பொது அறிவு வினாடி வினா – 2 – – பள்ளி மாணவர்கள், டிஎன்பிஎஸ்சி போட்டியாளர்கள், மற்றும் போட்டித்தேர்வுகள் எழுதுவோர்க்கு (General Knowledge (GK) Quiz-1 for School Children, TNPSC Candidates and Others)
இதில் மொத்தம் 10 பொது அறிவுக் கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் மிகச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். இந்த வினாடி வினாவை பள்ளி மாணவர்கள், டி.என்.பி.எஸ்.சி (TNPSC), எஸ்.எஸ்.சி (SSC), யுபிஎஸ்சி(UPSC), தேர்வுக்குப் படிப்பவர்கள் மற்றும் பொது அறிவில் விருப்பம் உடையவர்கள் முயற்சி செய்யலாம். இதற்கான ஆங்கிலப் பதிப்பை ParamsMagazine.com – General Knowledge (GK) Quiz-2 எனும் இணைய இணைப்பில் பார்க்கலாம்.
தேர்வின் தன்மை: எளிது/சற்றுகடினம்/கடினம்
அதிகபட்ச புள்ளிகள்:10
1. உலகிலேயே மிக உயரமான புல் எது?
Correct!Wrong!
2. அம்மீட்டர் எனும் கருவி எதை அளக்கப் பயன்படுகிறது?
Correct!Wrong!
3. இரத்தம் உறையத் தேவைப்படும் வைட்டமின் எது?
Correct!Wrong!
4. விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதன் யார்?
Correct!Wrong!
5. சூரியக்குடும்பத்தில் உள்ள மிகவும் வெப்பமான மற்றும் பிரகாசமான கோள் எது?
Correct!Wrong!
6. கீழ்க்கண்டவற்றுள் பூக்கள் கொண்ட, ஆனால் இலைகளற்ற தாவரம் எது?
Correct!Wrong!
7. ப்ராக்கொலி எந்த வகை தாவரக்குடும்பத்தைச் சார்ந்தது?
Correct!Wrong!
8. பூமியின் வளிமண்டலக் காற்றில் உள்ள மிக அதிக அளவில் அடங்கியுள்ள வாயு எது?
Correct!Wrong!
9. உலகிலுள்ள வாயுக்களிலேயே மிகவும் எடை குறைந்த லேசான வாயு எது?
Correct!Wrong!
10. பின்வருவனவற்றுள் ஊறுகாயைக் கெடாமல் பாதுகாக்க உதவும் வேதிப்பொருள் எது?
எண்கள் அறிவோம் – 1 முதல் 10 வரை – கணிதம் அறிவோம் குறிப்பு: எண்களைக் கற்றுக் கொள்ள, அதற்குத் தொடர்புடைய படங்களில் உள்ளவற்றை சரியாக எண்ணிப் பார்த்து தெரிந்து கொள்ளவும். ஒன்று ஒன்று – தலை – ஒன்று இரண்டு [ மேலும் படிக்க …]
மக்கும் குப்பை மக்காத குப்பை சாலை முழுதும் குப்பைகளேஅசுத்தம் செய்வோர் வருந்தலையேசுத்தம் செய்வோர் வருத்தத்திலே! குப்பையில் இரண்டு வகையுண்டுபிரித்துக் கொடுத்தால் நலமுண்டுஅறிந்து செய்தால் வளமுண்டு!
அவர் தாம் தந்தை பெரியார்! – உதயநிதி நடராஜன் பகுத்தறிவுப் பகலவனாம்பார்போற்றும் முதல்வனாம்! பெண் அடிமைத் தகர்த்தவராம்பெண்கள் மனதில் நின்றவராம்! சமூக நீதித் தந்தவராம் சுய மரியாதைக் கொண்டவராம்! மக்கள்அனைவரும் சமம் என்றார் மக்கள் மனதில் ஒளிர்கின்றார்! பெரியவர் போற்றும் பெரியாரே பூமிச் சுற்றளவு நடந்தாரே! அரிய உண்மை [ மேலும் படிக்க …]
Be the first to comment