எழுத்துப் பிழைகளைக் கண்டறிக
வகுப்பு 6 முதல் 8 வரை

எழுத்துப் பிழைகளைக் கண்டறிக – தமிழ் கற்போம் – சிறுவர் பகுதி – வகுப்பு 4 முதல் 8 வரை

எழுத்துப் பிழைகளைக் கண்டறிக – தமிழ் கற்போம் – சிறுவர் பகுதி – வகுப்பு 4 முதல் 8 வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்களில் உள்ள எழுத்துப் பிழைகள் மற்றும் சந்திப் பிழைகளைக்  கண்டறியவும். 1.  தமிழ் மொழி பலமையும் புதுமையும் நிரைந்த சிரந்த மொழி. இது பேச்சு [ மேலும் படிக்க …]

கண்உடையர் என்பவர் கற்றோர்
திருக்குறள்

கண்உடையர் என்பவர் கற்றோர் – குறள்: 393

கண்உடையர் என்பவர் கற்றோர் முகத்துஇரண்டுபுண்உடையர் கல்லா தவர். – குறள்: 393 – அதிகாரம்: கல்வி , பால்: பொருள் கலைஞர் உரை கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார். கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கண்ணுடைய [ மேலும் படிக்க …]

செல்இடத்துக் காப்பான் சினம்காப்பான்
திருக்குறள்

செல்இடத்துக் காப்பான் சினம்காப்பான் – குறள்: 301

செல்இடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்இடத்துகாக்கின்என் காவாக்கால் என். – குறள்: 301 – அதிகாரம்: வெகுளாமை, பால்: அறம் கலைஞர் உரை தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனேசினங்காப்பவன்; பலிக்காத இடத்தில் சினத்தைக் காத்தால் என்ன?காக்காவிட்டால் என்ன? ஞா. தேவநேயப் பாவாணர் உரை சினம் தாக்கக் கூடிய [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பெருக்கத்து வேண்டும் பணிதல் – குறள்: 963

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறியசுருக்கத்து வேண்டும் உயர்வு. – குறள்: 963 – அதிகாரம்: மானம், பால்: பொருள் கலைஞர் உரை உயர்ந்த நிலை வரும்போது அடக்க உணர்வும், அந்த நிலைமாறிவிட்ட சூழலில் யாருக்கும் அடிமையாக அடங்கி நடக்காத மானஉணர்வும் வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை குடிப் [ மேலும் படிக்க …]

கருமம் செயஒருவன் கைதூவேன்
திருக்குறள்

கருமம் செயஒருவன் கைதூவேன் – குறள்: 1021

கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்பெருமையின் பீடுஉடையது இல். – குறள்: 1021 – அதிகாரம்: குடிசெயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை உரிய கடமையைச் செய்வதில் சோர்வு காணாமல் எவனொருவன்முயற்சிகளை விடாமல் மேற்கொள்கிறானோ அந்தப் பெருமைக்கு மேலாக வேறொரு பெருமை கிடையாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தான் [ மேலும் படிக்க …]

எங்கள் மொழி
குழந்தைப் பாடல்கள்

எங்கள் மொழி – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி

எங்கள் மொழி – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – குழந்தைப் பாடல்கள் எங்கள் மொழி நல்ல மொழி.இனிமையாகப் பேசும் மொழி. அன்னை சொல்லித் தந்த மொழி.அன்பொழுகப் பேசும் மொழி. பள்ளி சென்று கற்ற மொழி.பக்குவமாய்ப் பேசும் மொழி. நண்பர் கூடிப் பழகும் மொழி.நயமுடனே பேசும் மொழி. [ மேலும் படிக்க …]

என் தெய்வம் - அம்மா
குழந்தைப் பாடல்கள்

என் தெய்வம் – அம்மா, அம்மா, வருவாயே – அழ. வள்ளியப்பா – குழந்தைப் பாடல்கள் – சிறுவர் பகுதி

என் தெய்வம் – அம்மா, அம்மா, வருவாயே – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – குழந்தைப்பாடல்கள் அம்மா, அம்மா, வருவாயே,அன்பாய் முத்தம் தருவாயே.அம்மா உன்னைக் கண்டாலே,அழுகை ஓடிப் போய்விடுமே. பத்து மாதம் சுமந்தாயேபாரில் என்னைப் பெற்றாயே.பத்தி யங்கள் காத்தாயே.பாடு பட்டு வளர்த்தாயே. அழகு மிக்க சந்திரனைஆகா [ மேலும் படிக்க …]

பொங்கல்
குழந்தைப் பாடல்கள்

பொங்கல் – அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி

பொங்கல் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் வெள்ளை யெல்லாம் அடித்துவைத்து,வீட்டை நன்கு மெழுகிவைத்து, விடியும் போதே குளித்துவிட்டு,விளக்கு ஒன்றை ஏற்றிவைத்து, கோல மிட்ட பானையதில்கொத்து மஞ்சள் கட்டிவைத்து, அந்தப் பானை தன்னைத்தூக்கிஅடுப்பில் வைத்துப் பாலைஊற்றிப் பொங்கிப் பாலும் வருகையிலே“பொங்க லோபால் பொங்க”லென்போம்.தேங்கா யோடு கரும்பும்,சோறும்தெய்வத் துக்குப் [ மேலும் படிக்க …]

பள்ளிக்கூடம் திறக்கும் காலம்
குழந்தைப் பாடல்கள்

பள்ளிக்கூடம் திறக்கும் காலம் -அழ. வள்ளியப்பா பாடல்-சிறுவர் பகுதி – சிறுவர் பாடல்கள்

பள்ளிக்கூடம் திறக்கும் காலம் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பாடல்கள் பள்ளிக் கூடம் திறக்கும் காலம்.பாலர் பையைத் தூக்கும் காலம். மணியின் ஓசை கேட்கும் காலம்.மாண வர்கள் கூடும் காலம். வாத்தி யாரைப் பார்க்கும் காலம்.வகுப்பு மாறி இருக்கும் காலம். புத்த கங்கள் [ மேலும் படிக்க …]

பரங்கிக்காய் கூட்டு
கூட்டு

பரங்கிக்காய் கூட்டு – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி

பரங்கிக்காய் கூட்டு – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் பரங்கிக்காய் = அரை கிலோ (500 கிராம்) அல்லது 5 கீற்றுகள் தேங்காய் = அரை மூடி சீரகம் = 1 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் = 5 மிளகு = 6 [ மேலும் படிக்க …]