
தமிழ் மொழியின் இலக்கண வகைகள் – இலக்கணம் அறிவோம்
தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வகைப்படும். அவை:
- எழுத்து இலக்கணம்
- சொல் இலக்கணம்
- பொருள் இலக்கணம்
- யாப்பு இலக்கணம்
- அணி இலக்கணம்
தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வகைப்படும். அவை:
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்கசான்றோர் பழிக்கும் வினை. – குறள்: 656 – அதிகாரம்: வினைத்தூய்மை, பால்: பொருள் கலைஞர் உரை பசியால் துடிக்கும் தனது தாயின் வேதனையைத் தணிப்பதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபடக் கூடாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன்னைப் பெற்ற தாயின் பசியைக்கண்டு வருந்தும் [ மேலும் படிக்க …]
மனையாளை அஞ்சும் மறுமை இலாளன்வினைஆண்மை வீறுஎய்தல் இன்று. – குறள்: 904 – அதிகாரம்: பெண்வழிச் சேறல், பால்: பொருள். கலைஞர் உரை மணம் புரிந்து புதுவாழ்வின் பயனை அடையாமல் குடும்பம் நடத்தஅஞ்சுகின்றவனின் செயலாற்றல் சிறப்பாக அமைவதில்லை. . ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன் மனைவிக்கு அஞ்சி [ மேலும் படிக்க …]
அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்உள்அழிக்கல் ஆகா அரண். – குறள்: 421 – அதிகாரம்: அறிவுடைமை, பால்: பொருள் கலைஞர் உரை பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நிலவுலகில் வாழ்வார்க்கு, சிறப்பாக ஆள்வார்க்கு, அறிவானது அழிவு வராமற்காக்குங் கருவியாம்; [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment