ஆமணக்கு (காட்டாமணக்கு) – உயிரி எரிபொருள் (Biofuel) – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி
ஆமணக்கு வளர்த்தேனே
விதைகளதை எடுத்தேனே!
செக்கிலிட்டு ஆட்டியே
எண்ணெய்தனை எடுத்தேனே
எண்ணெய்தனை ஊற்றியே
ஊர்திதனை இயக்கினேனே!
ஆமணக்கு வளர்த்தேனே
விதைகளதை எடுத்தேனே!
செக்கிலிட்டு ஆட்டியே
எண்ணெய்தனை எடுத்தேனே
எண்ணெய்தனை ஊற்றியே
ஊர்திதனை இயக்கினேனே!
வானத்திலே திருவிழா – பொன். செல்வகணபதி கவிதை வானத்திலே திருவிழா!வழக்கமான ஒருவிழா இடிஇடிக்கும் மேகங்கள்இறங்கி வரும் தாளங்கள்! மின்னலொரு நாட்டியம்மேடை வான மண்டபம் தூறலொரு தோரணம்தூய மழை காரணம்! எட்டுத்திசை காற்றிலேஏக வெள்ளம் ஆற்றிலே! தெருவிலெல்லாம் வெள்ளமேதிண்ணையோரம் செல்லுமே! தவளை கூடப் பாடுமேதண்ணீரிலே ஆடுமே! [ மேலும் படிக்க …]
சிட்டுக்குருவி – பாப்பாவுக்குப் பாட்டு – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா கவிதை சிட்டுக் குருவி, கிட்டவாஎட்ட ஓடிப் போகாதே! கட்டிப் போட்டு வைக்கமாட்டேன்.கவலைப் பட்டு ஓடவேண்டாம்.பட்டம் போல வானைநோக்கிப்பறந்து, ஓடி அலையவேண்டாம். சிட்டுக் குருவி, கிட்டவாஎட்ட ஓடிப் போகாதே! வட்ட மிட்டுத் திரியவேண்டாம்மழையில் எல்லாம் நனையவேண்டாம்.வெட்ட வெளியில் [ மேலும் படிக்க …]
கிளியே! – அழ. வள்ளியப்பா கவிதை பையன் – கிளியே, கிளியே, உன்னுடன் கிளம்பி வரவா நானுமே? கிளி – இறக்கை உனக்கு இல்லையே! எப்ப டித்தான் பறப்பதோ? பையன் – இறக்கை நீதான் கொண்டுவா. இன்றே சேர்ந்து பறக்கலாம். கிளி – பழங்கள் தாமே தின்னலாம். பட்ச [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment