துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும்
திருக்குறள்

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் – குறள்: 94

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்இன்புறூஉம் இன்சொல வர்க்கு. – குறள்: 94 – அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம் கலைஞர் உரை இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு‘நட்பில் வறுமை’ எனும் துன்பமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை யாரிடத்தும் இன்புறுத்தும் இன்சொல்லைச் சொல்வார்க்கு; துன்புறுத்தும் வறுமை [ மேலும் படிக்க …]

செய்யாமல் செய்த உதவிக்கு
திருக்குறள்

செய்யாமல் செய்த உதவிக்கு – குறள்: 101

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்வானகமும் ஆற்றல் அரிது. – குறள்: 101 – அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல், பால்: அறம் கலைஞர் உரை “வாராது வந்த மாமணி” என்பதுபோல், “செய்யாமற் செய்த உதவி”என்று புகழத்தக்க அரிய உதவி வழங்கப்பட்டால், அதற்கு இந்த வானமும் பூமியும் கூட ஈடாக மாட்டா. [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பழிஅஞ்சிப் பாத்துஊண் உடைத்தாயின் – குறள்: 44

பழிஅஞ்சிப் பாத்துஊண் உடைத்தாயின் வாழ்க்கைவழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல். – குறள்: 44 – அதிகாரம்: இல்வாழ்க்கை, பால்: அறம் கலைஞர் உரை பழிக்கு அஞ்சாமல் சேர்ந்த பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்தபொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது. ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

நன்றி மறப்பது நன்றுஅன்று
திருக்குறள்

நன்றி மறப்பது நன்றுஅன்று – குறள்: 108

நன்றி மறப்பது நன்றுஅன்று நன்றுஅல்லதுஅன்றே மறப்பது நன்று. – குறள்: 108 – அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல், பால்: அறம் கலைஞர் உரை ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது. ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுஉண்டாம் – குறள்: 110

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுஉண்டாம் உய்வுஇல்லைசெய்ந்நன்றி கொன்ற மகற்கு. – குறள்: 110 – அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல், பால்: அறம் கலைஞர் உரை எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை எத்துணப் பெரிய அறங்களைக் [ மேலும் படிக்க …]

நல்லாறு எனினும் கொளல்தீது
திருக்குறள்

நல்லாறு எனினும் கொளல்தீது – குறள்: 222

நல்லாறு எனினும் கொளல்தீது மேல்உலகம்இல்எனினும் ஈதலே நன்று. – குறள்: 222 – அதிகாரம்: ஈகை, பால்: அறம் கலைஞர் உரை பிறரிடமிருந்து நல்வழியில் பொருளைப் பெற்றாலும் அதுபெருமையல்ல; சிறுமையே ஆகும். கொடை வழங்குவதால் மேலுலகம் என்று சொல்லப்படுவது கிட்டிவிடப் போவதில்லை; எனினும் பிறர்க்குக் கொடுத்து வாழ்வதே சிறந்த [ மேலும் படிக்க …]

எழுபிறப்பும் தீயவை தீண்டா
திருக்குறள்

எழுபிறப்பும் தீயவை தீண்டா – குறள்: 62

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கள் பெறின். – குறள்: 62 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம் கலைஞர் உரை பெற்றெடுக்கும் மக்கள் பழிபடராத பண்புடையவர்களாக இருப்பின், ஏழேழு தலைமுறை எனும் அளவுக்குக் காலமெல்லாம் எந்தத் தீமையும் தீண்டாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பழிதோன்றாத [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அறத்துஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் – குறள்: 46

அறத்துஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்துஆற்றில்போஒய்ப் பெறுவது எவன். – குறள்: 46 – அதிகாரம்: இல்வாழ்க்கை, பால்: அறம் கலைஞர் உரை அறநெறியில் இல்வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பெற்றிடும் பயனை, வேறு நெறியில் சென்று பெற்றிட இயலுமோ? இயலாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் இல்லறவாழ்க்கையை அதற்குரிய [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்க – குறள்: 43

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்குஐம்புலத்தாறு ஓம்பல் தலை. – குறள்: 43 – அதிகாரம்: இல்வாழ்க்கை, பால்: அறம் கலைஞர் உரை வாழ்ந்து மறைந்தோரை நினைவுகூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் பேணல் ஆகிய கடமைகளை நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளல் எனப்படும் ஐவகை அறநெறிகளும் இல்வாழ்வுக்கு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அன்போடு இயைந்த வழக்குஎன்ப – குறள்: 73

அன்போடு இயைந்த வழக்குஎன்ப ஆர்உயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு. – குறள்: 73 – அதிகாரம்: அன்புடைமை, பால்: அறம் கலைஞர் உரை உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பெறுதற்கரிய மக்களுயிர்க்கு உடம்போடு பொருந்திய தொடர்பை; அன்பு செய்தற்கு [ மேலும் படிக்க …]