பொது அறிவு வினாடி வினா – 2 – – பள்ளி மாணவர்கள், டிஎன்பிஎஸ்சி போட்டியாளர்கள், மற்றும் போட்டித்தேர்வுகள் எழுதுவோர்க்கு (General Knowledge (GK) Quiz-1 for School Children, TNPSC Candidates and Others)
இதில் மொத்தம் 10 பொது அறிவுக் கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் மிகச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். இந்த வினாடி வினாவை பள்ளி மாணவர்கள், டி.என்.பி.எஸ்.சி (TNPSC), எஸ்.எஸ்.சி (SSC), யுபிஎஸ்சி(UPSC), தேர்வுக்குப் படிப்பவர்கள் மற்றும் பொது அறிவில் விருப்பம் உடையவர்கள் முயற்சி செய்யலாம். இதற்கான ஆங்கிலப் பதிப்பை ParamsMagazine.com – General Knowledge (GK) Quiz-2 எனும் இணைய இணைப்பில் பார்க்கலாம்.
தேர்வின் தன்மை: எளிது/சற்றுகடினம்/கடினம்
அதிகபட்ச புள்ளிகள்:10
1. உலகிலேயே மிக உயரமான புல் எது?
Correct!Wrong!
2. அம்மீட்டர் எனும் கருவி எதை அளக்கப் பயன்படுகிறது?
Correct!Wrong!
3. இரத்தம் உறையத் தேவைப்படும் வைட்டமின் எது?
Correct!Wrong!
4. விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதன் யார்?
Correct!Wrong!
5. சூரியக்குடும்பத்தில் உள்ள மிகவும் வெப்பமான மற்றும் பிரகாசமான கோள் எது?
Correct!Wrong!
6. கீழ்க்கண்டவற்றுள் பூக்கள் கொண்ட, ஆனால் இலைகளற்ற தாவரம் எது?
Correct!Wrong!
7. ப்ராக்கொலி எந்த வகை தாவரக்குடும்பத்தைச் சார்ந்தது?
Correct!Wrong!
8. பூமியின் வளிமண்டலக் காற்றில் உள்ள மிக அதிக அளவில் அடங்கியுள்ள வாயு எது?
Correct!Wrong!
9. உலகிலுள்ள வாயுக்களிலேயே மிகவும் எடை குறைந்த லேசான வாயு எது?
Correct!Wrong!
10. பின்வருவனவற்றுள் ஊறுகாயைக் கெடாமல் பாதுகாக்க உதவும் வேதிப்பொருள் எது?
சிட்டுக்குருவி – பாப்பாவுக்குப் பாட்டு – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா கவிதை சிட்டுக் குருவி, கிட்டவாஎட்ட ஓடிப் போகாதே! கட்டிப் போட்டு வைக்கமாட்டேன்.கவலைப் பட்டு ஓடவேண்டாம்.பட்டம் போல வானைநோக்கிப்பறந்து, ஓடி அலையவேண்டாம். சிட்டுக் குருவி, கிட்டவாஎட்ட ஓடிப் போகாதே! வட்ட மிட்டுத் திரியவேண்டாம்மழையில் எல்லாம் நனையவேண்டாம்.வெட்ட வெளியில் [ மேலும் படிக்க …]
எங்கள் மொழி – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – குழந்தைப் பாடல்கள் எங்கள் மொழி நல்ல மொழி.இனிமையாகப் பேசும் மொழி. அன்னை சொல்லித் தந்த மொழி.அன்பொழுகப் பேசும் மொழி. பள்ளி சென்று கற்ற மொழி.பக்குவமாய்ப் பேசும் மொழி. நண்பர் கூடிப் பழகும் மொழி.நயமுடனே பேசும் மொழி. [ மேலும் படிக்க …]
பொங்கல் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் வெள்ளை யெல்லாம் அடித்துவைத்து,வீட்டை நன்கு மெழுகிவைத்து, விடியும் போதே குளித்துவிட்டு,விளக்கு ஒன்றை ஏற்றிவைத்து, கோல மிட்ட பானையதில்கொத்து மஞ்சள் கட்டிவைத்து, அந்தப் பானை தன்னைத்தூக்கிஅடுப்பில் வைத்துப் பாலைஊற்றிப் பொங்கிப் பாலும் வருகையிலே“பொங்க லோபால் பொங்க”லென்போம்.தேங்கா யோடு கரும்பும்,சோறும்தெய்வத் துக்குப் [ மேலும் படிக்க …]
Be the first to comment