அணில் பிள்ளை
இயல் தமிழ்

அணில் பிள்ளை – குழந்தைகள் படைத்த பாடல்கள் – தி. யாழினி

அணில் பிள்ளை – குழந்தைகள் படைத்த பாடல்கள் – தி. யாழினி அணிலே அணிலே வா அணிலே,அழகு குட்டியே வா அணிலே! பழங்கள் உனக்கு தருவேனேசிட்டே பட்டே வா அணிலே! மூன்று கோடு உன் முதுகில்,ஆடி மகிழு உன் மரத்தில்! பஞ்சுபோல் இருக்கும் உன் காது,என்னிடம் நீயும் விளையாடு [ மேலும் படிக்க …]

இயல் தமிழ்

கடல் உலகம் – குழந்தைப் பாடல் – எழுதியவர்: உதயநிதி நடராஜன்

கடல் உலகம் – குழந்தைப் பாடல் – எழுதியவர்: உதயநிதி நடராஜன கடலம்மா கடலம்மாஅழகோ அழகம்மா உன்னில்உள்ள உயிர்களோகோடி கோடியம்மா கடற்பஞ்சு கடற்குதிரைவண்ண மீன்களம்மா திமிங்கலமும் சுறாவும்பல்லைக் காட்டுதம்மா சீலோடு ஆமையம்மாகரையைக் கடக்குதம்மா பெங்குவினும் குதித்துத்தான்பனிமலையில் சறுக்குதம்மா ஆக்டோபஸ் நண்டுப்பிடியோபயமோ பயமம்மா கடற்சிங்கம் கடற்பறவைவந்து போகுதம்மா நட்சத்திர மீன்மிதப்பதுதான்வானின் [ மேலும் படிக்க …]

நாய்க்குட்டி
குழந்தைகள் படைத்த பாடல்கள்

நாய்க்குட்டி- குழந்தைப் பாடல்கள் – குழந்தைகள் படைத்த பாடல்கள் – தி. யாழினி

நாய்க்குட்டி- குழந்தைப் பாடல்கள் – குழந்தைகள் படைத்த பாடல்கள் – தி. யாழினி எங்கள் வீட்டு நாய்க்குட்டி செல்ல  செல்ல  நாய்க்குட்டி! வெள்ளை நிற நாய்க்குட்டி குதித்து ஆடும்  நாய்க்குட்டி அன்புமிக்க நாய்க்குட்டிஅழகிய குட்டி நாய்க்குட்டி கண்ணின் மணியே  நாய்க்குட்டிவீட்டை காக்கும் நாய்க்குட்டி.  எழுதியவர்: தி. யாழினி

சதுரங்கம்
இயல் தமிழ்

சதுரங்கம் – குழந்தைகள் பாடல் – குழந்தைகள் படைத்த பாடல் – எழுதியவர்: தி. யாழினி

சதுரங்கம் – குழந்தைகள் பாடல் – குழந்தைகள் படைத்த பாடல் – எழுதியவர்: தி. யாழினி கட்ட முள்ள விளையாட்டிது,கருப்புவெள்ளை வண்ணமிது. ராஜா ராணியும் இருக்குமாம்,போட்டி போட்டு மகிழலாம். யானைப் படையும் இருக்குமாம்,இங்கே குதிரை பாய்ந்து குதிக்குமாம் சிப்பாய் எதிரியை தாக்குமாம்,தளபதி எதிராக ஓடுமாம் போட்டியை நீயும் போடு,வென்று [ மேலும் படிக்க …]

காகம்-நரி-வடை கதையின் பாடல் வடிவம்
குழந்தைப் பாடல்கள்

காகம், நரி, மற்றும் பாட்டி சுட்ட வடை – கதையின் பாடல் வடிவம் – பாடல்: உதயநிதி நடராஜன்

காகம், நரி, மற்றும் பாட்டி சுட்ட வடை – கதையின் பாடல் வடிவம் – பாடல் எழுதியவர்: உதயநிதி நடராஜன் மரத்தின் அடியில் பாட்டியம்மாவடையை நேர்த்தியாய் சுட்டாளம்மா காகம் ஒன்று வந்ததாம்வடை ஒன்றை எடுத்ததாம்பறந்து சென்று மரத்தின் மேல் அமர்ந்ததம்மா காகம் வாயில் வடையம்மா தந்திரகார நரியோ அதை [ மேலும் படிக்க …]

கட்டெறும்பும் கட்டிக்கரும்பும்
குழந்தைப் பாடல்கள்

கட்டெறும்பும் கட்டிக்கரும்பும் – குழந்தைப் பாடல்கள் – எழுதியவர் – ந. உதயநிதி

கட்டெறும்பும் கட்டிக்கரும்பும் – குழந்தைப் பாடல்கள் – எழுதியவர் – ந. உதயநிதி கட்டுக் கட்டா உடம்புடா கட் டெறும்பு பேருடாகட்டிக் கரும்பைக் கடிக்கும்டாசாறு வரக் குடிக்கும்டா!

mahatma-gandhi
குழந்தைப் பாடல்கள்

உத்தமர் காந்தி அடிகள் – எழுதியவர்: ந. உதயநிதி

உத்தமர் காந்தி அடிகள் – எழுதியவர்: ந. உதயநிதி உலகில் உள்ள மக்களெல்லாம் அமைதி கொள்ளுங்கள்உத்தமர்காந்தி கொள்கை தனைநினைவு கொள்ளுங்கள்! அறப்போரில் அமைதி கண்டார்காந்தி அடிகளேஅன்னை பூமி காத்ததுஅவரின் அரிய செயல்களே! வன்முறையில் அமைதிகண்டோர் யாருமில்லையே!அறப்போரில் அமைதி கண்டார்காந்தி அடிகளே! அன்னை பூமி காத்ததுஅவரின் அரிய செயல்களே!அறத்தைப் போற்றி [ மேலும் படிக்க …]

தட்டான்
இயல் தமிழ்

தட்டான் – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – உதயநிதி நடராஜன்

தட்டான் – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – உதயநிதி நடராஜன் வட்ட முகத் தட்டான்கொசுப்பிடிக்க வாங்க! மழை மேகம் வருதுசீக்கிரமா வாங்க மலேரியா டெங்குக் காய்ச்சல் கொசுக்கள் பறப்புதுங்க கூட்ட மாக வாங்க கொசுப்புடிச்சுப் போங்க நோய் தடுத்துப் போங்கஎங்க மருத்துவரே நீங்கநன்றிசொல்வோம் நாங்க!

கல்வி வளர்ச்சி நாள்! – ஜூலை-15 – பெருந்தலைவர் காமராஜர்
இயல் தமிழ்

கல்வி வளர்ச்சி நாள்! – ஜூலை-15 – பெருந்தலைவர் காமராஜர் – குழந்தைகள் பாடல் – எழுதியவர் – ந. திருச்செல்வன்

கல்வி வளர்ச்சி நாள்! – ஜூலை-15 – பெருந்தலைவர் காமராஜர் – குழந்தைகள் பாடல் – எழுதியவர் – ந. திருச்செல்வன் பள்ளிகள் பலதந்த பெருந்தகையே!குழந்தைகளுக்கு உணவளித்த உத்தமனேஉழவுத் தொழில் காக்க அணைகள் பல கட்டிய காவியமே, எளிமையின் எழிலோவியமேவாழ்க உன்புகழ் வான்முட்டும் அளவுக்கு!

Thanthai-Periyar
இயல் தமிழ்

அவர் தாம் தந்தை பெரியார்! – எழுதியவர்: உதயநிதி நடராஜன்

அவர் தாம் தந்தை பெரியார்! – உதயநிதி நடராஜன் பகுத்தறிவுப் பகலவனாம்பார்போற்றும் முதல்வனாம்! பெண் அடிமைத் தகர்த்தவராம்பெண்கள் மனதில் நின்றவராம்! சமூக நீதித் தந்தவராம் சுய மரியாதைக் கொண்டவராம்! மக்கள்அனைவரும் சமம் என்றார் மக்கள் மனதில் ஒளிர்கின்றார்! பெரியவர் போற்றும் பெரியாரே பூமிச் சுற்றளவு நடந்தாரே! அரிய உண்மை [ மேலும் படிக்க …]