நான்மணிக்கடிகை

ஒருவன் அறிவானும் எல்லாம் – நான்மணிக்கடிகை: 104

நான்மணிக்கடிகை – 104 – விளம்பி நாகனார் ஒருவன் அறிவானும் எல்லாம் யாதுஒன்றும்ஒருவன் அறியா தவனும் ஒருவன்குணன் அடங்கக் குற்றம் உளானும் ஒருவன்கணன் அடங்கக் கற்றானும் இல். விளக்கம் எல்லாக் கலைகளையும் தெரிந்தவன் ஒருவனும் இல்லை; ஒரு சிறிதும், தெரியாதவன் ஒருவனும் இல்லை; ஒரு நல்லியல்பும் இல்லாமல் பிழையே [ மேலும் படிக்க …]