அணில் பிள்ளை
இயல் தமிழ்

அணில் பிள்ளை – குழந்தைகள் படைத்த பாடல்கள் – தி. யாழினி

அணில் பிள்ளை – குழந்தைகள் படைத்த பாடல்கள் – தி. யாழினி அணிலே அணிலே வா அணிலே,அழகு குட்டியே வா அணிலே! பழங்கள் உனக்கு தருவேனேசிட்டே பட்டே வா அணிலே! மூன்று கோடு உன் முதுகில்,ஆடி மகிழு உன் மரத்தில்! பஞ்சுபோல் இருக்கும் உன் காது,என்னிடம் நீயும் விளையாடு [ மேலும் படிக்க …]

இயல் தமிழ்

கடல் உலகம் – குழந்தைப் பாடல் – எழுதியவர்: உதயநிதி நடராஜன்

கடல் உலகம் – குழந்தைப் பாடல் – எழுதியவர்: உதயநிதி நடராஜன கடலம்மா கடலம்மாஅழகோ அழகம்மா உன்னில்உள்ள உயிர்களோகோடி கோடியம்மா கடற்பஞ்சு கடற்குதிரைவண்ண மீன்களம்மா திமிங்கலமும் சுறாவும்பல்லைக் காட்டுதம்மா சீலோடு ஆமையம்மாகரையைக் கடக்குதம்மா பெங்குவினும் குதித்துத்தான்பனிமலையில் சறுக்குதம்மா ஆக்டோபஸ் நண்டுப்பிடியோபயமோ பயமம்மா கடற்சிங்கம் கடற்பறவைவந்து போகுதம்மா நட்சத்திர மீன்மிதப்பதுதான்வானின் [ மேலும் படிக்க …]

நாய்க்குட்டி
குழந்தைகள் படைத்த பாடல்கள்

நாய்க்குட்டி- குழந்தைப் பாடல்கள் – குழந்தைகள் படைத்த பாடல்கள் – தி. யாழினி

நாய்க்குட்டி- குழந்தைப் பாடல்கள் – குழந்தைகள் படைத்த பாடல்கள் – தி. யாழினி எங்கள் வீட்டு நாய்க்குட்டி செல்ல  செல்ல  நாய்க்குட்டி! வெள்ளை நிற நாய்க்குட்டி குதித்து ஆடும்  நாய்க்குட்டி அன்புமிக்க நாய்க்குட்டிஅழகிய குட்டி நாய்க்குட்டி கண்ணின் மணியே  நாய்க்குட்டிவீட்டை காக்கும் நாய்க்குட்டி.  எழுதியவர்: தி. யாழினி

சதுரங்கம்
இயல் தமிழ்

சதுரங்கம் – குழந்தைகள் பாடல் – குழந்தைகள் படைத்த பாடல் – எழுதியவர்: தி. யாழினி

சதுரங்கம் – குழந்தைகள் பாடல் – குழந்தைகள் படைத்த பாடல் – எழுதியவர்: தி. யாழினி கட்ட முள்ள விளையாட்டிது,கருப்புவெள்ளை வண்ணமிது. ராஜா ராணியும் இருக்குமாம்,போட்டி போட்டு மகிழலாம். யானைப் படையும் இருக்குமாம்,இங்கே குதிரை பாய்ந்து குதிக்குமாம் சிப்பாய் எதிரியை தாக்குமாம்,தளபதி எதிராக ஓடுமாம் போட்டியை நீயும் போடு,வென்று [ மேலும் படிக்க …]

காகம்-நரி-வடை கதையின் பாடல் வடிவம்
குழந்தைப் பாடல்கள்

காகம், நரி, மற்றும் பாட்டி சுட்ட வடை – கதையின் பாடல் வடிவம் – பாடல்: உதயநிதி நடராஜன்

காகம், நரி, மற்றும் பாட்டி சுட்ட வடை – கதையின் பாடல் வடிவம் – பாடல் எழுதியவர்: உதயநிதி நடராஜன் மரத்தின் அடியில் பாட்டியம்மாவடையை நேர்த்தியாய் சுட்டாளம்மா காகம் ஒன்று வந்ததாம்வடை ஒன்றை எடுத்ததாம்பறந்து சென்று மரத்தின் மேல் அமர்ந்ததம்மா காகம் வாயில் வடையம்மா தந்திரகார நரியோ அதை [ மேலும் படிக்க …]

குழந்தைகள் படைத்த பாடல்கள்

சூச்சூ டிவி பற்றிய பாடல் – குழந்தைகள் படைத்த பாடல்கள் – பாடல் எழுதியவர் தி. யாழினி – சிறுவர் பகுதி

சூச்சூ டிவி – பாடல் – குழந்தைகள் படைத்த பாடல்கள் – பாடல் எழுதியவர் தி. யாழினி – சிறுவர் பகுதி இது சூச்சூ டிவி பற்றிய பாடல். இப்பகுதியில் இடம் பெறும் பாடல்கள் குழந்தைகளால் படைக்கப்பட்ட பாடல்கள். இப்பாடலை எழுதியவர் தி. யாழினி, ஐந்தாம் வகுப்பு! சூச்சூ [ மேலும் படிக்க …]

குட்டித் தேவதை - ஓவியத்திற்கு வண்ணம் தீட்டி மகிழ்க
வண்ணம் தீட்டி மகிழ்க

குட்டித் தேவதை – ஓவியத்திற்கு வண்ணம் தீட்டி மகிழ்க – சிறுவர் பகுதி!

குட்டித் தேவதை – ஓவியத்திற்கு வண்ணம் தீட்டி மகிழ்க – சிறுவர் பகுதி! பெற்றோர் அல்லது ஆசிரியர்கள் கீழ்க்கண்ட குட்டித் தேவதை ஓவியத்தை ஒரு தாளில் அச்சிட்டுக் குழந்தைகளுக்குக் கொடுத்து வண்ணம் தீட்டிப் பழகும்படி சொல்லலாம்!

குமிழ்கள் - ஓவியத்திற்கு வண்ணம் தீட்டி மகிழ்க
வண்ணம் தீட்டி மகிழ்க

குமிழிகள் – ஓவியத்திற்கு வண்ணம் தீட்டி மகிழ்க – சிறுவர் பகுதி!

குமிழிகள்- ஓவியத்திற்கு வண்ணம் தீட்டி மகிழ்க – சிறுவர் பகுதி! பெற்றோர் அல்லது ஆசிரியர்கள் கீழ்க்கண்ட குமிழி ஓவியத்தை ஒரு தாளில் அச்சிட்டுக் குழந்தைகளுக்குக் கொடுத்து வண்ணம் தீட்டிப் பழகும்படி சொல்லலாம்!

பட்டாம்பூச்சிகளுக்கும் அந்துப்பூச்சிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?
தெரியுமா உங்களுக்கு?

பட்டாம்பூச்சிகளுக்கும் அந்துப்பூச்சிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?

பட்டாம்பூச்சிகளுக்கும் அந்துப்பூச்சிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன? பெரும்பாலான பட்டாம்பூச்சிகள் வண்ணமயமானவை. பெரும்பாலான அந்துப்பூச்சிகள் மந்தமான, மண் போன்ற நிறங்களைக் கொண்டுள்ளன. பட்டாம்பூச்சிகள் பகலில் சுறுசுறுப்பாக இருக்கும். அந்துப்பூச்சிகள் இரவில் சுறுசுறுப்பாக இருக்கும். பட்டாம்பூச்சி ஆண்டெனாக்கள் நீளமானது. அந்துப்பூச்சி ஆண்டெனாக்கள் குட்டையாகவும் இறகுகளாகவும் இருக்கும். பட்டாம்பூச்சிகள் ஓய்வெடுக்கும்போது தங்கள் சிறகுகளை [ மேலும் படிக்க …]

கட்டெறும்பும் கட்டிக்கரும்பும்
குழந்தைப் பாடல்கள்

கட்டெறும்பும் கட்டிக்கரும்பும் – குழந்தைப் பாடல்கள் – எழுதியவர் – ந. உதயநிதி

கட்டெறும்பும் கட்டிக்கரும்பும் – குழந்தைப் பாடல்கள் – எழுதியவர் – ந. உதயநிதி கட்டுக் கட்டா உடம்புடா கட் டெறும்பு பேருடாகட்டிக் கரும்பைக் கடிக்கும்டாசாறு வரக் குடிக்கும்டா!