இரட்டைகிளவி
இலக்கணம்

இரட்டைக்கிளவி என்றால் என்ன? – இலக்கணம் அறிவோம்!

இரட்டைக்கிளவி என்றால் என்ன? அடுக்குத் தொடர் போல ஒரு சொல் இரண்டு அல்லது அதற்கு மேல் மீண்டும் மீண்டும் வருவது (அடுக்கடுக்காக வருதல்) இரட்டைக்கிளவி எனப்படும். ஆனால், இத்தொடர்களில் வரும் சொற்கள் தனித்து வந்தால் பொருள் தராது. எடுத்துக்காட்டு கட கட கட கட என்று வண்டி ஓடியது. [ மேலும் படிக்க …]

அடுக்குத்தொடர்
இலக்கணம்

அடுக்குத்தொடர் என்றால் என்ன? – இலக்கணம் அறிவோம்!

அடுக்குத்தொடர் என்றால் என்ன? ஒரு சொல் இரண்டு அல்லது அதற்கு மேல் மீண்டும் மீண்டும் வருவது (அடுக்கடுக்காக வருதல்) அடுக்குத் தொடர் எனப்படும். இத்தொடர்களில் வரும் சொற்கள் தனித்து வந்தாலும் அதே பொருள் தரும். எடுத்துக்காட்டு வாழ்க! வாழ்க! – இதில் “வாழ்க” எனும் சொல் இருமுறை அடுக்கி [ மேலும் படிக்க …]

தட்டான்
இயல் தமிழ்

தட்டான் – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – உதயநிதி நடராஜன்

தட்டான் – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – உதயநிதி நடராஜன் வட்ட முகத் தட்டான்கொசுப்பிடிக்க வாங்க! மழை மேகம் வருதுசீக்கிரமா வாங்க மலேரியா டெங்குக் காய்ச்சல் கொசுக்கள் பறப்புதுங்க கூட்ட மாக வாங்க கொசுப்புடிச்சுப் போங்க நோய் தடுத்துப் போங்கஎங்க மருத்துவரே நீங்கநன்றிசொல்வோம் நாங்க!

தகைசால் தமிழர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்
இயல் தமிழ்

தகைசால் தமிழர் ஆசிரியர் வாழ்க! வாழ்கவே! – வாழ்த்து மடல் – எழுதியவர் உதயநிதி நடராஜன்

தகைசால் தமிழர் ஆசிரியர் வாழ்க! வாழ்கவே! – வாழ்த்து மடல் – எழுதியவர் உதயநிதி நடராஜன் தந்தை பெரியார் அரிச்சுவட்டில்சமூக நீதி நிலைநாட்டிமக்கள் இடர் துடைத்திடவேஉங்கள் பயணம் தொடரட்டும்! பெரியார் பிஞ்சு தந்தவரேஅன்பை அதிலே விதைப்பவரே! அறிவியல் தமிழை வளர்ப்பவரே அறியாமை போக்க உழைப்பவரே! அறிவுச்சுடரை ஏந்தியே அன்னைத் [ மேலும் படிக்க …]

பருப்பு ரசம்
ரசம்

பருப்பு ரசம் – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி

பருப்பு ரசம் ரசம் – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் துவரம் பருப்பு = 2 மேசைக்கரண்டி  தக்காளி = 3 பச்சை மிளகாய் = 1 பூண்டு = 5 பற்கள் காய்ந்த மிளகாய் = 3  பெருங்காயத்தூள் = 1/4 [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தன்உயிர் தான்அறப் பெற்றானை – குறள்: 268

தன்உயிர் தான்அறப் பெற்றானை ஏனையமன்உயிர் எல்லாம் தொழும். – குறள்: 268 – அதிகாரம்: தவம், பால்: அறம் கலைஞர் உரை “தனது உயிர்” என்கிற பற்றும், “தான்” என்கிற செருக்கும்கொள்ளாதவர்களை உலகம் புகழ்ந்து பாராட்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன்னுயிரைத் தனக்கு முற்றுரிமையாகப் பெற்றவனை; அங்ஙனம் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கூற்றம் குதித்தலும் கைகூடும் – குறள்: 269

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்ஆற்றல் தலைப்பட் டவர்க்கு. – குறள்: 269 – அதிகாரம்: தவம், பால்: அறம் கலைஞர் உரை எத்தனைத் துன்பங்கள் வரினும் தாங்கிக் குறிக்கோளில் உறுதியாகநிற்கும் ஆற்றலுடையவர்கள் சாவையும் வென்று வாழ்வார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தவத்தால் வரும் ஆற்றலைப் பெற்றவர்க்கு; கூற்றுவனை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இலர்பலர் ஆகிய காரணம் – குறள்: 270

இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்சிலர்பலர் நோலா தவர். – குறள்: 270 – அதிகாரம்: தவம், பால்: அறம் கலைஞர் உரை ஆற்றலற்றவர்கள் பலராக இருப்பதற்குக் காரணம், மன உறுதிகொண்டவர் சிலராக இருப்பதும், உறுதியற்றவர் பலராக இருப்பதும் தான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இவ்வுலகத்திற் செல்வர் சிலராகவும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இகழ்ந்துஎள்ளாது ஈவாரைக் காணின் – குறள்: 1057

இகழ்ந்துஎள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துஉள்ளம்உள்ளுள் உவப்பது உடைத்து. – குறள்: 1057 – அதிகாரம்: இரவு, பால்: பொருள் கலைஞர் உரை இழித்துப் பேசாமலும், ஏளனம் புரியாமலும் வழங்கிடும் வள்ளல்தன்மை உடையவர்களைக் காணும்போது, இரப்போர் உள்ளம் மகிழ்ச்சியால் இன்பமுறும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம்மையவமதித்துப் பேசாதும் இழிவாகக் [ மேலும் படிக்க …]

முத்தமிழே எங்கே சென்றாய்
இயல் தமிழ்

முத்தமிழே எங்கே சென்றாய்? – எழுதியவர்: உதயநிதி நடராஜன்

முத்தமிழே எங்கே சென்றாய்? – எழுதியவர்: உதயநிதி நடராஜன் காற்றெல்லாம் உன் மூச்சு… கரைந்ததோ உன் பேச்சு! உயிரெல்லாம் உனைத்தேட உயிரில் கலந்த கலைஞரே வங்கக்கடலில் உன் பெருமூச்சு! கண்விழித்து வருவாயோ என இருக்க கடற்கரையில் ஒரு கட்டுமரம்! “என் உயிரினும் மேலான…”