வீறுஎய்தி மாண்டார் வினைத்திட்பம்
திருக்குறள்

வீறுஎய்தி மாண்டார் வினைத்திட்பம் – குறள்: 665

வீறுஎய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்ஊறுஎய்தி உள்ளப் படும். – குறள்: 665 – அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள் கலைஞர் உரை செயல் திறனால் சிறப்புற்ற மாண்புடையவரின் வினைத்திட்பமானது, ஆட்சியாளரையும் கவர்ந்து பெரிதும் மதித்துப் போற்றப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சூழ்வினையால் மேம்பட்டுப் பிறவிலக்கணங்களாலும் மாட்சிமைப் பட்ட [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உழவினார் கைம்மடங்கின் இல்லை – குறள்: 1036

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்விட்டேம்என் பார்க்கும் நிலை. – குறள்: 1036 – அதிகாரம்: உழவு, பால்: பொருள் கலைஞர் உரை எல்லாப் பற்றையும் விட்டுவிட்டதாகக் கூறும் துறவிகள்கூட உழவரின் கையை எதிர்பார்த்துதான் வாழ வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உழவுத்தொழிலைச் செய்வாரின் கை இதைச் செய்யாது [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மடிஉளாள் மாமுகடி என்ப – குறள்: 617

மடிஉளாள் மாமுகடி என்ப மடிஇலான் தாள்உளாள் தாமரையி னாள். – குறள்: 617 – அதிகாரம்: ஆள்வினை உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை திருமகள், மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில் ஊக்கமுடையவரையும், முயற்சியில் ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக்காட்டப் பயன்படுவனவாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கரிய [ மேலும் படிக்க …]

மக்கள் மெய்தீண்டல்
திருக்குறள்

மக்கள் மெய்தீண்டல் -குறள்: 65

மக்கள் மெய்தீண்டல் உடற்குஇன்பம் மற்றுஅவர்சொல்கேட்டல் இன்பம் செவிக்கு -குறள்: 65 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம் கலைஞர் உரை தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அந்தக் குழந்தைகளின் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் வழங்கும் ஞா. தேவநேயப் பாவாணர் உரை பெற்றோர்க்குத் தம் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

சூழ்ச்சி முடிவு துணிவுஎய்தல் -குறள்: 671

சூழ்ச்சி முடிவு துணிவுஎய்தல் அத்துணிவுதாழ்ச்சியுள் தங்குதல் தீது. – குறள்: 671 – அதிகாரம்: வினை செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை ஒரு செயலில் ஈடுபட முடிவெடுக்கும்போது அச்செயலால் விளையும் சாதக பாதகங்கள் பற்றிய ஆராய்ச்சியும் முடிவடைந்திருக்க வேண்டும். முடிவெடுத்த பிறகு காலந்தாழ்த்துவது தீதாக முடியும். ஞா. [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் – குறள்: 612

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறைதீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு. – குறள்: 612 – அதிகாரம்: ஆள்வினை உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதனை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும். இல்லையேல் அரைக்கிணறு தாண்டிய கதையாகி விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இன்றியமையாத [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வினைபகை என்றிரண்டின் எச்சம் – குறள்: 674

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்தீயெச்சம் போலத் தெறும். – குறள்: 674 – அதிகாரம்: வினை செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை ஏற்ற செயலையோ, எதிர்கொண்ட பகையையோ முற்றாக முடிக்காமல் விட்டுவிட்டால் அது நெருப்பை அரை குறையாக அணைத்தது போலக் கேடு விளைவிக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

வகுப்பு 1 முதல் 3 வரை

உயிர்மெய் எழுத்துகள் அறிவோம் – தமிழ் கற்போம்

உயிர்மெய் எழுத்துகள் உயிரெழுத்துகளுடன் மெய்யெழுத்துகள் சேர்ந்து உருவாகும் உயிர்மெய்யெழுத்துகளின் அட்டவணை கீழே கொடுப்பட்டுள்ளது. அனைத்து எழுத்துகளையும் உரக்க உச்சரித்தும், பிழையின்றி எழுதியும் பழகுங்கள்: + அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க் க கா கி கீ [ மேலும் படிக்க …]

முதுநிலைப் பட்டப் படிப்புகள்

IISc Bangalore – முதுநிலை சேர்க்கைகள் – IISc PG Admissions 2020 – PhD, MTech (Research), MTech, MDes, MMgt

ஐ.ஐ.எஸ்.சி. பெங்களூரு – முது நிலைப் பட்டப்படிப்புகள் – IISc Bangalore – Graduate Studies – Research and Course Programmes – PhD, Integrated PhD, MTech (Research), MTech, MDes, MMgt – IISc PG Admissions 2020 இந்தியாவில் கல்வி நிறுவங்களின் வரிசையில் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

ஊறுஒரால் உற்றபின் ஒல்காமை – குறள்: 662

ஊறுஒரால் உற்றபின் ஒல்காமை இவ்இரண்டின் ஆறுஎன்பர் ஆய்ந்தவர் கோள். – குறள்: 662 – அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள் கலைஞர் உரை இடையூறு வருவதற்கு முன்பே அதனை நீக்கிட முனைவது, மீறி வந்துவிடுமேயானால் மனம் தளராது இருப்பது ஆகிய இரண்டு வழிகளுமே அறிவுடையோர் கொள்கையாம். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]