
தமிழ் மொழியின் இலக்கண வகைகள் – இலக்கணம் அறிவோம்
தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வகைப்படும். அவை:
- எழுத்து இலக்கணம்
- சொல் இலக்கணம்
- பொருள் இலக்கணம்
- யாப்பு இலக்கணம்
- அணி இலக்கணம்
தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வகைப்படும். அவை:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு. – குறள்: 1 – அதிகாரம்: கடவுள் வாழ்த்து, பால்: அறம் கலைஞர் உரை அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை நெடுங்கணக்கில் (அல்லது குறுங்கணக்கில்) உள்ள எழுத்துக்களெல்லாம் அகரத்தை [ மேலும் படிக்க …]
அருள்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருள்செல்வம்பூரியார் கண்ணும் உள. – குறள்: 241 – அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை கொடிய உள்ளம் கொண்ட இழிமக்களிடம் கூடக் கோடிக்கணக்கில்செல்வம் குவிந்திருக்கலாம்; ஆனாலும் அந்தச் செல்வம் அருட்செல்வத்துக்கு ஈடாகாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை செல்வங்களெல்லாவற்றுள்ளும் சிறந்தது [ மேலும் படிக்க …]
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு. – குறள்: 787 – அதிகாரம்: நட்பு, பால்: பொருட்பால் கலைஞர் உரை நண்பனைத் தீயவழி சென்று கெட்டுவிடாமல் தடுத்து, அவனை நல்வழியில் நடக்கச் செய்து, அவனுக்குத் தீங்கு வருங்காலத்தில் அந்தத்தீங்கின் துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதே உண்மையான நட்பாகும். [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment