உயிர்கள்
சிறுவர் பகுதி

உயிர்கள் – பாரதிதாசன் கவிதை – இளைஞர் இலக்கியம் – சிறுவர் பகுதி

உயிர்கள் – இளைஞர் இலக்கியம் – பாரதிதாசன் பிளவுபட்ட குளம்புடையது மாடுபிளவுபடாக் குளம்புடையது குதிரைமுளைக்கும் இருகொம்புடையது மாடுமுழுதுமே கொம்பில்லாதது குதிரை பளபளென்று முட்டையிடும் பறவைபட்டுப் போலக் குட்டிபோடும் விலங்குவெளியில் வராக் காதுடையது பறவைவெளியில் நீண்ட காதுடையது விலங்கு. நீர் நிலையில் வாழ்ந்திருக்கும் முதலைநீளச்சுறா, திமிங்கிலங்கள் எல்லாம்நீர்நிலையில் குட்டிபோடும் விலங்குநிறை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உடைத்தம் வலிஅறியார் ஊக்கத்தின் ஊக்கி – குறள்: 473

உடைத்தம் வலிஅறியார் ஊக்கத்தின் ஊக்கிஇடைக்கண் முரிந்தார் பலர். – குறள்: 473 – அதிகாரம்: வலி அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை தம்முடைய வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் பலர் உண்டு. ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உற்றநோய் நீக்கி உறாஅமை முன்காக்கும்- குறள்: 442

உற்றநோய் நீக்கி உறாஅமை முன்காக்கும்பெற்றியார்ப் பேணிக் கொளல். – குறள்: 442 – அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள் கலைஞர் உரை வந்துள்ள துன்பத்தைப் போக்கி, மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தெய்வத்தால் அல்லது மக்களால் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அன்புஅறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுஉரைப்பார்க்கு – குறள்: 682

அன்புஅறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுஉரைப்பார்க்குஇன்றி யமையாத மூன்று. – குறள்: 682 – அதிகாரம்: தூது, பால்: பொருள் கலைஞர் உரை தூது செல்பவருக்குத் தேவைப்படும் மூன்று முக்கியமான பண்புகள்அன்பு, அறிவு, ஆராய்ந்து பேசும் சொல்வன்மை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம் அரசனிடத்து அன்புடைமையும்; தம் வினைக்கு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள் – குறள்: 683

நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்வென்றி வினைஉரைப்பான் பண்பு. – குறள்: 683 – அதிகாரம்: தூது, பால்: பொருள் கலைஞர் உரை வேற்று நாட்டாரிடம், தனது நாட்டுக்கு வெற்றி ஏற்படும் வண்ணம்செய்தி உரைத்திடும் தூதுவன், நூலாய்ந்து அறிந்தவர்களிலேயேவல்லவனாக இருத்தல் வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வேற்படையுடைய வேற்றரசரிடஞ் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அறிவுஉரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன் – குறள்: 684

அறிவுஉரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன்செறிவுஉடையான் செல்க வினைக்கு. – குறள்: 684 – அதிகாரம்: தூது, பால்: பொருள் கலைஞர் உரை தூது உரைக்கும் செயலை மேற்கொள்பவர் அறிவு, தோற்றப் பொலிவு, ஆய்ந்து தெளிந்த கல்வி ஆகிய மூன்றும் நிறைந்தவராக இருத்தல் வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தொகச்சொல்லி தூவாத நீக்கி நகச்சொல்லி – குறள்: 685

தொகச்சொல்லி தூவாத நீக்கி நகச்சொல்லிநன்றி பயப்பதுஆம் தூது. – குறள்: 685 – அதிகாரம்: தூது, பால்: பொருள் கலைஞர் உரை சினத்தைத் தூண்டாமல் மகிழத்தக்க அளவுக்குச் செய்திகளைத்தொகுத்தும், தேவையற்ற செய்திகளை ஒதுக்கியும், நல்ல பயனளிக்கும் விதமாகச் சொல்லுவதே சிறந்த தூதருக்கு அழகாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அன்புஉடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்துஅவாம் – குறள்: 681

அன்புஉடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்துஅவாம்பண்புஉடைமை தூதுஉரைப்பான் பண்பு. – குறள்: 681 – அதிகாரம்: தூது, பால்: பொருள் கலைஞர் உரை அன்பான குணமும், புகழ்வாய்ந்த குடிப்பிறப்பும், அரசினர்பாராட்டக்கூடிய நல்ல பண்பாடும் பெற்றிருப்பதே தூதருக்குரியதகுதிகளாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மக்களிடத்து அன்பாயிருத்தலும்; ஆட்சித் தொழிற்கேனும் அமைச்சுத் தொழிற்கேனும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கற்றுகண் அஞ்சான் செலச்சொல்லி காலத்தால் – குறள்: 686

கற்றுகண் அஞ்சான் செலச்சொல்லி காலத்தால்தக்கது அறிவதுஆம் தூது. – குறள்: 686 – அதிகாரம்: தூது, பால்: பொருள் கலைஞர் உரை சினத்தைத் தூண்டாமல் மகிழத்தக்க அளவுக்குச் செய்திகளைத்தொகுத்தும், தேவையற்ற செய்திகளை ஒதுக்கியும், நல்ல பயனளிக்கும் விதமாகச் சொல்லுவதே சிறந்த தூதருக்கு அழகாகும். . ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கடன்அறிந்து காலம் கருதி இடன்அறிந்து – குறள்: 687

கடன்அறிந்து காலம் கருதி இடன்அறிந்துஎண்ணி உரைப்பான் தலை. – குறள்: 687 – அதிகாரம்: தூது, பால்: பொருள் கலைஞர் உரை ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, அதற்குரிய காலத்தையும்இடத்தையும் தேர்ந்து, சொல்ல வேண்டியதைத் தெளிவாகச் சிந்தித்துச் சொல்பவனே சிறந்த தூதனாவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வேற்றரசரிடம் தான் [ மேலும் படிக்க …]