திருக்குறள்

பொருள்கருவி காலம் வினைஇடனொடு – குறள்: 675

பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும்இருள்தீர எண்ணிச் செயல். – குறள்: 675 – அதிகாரம்: வினை செயல்வகை , பால்: பொருள் கலைஞர் உரை ஒரு காரியத்தில் ஈடுபடுவதற்கு முன்பு, அதற்குத் தேவையான பொருள், ஏற்ற கருவி, காலம், மேற்கொள்ளப் போகும் செயல்முறை, உகந்த இடம் ஆகிய ஐந்தையும் [ மேலும் படிக்க …]

இனிப்பு

தேங்காய் மிட்டாய் – செய்முறை – மகளிர்ப் பகுதி – Coconut Burfi (Candy) – Recipe

தேங்காய் மிட்டாய் – செய்முறை – சமையல் பகுதி – Coconut Burfi (Candy) – Recipe தேவையான பொருட்கள் தேங்காய் முற்றியது = 1 சர்க்கரை = 300 கிராம் ஏலக்காய் = 2 நிறப்பொடி அல்லது மஞ்சள்தூள் = சிறிது (நிறம் தேவைப்பட்டால்) செய்முறை  தேங்காயை [ மேலும் படிக்க …]

பாரதியார் கவிதைகள்

தமிழ் நாடு – தமிழ்மொழி வாழ்த்து – பாரதியார் கவிதை

தமிழ் நாடு – தமிழ்மொழி வாழ்த்து – பாரதியார் கவிதை வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழிய வே. வான மளந்த தனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழிய வே. ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி இசைகொண்டு வாழிய வே. எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழிய [ மேலும் படிக்க …]

கல்வி / பயிற்சித் திட்டங்கள்

ஐஐஎஸ்சி-யில் (IISc, Bangalore) உதவித்தொகையுடன் பயோ எஞ்சினீயரிங் கோடைப் பயிற்சி 2020 – BioEngineering Summer Training (BEST) Programme 2020

ஐஐஎஸ்சி-யில் (IISc, Bangalore) உதவித்தொகையுடன் பயோ எஞ்சினீயரிங் கோடைப் பயிற்சி 2020 – BioEngineering Summer Training (BEST) Programme 2020 பெங்களூர் ஐஐஎஸ்சி-இல் (IISc, Bangalore) உள்ள பயோசிஸ்டெம்ஸ் அறிவியல் மற்றும் பொறியியல் மையத்தில் (Centre for Biosystems Science and Engineering), பிற கல்லூரி மாணவர்களுக்கு [ மேலும் படிக்க …]

அடுத்தது என்ன?

பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் இளநிலை அறிவியலில் (B.Sc) என்ன படிக்கலாம்? – Optional Disciplines in B.Sc Degree Course after +2

இளநிலை அறிவியல் (B.Sc) பட்டப் படிப்பில் உள்ள பிரிவுகள் (Optional Disciplines in B.Sc Degree Course after +2) பன்னிரண்டாம் வகுப்பு (10+2 / HSc) முடித்ததும், இளநிலை அறிவியல் பட்டப் படிப்பு (பி.எஸ்.சி. – B.Sc.) பயில விரும்பும் மாணவர்களுக்கு உதவும் வகையில், பி.எஸ்.சி-யில் பொதுவாக [ மேலும் படிக்க …]

திருக்குறள்

துன்பம் உறவரினும் செய்க – குறள்: 669

துன்பம் உறவரினும் செய்க துணிவுஆற்றிஇன்பம் பயக்கும் வினை. – குறள்: 669 – அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள் கலைஞர் உரை இன்பம் தரக்கூடிய செயல் என்பது, துன்பம் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் துணிவுடன் நிறைவேற்றி முடிக்கக் கூடியதேயாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வினைசெய்யுங்கால் தமக்குத் துன்பம் [ மேலும் படிக்க …]

உழுவார் உலகத்தார்க்கு ஆணி
திருக்குறள்

உழுவார் உலகத்தார்க்கு ஆணி – குறள்: 1032

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாதுஎழுவாரை எல்லாம் பொறுத்து. – குறள்: 1032 – அதிகாரம்: உழவு, பால்: பொருள் கலைஞர் உரை பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத்தொழில் இருப்பதால், அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

கல்வி / பயிற்சித் திட்டங்கள்

பிற கல்லூரிகளில் பயிலும் இளநிலை / முதுநிலை மாணவர்களுக்கு சென்னை ஐ.ஐ.டி-யில் கல்வி உதவித்தொகையுடன் 2 மாத கோடைத் திட்டம் (Summer Fellowship Programme 2020 in IIT Madras)

பிற கல்லூரிகளில் பயிலும் இளநிலை / முதுநிலை மாணவர்களுக்கு சென்னை ஐ.ஐ.டி-யில் கல்வி உதவித்தொகையுடன் 2 மாத கோடைத் திட்டம் (Summer Fellowship Programme 2020 in IIT Madras for UG/PG Students) பிற கல்லூரிகளைச் சார்ந்த மாணவர்களுக்கு, சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (Indian Institute [ மேலும் படிக்க …]

திருக்குறள்

இன்பம் விழையான் வினைவிழைவான் – குறள்: 615

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்துன்பம் துடைத்துஊன்றும் தூண். – குறள்: 615 – அதிகாரம்: ஆள்வினை உடைமை, பால்: பொருள், இயல்: அரசியல் கலைஞர் உரை தன்னலம் விரும்பாமல், தான் மேற்கொண்ட செயலை நிறைவேற்ற விரும்புகின்றவன்  தன்னைச்  சூழ்ந்துள்ள  சுற்றத்தார்,  நண்பர்கள், நாட்டு மக்கள் ஆகிய  அனைவரின்  துன்பம்  [ மேலும் படிக்க …]

திருக்குறள்

நாநலம் என்னும் நலனுடைமை – குறள்: 641

நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்யாநலத்து உள்ளதூஉம் அன்று. – குறள்: 641 – அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருள் கலைஞர் உரை சொல்வன்மைக்கு உள்ள சிறப்பு வேறு எதற்குமில்லை. எனவே அது செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வமாகும் ஞா. தேவநேயப் பாவாணர் உரை நாநலம் என்று அறிவுடையோரால் உயர்வாகச் [ மேலும் படிக்க …]