்லாம் உண்ணுமே!

மழை வந்தால் மகிழ்ச்சியே
ஊரெல்லாம் குளிர்ச்சியே!
மயில் வந்து ஆடுமே
குயில் வந்து பாடுமே
வெள்ளம் அது ஓடுமே
பள்ளம் நோக்கிப் பாயுமே
பயிர்ச் செடிகள் செழிக்குமே
பூக்கள் எல்லாம் பூக்குமே
காய் கனிகள் காய்க்குமே
உயிர்கள் எல்லாம் உண்ணுமே!
ஆமணக்கு (காட்டாமணக்கு) – உயிரி எரிபொருள் (Biofuel) – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி ஆமணக்கு வளர்த்தேனே விதைகளதை எடுத்தேனே!செக்கிலிட்டு ஆட்டியேஎண்ணெய்தனை எடுத்தேனேஎண்ணெய்தனை ஊற்றியேஊர்திதனை இயக்கினேனே!
தகைசால் தமிழர் ஆசிரியர் வாழ்க! வாழ்கவே! – வாழ்த்து மடல் – எழுதியவர் உதயநிதி நடராஜன் தந்தை பெரியார் அரிச்சுவட்டில்சமூக நீதி நிலைநாட்டிமக்கள் இடர் துடைத்திடவேஉங்கள் பயணம் தொடரட்டும்! பெரியார் பிஞ்சு தந்தவரேஅன்பை அதிலே விதைப்பவரே! அறிவியல் தமிழை வளர்ப்பவரே அறியாமை போக்க உழைப்பவரே! அறிவுச்சுடரை ஏந்தியே அன்னைத் [ மேலும் படிக்க …]
புத்தகம் இதோ! – அழ. வள்ளியப்பா கவிதை புத்தகம் இதோபுத்தகம் இதோநித்தம் நித்தம் உதவுகின்றபுத்தகம் இதோ ! முத்து முத்துக் கதைக ளெல்லாம்விரும்பி நாமும் படித்திடஉத்த மர்கள் வாழ்க்கை தன்னைஉணர்ந்து நாமும் நடந்திட புத்தகம் இதோபுத்தகம் இதோநித்தம் நித்தம் உதவுகின்றபுத்தகம் இதோ ! குருவைப் போல நல்ல தெல்லாம்கூறி [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark

Be the first to comment