சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு. – குறள்: 422
– அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள்
விளக்கம்:
மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.
சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு. – குறள்: 422
விளக்கம்:
மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.
பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்அருமை உடைய செயல். – குறள்: 975 – அதிகாரம்: பெருமை, பால்: பொருள் கலைஞர் உரை அரிய செயல்களை அவற்றுக்கு உரிய முறையான வழியில் செய்துமுடிக்கும் திறமையுடையவர்கள் பெருமைக்குரியவராவார்கள். [ மேலும் படிக்க …]
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்கெடுப்பார் இலானும் கெடும். – குறள்: 448 – அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள் கலைஞர் உரை குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை குற்றங் கண்டவிடத்துக் கடிந்துரைத்தற் குரியாரைத் தனக்குத்துணையாகக் கொள்ளாத காப்பற்ற அரசன்; [ மேலும் படிக்க …]
அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லாது உலகநூல் ஓதுவ தெல்லாம் – கலகல கூஉம் துணையல்லால் கொண்டு தடுமாற்றம் போஒம் துணையறிவார் இல். – நாலடியார் 140 – அதிகாரம்: கல்வி, பால்: பொருள் விளக்கம் கற்கத்தகுந்த உண்மையான அறிவைத் தருகின்ற நூல்களைக்கற்று பயன்பெறாமல், வெறும் உலகியல் நூல்களை மட்டுமே [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment