அறிவியல் வினாடி வினா-1-டிஎன்பிஎஸ்சி-தொகுதி-4 போட்டியாளர்கள் மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் (Science Quiz-1 for TNPSC Group-IV Candidates and Children in Classes 6 to 8)
இதில் மொத்தம் 10 கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் மிகச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். இந்த வினாடி வினாவை 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்கள், டி.என்.பி.எஸ்.சி தொகுதி-4 தேர்வுக்குப் படிப்பவர்கள் மற்றும் பொது அறிவில் விருப்பம் உடையவர்கள் முயற்சி செய்யலாம். இதற்கான ஆங்கிலப் பதிப்பை ParamsMagazine.com – Science Quiz – 1 – for Kids in Class 6 to Class 8 எனும் இணைய இணைப்பில் பார்க்கலாம்.
தேர்வின் தன்மை: எளிது/சற்றுகடினம்/கடினம்
அதிகபட்ச புள்ளிகள்:10
பின்வருவனவற்றுள் புரதங்கள் (புரோட்டீன்கள்) நிறைந்தது எது?
Correct!Wrong!
பற்களின் ஈறுகளில் இரத்தம் வடிதல், காயங்கள் ஆறுவதற்கு நீண்ட காலம் ஆவது போன்றவை பின்வருவனவற்றுள் எந்த நோய்க்கான அறிகுறிகள்?
Correct!Wrong!
பின்வருவனவற்றுள் பதங்கமாதல் எனும் நிகழ்வுக்கு உள்ளாவது எது?
Correct!Wrong!
நீர் ஒரு ________________
Correct!Wrong!
தரையில் உருண்டு செல்லும் ஒரு பந்து நிற்பதற்குக் காரணம் எது?
Correct!Wrong!
ஒரு பொருள் எரிவதற்குப் பின்வருவனற்றுள் எது தேவை?
Correct!Wrong!
கார்பன் ஒரு ______________________.
Correct!Wrong!
ஊசல் கடிகாரத்தின் இயக்கம் எதற்கான எடுத்துக்காட்டு?
Correct!Wrong!
பின்வருவனவற்றுள் எது சரியானது அல்ல?
Correct!Wrong!
பின்வருவனவற்றுள் வேறுபட்டது எது?
Correct!Wrong!
அறிவியல் வினாடி-வினா - வகுப்பு 6 முதல் 8 வரை - Science Quiz-1 - Class - VI to VIII
வாழ்த்துகள்! நீங்கள் 10-க்கு 10 புள்ளிகள் பெற்றுவிட்டீர்கள்!
அந்த இடம் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பாடல்கள் – சிறுவர் பகுதி அப்பா என்னைஅழைத்துச் சென்றார்.அங்கு ஓரிடம். அங்கி ருந்தகுயிலும், மயிலும்ஆடித் திரிந்தன. பொல்லா நரியும்,புனுகு பூனைஎல்லாம் நின்றன. குட்டி மான்கள்,ஒட்டைச் சிவிங்கிகூட இருந்தன. குரங்கு என்னைப்பார்த்துப் பார்த்துக்“குறுகு” றென்றது. யானை [ மேலும் படிக்க …]
எண் – அறிவு – பாரதிதாசன் கவிதை – சிறுவர் பகுதி வேலா எவர்க்கும் தலை ஒன்றுமெய்யாய் எவர்க்கும் கண் இரண்டுசூலத்தின் முனையோ மூன்றுதுடுக்கு நாயின் கால் நான்குவேலா உன்கை விரல் ஐந்துமின்னும் வண்டின் கால் ஆறுவேலா ஒருகைவிர லுக்குமேலே இரண்டு விரல் ஏழு சிலந்திக் கெல்லாம்கால் எட்டேசிறுகை [ மேலும் படிக்க …]
சிட்டுக்குருவி – பாப்பாவுக்குப் பாட்டு – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா கவிதை சிட்டுக் குருவி, கிட்டவாஎட்ட ஓடிப் போகாதே! கட்டிப் போட்டு வைக்கமாட்டேன்.கவலைப் பட்டு ஓடவேண்டாம்.பட்டம் போல வானைநோக்கிப்பறந்து, ஓடி அலையவேண்டாம். சிட்டுக் குருவி, கிட்டவாஎட்ட ஓடிப் போகாதே! வட்ட மிட்டுத் திரியவேண்டாம்மழையில் எல்லாம் நனையவேண்டாம்.வெட்ட வெளியில் [ மேலும் படிக்க …]
Be the first to comment