மஞ்சப்பை – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி
ஆண்டுகள் நூறு போனாலும்
நெகிழி என்றும் மக்காதே!
மக்கா நெகிழி வேண்டாமே
மஞ்சள் பையை எடுப்போமே!
மண்ணைக் கெடுக்கும் நெகிழியை
கையில் எடுக்க வேண்டாமே!
ஆண்டுகள் நூறு போனாலும்
நெகிழி என்றும் மக்காதே!
மக்கா நெகிழி வேண்டாமே
மஞ்சள் பையை எடுப்போமே!
மண்ணைக் கெடுக்கும் நெகிழியை
கையில் எடுக்க வேண்டாமே!
முத்தமிழே எங்கே சென்றாய்? – எழுதியவர்: உதயநிதி நடராஜன் காற்றெல்லாம் உன் மூச்சு… கரைந்ததோ உன் பேச்சு! உயிரெல்லாம் உனைத்தேட உயிரில் கலந்த கலைஞரே வங்கக்கடலில் உன் பெருமூச்சு! கண்விழித்து வருவாயோ என இருக்க கடற்கரையில் ஒரு கட்டுமரம்! “என் உயிரினும் மேலான…”
மழை வந்தால் மகிழ்ச்சியேஊரெல்லாம் குளிர்ச்சியே! மயில் வந்து ஆடுமேகுயில் வந்து பாடுமே வெள்ளம் அது ஓடுமேபள்ளம் நோக்கிப் பாயுமே பயிர்ச் செடிகள் செழிக்குமேபூக்கள் எல்லாம் பூக்குமே காய் கனிகள் காய்க்குமே உயிர்கள் எல்லாம் உண்ணுமே!
தோப்பு – இயற்கை – பாரதிதாசன் கவிதை எல்லாம் மாமரங்கள் – அதில்எங்கும் மாமரங்கள்இல்லை மற்ற மரங்கள்இதுதான் மாந் தோப்பு. எல்லாம் தென்னை மரங்கள் – அதில்எங்கும் தென்னை மரங்கள்இல்லை மற்ற மரங்கள்இதுதான் தென்னந் தோப்பு. எல்லாம் கமுக மரங்கள்எங்கும் கமுக மரங்கள்இல்லை மற்ற மரங்கள்இது கமுகந் தோப்பு. [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment