இலக்கணக் குறிப்பு வினாடி வினா – 1 – பள்ளி மாணவர்கள், டிஎன்பிஎஸ்சி போட்டியாளர்கள், மற்றும் போட்டித்தேர்வுகள் எழுதுவோர்க்கு
இதில் மொத்தம் 10 இலக்கணக் குறிப்புக் கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் மிகச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். இந்த வினாடி வினாவை பள்ளி மாணவர்கள், டி.என்.பி.எஸ்.சி (TNPSC), யுபிஎஸ்சி(UPSC) போட்டித் தேர்வுகளுக்குப் படிப்பவர்கள் மற்றும் தமிழ் இலக்கணத்தில் ஆர்வம் உடையவர்கள் முயற்சி செய்யலாம்.
முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்திறப்பாடு இலாஅ தவர். – குறள்: 640 – அதிகாரம்: அமைச்சு, பால்: பொருள் கலைஞர் உரை முறைப்படித் தீட்டப்படும் திட்டங்கள்கூடச் செயல் திறன் இல்லாதவர்களிடம் சிக்கினால் முழுமையாகாமல் முடங்கித்தான் கிடக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வினையைச் செய்து முடிக்கும் திறமையில்லாதவர்; செய்யவேண்டிய [ மேலும் படிக்க …]
பட்டாம்பூச்சிகளுக்கும் அந்துப்பூச்சிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன? பெரும்பாலான பட்டாம்பூச்சிகள் வண்ணமயமானவை. பெரும்பாலான அந்துப்பூச்சிகள் மந்தமான, மண் போன்ற நிறங்களைக் கொண்டுள்ளன. பட்டாம்பூச்சிகள் பகலில் சுறுசுறுப்பாக இருக்கும். அந்துப்பூச்சிகள் இரவில் சுறுசுறுப்பாக இருக்கும். பட்டாம்பூச்சி ஆண்டெனாக்கள் நீளமானது. அந்துப்பூச்சி ஆண்டெனாக்கள் குட்டையாகவும் இறகுகளாகவும் இருக்கும். பட்டாம்பூச்சிகள் ஓய்வெடுக்கும்போது தங்கள் சிறகுகளை [ மேலும் படிக்க …]
தமிழ் எழுத்துகளின் வகைகள் எழுத்து என்பது வரி வடிவத்தால் எழுதப்படுவதும், ஒலி வடிவத்தால் எழுப்பப்படுவதும் (உச்சரிக்கப்படுவதும்) ஆகும். தமிழ் எழுத்துகள் இரண்டு வகைப்படும். அவை, முதல் எழுத்துகள் மற்றும் சார்பெழுத்துகள் ஆகும். மேலும், முதல் எழுத்துகள் இரண்டு வகைகளாகவும், சார்பெழுத்துகள் பத்து வகைகளாகவும் உள்ளன. முதல் எழுத்துகள் – [ மேலும் படிக்க …]
Be the first to comment