Thiruvalluvar
திருக்குறள்

முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே – குறள்: 640

முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்திறப்பாடு இலாஅ தவர். – குறள்: 640 – அதிகாரம்: அமைச்சு, பால்: பொருள் கலைஞர் உரை முறைப்படித் தீட்டப்படும் திட்டங்கள்கூடச் செயல் திறன் இல்லாதவர்களிடம் சிக்கினால் முழுமையாகாமல் முடங்கித்தான் கிடக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வினையைச் செய்து முடிக்கும் திறமையில்லாதவர்; செய்யவேண்டிய [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

சொலல்வல்லன் சோர்வுஇலன் அஞ்சான் – குறள்: 647

சொலல்வல்லன் சோர்வுஇலன் அஞ்சான் அவனைஇகல்வெல்லல் யார்க்கும் அரிது. – குறள்: 647 – அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருள் கலைஞர் உரை சொல்லாற்றல் படைத்தவனாகவும், சோர்வு அறியாதவனாகவும், அஞ்சா நெஞ்சங் கொண்டவனாகவும் இருப்பவனை எதிர்த்து எவராலும் வெல்ல முடியாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தான் சொல்லக் கருதியவற்றைப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

துணைநலம் ஆக்கம் தரூஉம் – குறள்: 651

துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்வேண்டிய எல்லாம் தரும். – குறள்: 651 – அதிகாரம்: வினைத்தூய்மை, பால்: பொருள் கலைஞர் உரை ஒருவருக்குக் கிடைக்கும் துணைவர்களால் வலிமை பெருகும்;அவர்களுடன் கூடி ஆற்றிடும் நற்செயல்களால் எல்லா நலன்களும் கிட்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனுக்குத்துணையின் நன்மை செல்வம் ஒன்றையே [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

என்றும் ஒருவுதல் வேண்டும் – குறள்: 652

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடுநன்றி பயவா வினை. – குறள்: 652 – அதிகாரம்: வினைத்தூய்மை, பால்: பொருள் கலைஞர் உரை புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்தநிலையிலும் செய்யாமல் அவற்றை விட்டொழிக்க வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம் அரசனுக்கும் தமக்கும் இம்மைக்கும் மறுமைக்கும் [ மேலும் படிக்க …]

No Picture
திருக்குறள்

ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் – குறள்: 653

ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை ஆஅதும் என்னு மவர். – குறள்: 653 – அதிகாரம்: வினைத்தூய்மை, பால்:பொருள் கலைஞர் உரை மேன்மேலும் உயர்ந்திட வேண்டுமென விரும்புகின்றவர்கள், தம்முடைய செயல்களால் தமது புகழ் கெடாமல் கவனமாக இருந்திட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை யாம் மேன்மேல் உயர்வேம் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இடுக்கண் படினும் இளிவந்த – குறள்: 654

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்நடுக்குஅற்ற காட்சி யவர். – குறள்: 654 – அதிகாரம்: வினைத்தூய்மை, பால்: பொருள் கலைஞர் உரை தெளிவான அறிவும் உறுதியும் கொண்டவர்கள் துன்பத்திலிருந்துவிடுபடுவதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபட மாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அசைவில்லாத தெளிந்த அறிவினையுடையார்; தாம் துன்பத்துள் அகப்பட்டாலும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

எற்றுஎன்று இரங்குவ செய்யற்க – குறள்: 655

எற்றுஎன்று இரங்குவ செய்யற்க செய்வானேல்மற்றுஅன்ன செய்யாமை நன்று. – குறள்: 655 – அதிகாரம்: வினைத்தூய்மை, பால்: பொருள் கலைஞர் உரை ‘என்ன தவறு செய்துவிட்டோம்’ என நினைத்துக் கவலைப்படுவதற்குரிய காரியங்களைச் செய்யக்கூடாது. ஒருகால் அப்படிச் செய்து விட்டாலும் அச்செயலை மீண்டும் தொடராதிருப்பதே நன்று. ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் – குறள்: 656

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்கசான்றோர் பழிக்கும் வினை. – குறள்: 656 – அதிகாரம்: வினைத்தூய்மை, பால்: பொருள் கலைஞர் உரை பசியால் துடிக்கும் தனது தாயின் வேதனையைத் தணிப்பதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபடக் கூடாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன்னைப் பெற்ற தாயின் பசியைக்கண்டு வருந்தும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் – குறள்: 657

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்கழிநல் குரவே தலை. – குறள்: 657 – அதிகாரம்: வினைத்தூய்மை, பால்: பொருள் கலைஞர் உரை பழிக்கு அஞ்சாமல் இழிவான செயல்களைப் புரிந்து செல்வந்தராக வாழ்வதைவிட, கொடிய வறுமை தாக்கினாலும் கவலைப்படாமல் நேர்மையாளராக வாழ்வதே மேலானதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறிவிலாதார் [ மேலும் படிக்க …]

ஞாயிறு - பாரதிதாசன் கவிதை
பாரதிதாசன் கவிதைகள்

ஞாயிறு – பாரதிதாசன் கவிதை – அழகின் சிரிப்பு

ஞாயிறு – அழகின் சிரிப்பு – பாரதிதாசன் கவிதை எழுந்த ஞாயிறு! ஒளிப்பொருள் நீ! நீ ஞாலத்தொருபொருள், வாராய்! நெஞ்சம்களிப்பினில் கூத்தைச் சேர்க்கும்கனல் பொருளே, ஆழ் நீரில்வெளிப்பட எழுந்தாய்; ஓகோவிண்ணெலாம் பொன்னை அள்ளித்தெளிக்கின்றாய்; கடலில் பொங்கும்திரையெலாம் ஒளியாய்ச் செய்தாய். வையத்தின் உணர்ச்சி எழுந்தன உயிரின் கூட்டம்!இருள் இல்லை அயர்வும் [ மேலும் படிக்க …]