இலக்கணக் குறிப்பு வினாடி வினா – 1 – பள்ளி மாணவர்கள், டிஎன்பிஎஸ்சி போட்டியாளர்கள், மற்றும் போட்டித்தேர்வுகள் எழுதுவோர்க்கு
இதில் மொத்தம் 10 இலக்கணக் குறிப்புக் கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் மிகச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். இந்த வினாடி வினாவை பள்ளி மாணவர்கள், டி.என்.பி.எஸ்.சி (TNPSC), யுபிஎஸ்சி(UPSC) போட்டித் தேர்வுகளுக்குப் படிப்பவர்கள் மற்றும் தமிழ் இலக்கணத்தில் ஆர்வம் உடையவர்கள் முயற்சி செய்யலாம்.
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பியதாமே தமியர் உணல். – குறள்: 229 – அதிகாரம்: ஈகை, பால்: அறம் கலைஞர் உரை பிறர்க்கு ஈவதால் குறையக் கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத்தாமே உண்ணுவது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும்கொடுமையானது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தாம் ஈட்டக் கருதிய [ மேலும் படிக்க …]
பொறைஒருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்குஇறைஒருங்கு நேர்வது நாடு. – குறள்: 733 – அதிகாரம்: நாடு, பால்: பொருள் கலைஞர் உரை புதிய சுமைகள் ஒன்றுதிரண்டு வரும் போதும் அவற்றைத் தாங்கிக்கொண்டு, அரசுக்குரிய வரி வகைகளைச் செலுத்துமளவுக்கு வளம்படைத்ததே சிறந்த நாடாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறநாடுகள் [ மேலும் படிக்க …]
Be the first to comment