சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு. – குறள்: 422
– அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள்
விளக்கம்:
மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.
சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு. – குறள்: 422
விளக்கம்:
மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகைஉண்மையான் உண்டுஇவ் வுலகு. குறள்: 571 – அதிகாரம்: கண்ணோட்டம், பால்: பொருள் கலைஞர் உரை இந்த உலகம், அன்பும் இரக்கமும் இணைந்த கண்ணோட்டம் எனப்படுகிற பெரும் அழகைக் கொண்டவர்கள் இருப்பதால்தான் பெருமை அடைகிறது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை கண்ணோட்டம் என்று சொல்லப்படும் [ மேலும் படிக்க …]
நயனொடு நன்றி புரிந்தபயன் உடையார்பண்புபா ராட்டும் உலகு. – குறள்: 994 – அதிகாரம்: பண்புடைமை, பால்: பொருள் கலைஞர் உரை நீதி வழுவாமல் நன்மைகளைச் செய்து பிறருக்குப் பயன்படப்பணியாற்றுகிறவர்களின் நல்ல பண்பை உலகம் பாராட்டும் ஞா. தேவநேயப் பாவாணர் உரை நேர்பாட்டையும் (நீதியையும்) நல்வினையையும் விரும்புதலாற் பிறர்க்குப் [ மேலும் படிக்க …]
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு. – குறள்: 204 – அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம் கலைஞர் உரை மறந்தும்கூட மற்றவர்க்குக் கேடு செய்ய நினைக்கக் கூடாது; அப்படிநினைத்தால் அவனுக்குக் கேடு உண்டாக்க அவனை அறம் முற்றுகையிட்டு விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment