Quiz
சிறுவர்களுக்கான பொது அறிவு

பொது அறிவு வினாடி வினா – 1 – நாடுகளும் அவற்றின் தலைநகரங்களும்

பொது அறிவு வினாடி வினா – 1 – நாடுகளும் அவற்றின் தலைநகரங்களும் – டிஎன்பிஎஸ்சி – போட்டியாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் (General Knowledge (GK) Quiz-1 for TNPSC Candidates and School Children) இதில் மொத்தம் 10 கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் [ மேலும் படிக்க …]

நொறுக்குத் தீனி
அறிவியல் / தொழில்நுட்பம்

நொறுக்குத் தீனி பொட்டலங்களில் அடைக்கப்பட்டிருக்கும் வாயு எது? ஏன்?

நொறுக்குத் தீனி பொட்டலங்களில் அடைக்கப்பட்டிருக்கும் வாயு எது? ஏன்? நொறுக்குத் தீனி பொட்டலங்கள் (எ.கா. – உருளைக்கிழங்கு சீவல்கள் – Potato Chips) வாங்கும்போது, அப்பொட்டலங்களில் காற்று நிரம்பியிருப்பதை உணரமுடியும். அதில் என்ன வாயு அடைக்கப்பட்டிருக்கிறது? ஏன் அப்படி வாயு நிரப்பபட்டுள்ளது? இதற்கான விடைகளை இன்றைய ஏன்? எப்படி? [ மேலும் படிக்க …]

தமிழ் இலக்கணம்
இலக்கணம்

பெயர்ச்சொல் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை? – இலக்கணம் அறிவோம்!

பெயர்ச்சொல் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை? – இலக்கணம் அறிவோம்! ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும். இது ஒரு பொருளின் பெயர், இடத்தின் பெயர், காலத்தின் பெயர், உறுப்பின் பெயர், பண்பின் பெயர், தொழிலின் பெயர் ஆகியவற்றில் ஒன்றைக் குறிக்கும் சொல்லாக அமையும். எடுத்துக்காட்டு [ மேலும் படிக்க …]

Thanthai-Periyar
இயல் தமிழ்

அவர் தாம் தந்தை பெரியார்! – எழுதியவர்: உதயநிதி நடராஜன்

அவர் தாம் தந்தை பெரியார்! – உதயநிதி நடராஜன் பகுத்தறிவுப் பகலவனாம்பார்போற்றும் முதல்வனாம்! பெண் அடிமைத் தகர்த்தவராம்பெண்கள் மனதில் நின்றவராம்! சமூக நீதித் தந்தவராம் சுய மரியாதைக் கொண்டவராம்! மக்கள்அனைவரும் சமம் என்றார் மக்கள் மனதில் ஒளிர்கின்றார்! பெரியவர் போற்றும் பெரியாரே பூமிச் சுற்றளவு நடந்தாரே! அரிய உண்மை [ மேலும் படிக்க …]

தமிழ் இலக்கணம்
இயல் தமிழ்

சொல் என்றால் என்ன? – சொல்லின் வகைகள் யாவை? – இலக்கணம் அறிவோம்!

சொல் என்றால் என்ன? தமிழில், சில எழுத்துகள் மட்டும் ஓர் எழுத்தாக தனித்து நின்று பொருள் தரும்; அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்தும் பொருள் தரும். எடுத்துக்காட்டு: ஆ, ஈ, கை, தை, பூ, மா, பலா, வாழை, தமிழ், கல்வி, பள்ளி, நூல், கடல், [ மேலும் படிக்க …]

தமிழ் இலக்கணம்
இயல் தமிழ்

தமிழ் எழுத்துகளின் வகைகள் – இலக்கணம் அறிவோம்

தமிழ் எழுத்துகளின் வகைகள் எழுத்து என்பது வரி வடிவத்தால் எழுதப்படுவதும், ஒலி வடிவத்தால் எழுப்பப்படுவதும் (உச்சரிக்கப்படுவதும்) ஆகும். தமிழ் எழுத்துகள் இரண்டு வகைப்படும். அவை, முதல் எழுத்துகள் மற்றும் சார்பெழுத்துகள் ஆகும். மேலும், முதல் எழுத்துகள் இரண்டு வகைகளாகவும், சார்பெழுத்துகள் பத்து வகைகளாகவும் உள்ளன. முதல் எழுத்துகள் – [ மேலும் படிக்க …]

தமிழ் இலக்கணம்
இலக்கணம்

தமிழ் மொழியின் இலக்கண வகைகள் – இலக்கணம் அறிவோம்

தமிழ் மொழியின் இலக்கண வகைகள் – இலக்கணம் அறிவோம் தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வகைப்படும். அவை: எழுத்து இலக்கணம் சொல் இலக்கணம் பொருள் இலக்கணம் யாப்பு இலக்கணம் அணி இலக்கணம்

Thiruvalluvar
திருக்குறள்

மனத்து உளதுபோலக் காட்டி – குறள்: 454

மனத்து உளதுபோலக் காட்டி ஒருவற்குஇனத்துஉளது ஆகும் அறிவு. – குறள்: 454 – அதிகாரம்: சிற்றினம் சேராமை, பால்: பொருள் கலைஞர் உரை ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல்தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால்வெளிப்படுவதேயாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மேற்கூறிய சிறப்பறிவு; [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மனம்தூய்மை செய்வினை தூய்மை – குறள்: 455

மனம்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்இனம்தூய்மை தூவா வரும். – குறள்: 455 – அதிகாரம்: சிற்றினம் சேராமை, பால்: பொருள் கலைஞர் உரை ஒருவன் கொண்டுள்ள தொடர்பு தூய்மையானதாக இருந்தால்தான்அவனுடைய மனமும் செயலும் தூய்மையானவையாக இருக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனை நல்லவனென்று சொல்லுதற் கேதுவான உளத்தூய்மையும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மனம்தூயார்க்கு எச்சம்நன்று ஆகும் – குறள்: 456

மனம்தூயார்க்கு எச்சம்நன்று ஆகும் இனம்தூயார்க்குஇல்லைநன்று ஆகா வினை. – குறள்: 456 – அதிகாரம்: சிற்றினம் சேராமை, பால்: பொருள் கலைஞர் உரை மனத்தின் தூய்மையால் புகழும், சேர்ந்த இனத்தின் தூய்மையால்நற்செயல்களும் விளையும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தூய மனத்தார்க்கு நன்மக்கட்பேறு உண்டாகும்; தூய இனத்தையுடையார்க்கு எல்லா [ மேலும் படிக்க …]