Teaching
திருக்குறள்

சொல்லுக சொல்லில் பயனுடைய – குறள் : 200

சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க சொல்லில் பயனிலாச் சொல்.    – குறள்: 200          – அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: அறம் விளக்கம்:  பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்.

Love
திருக்குறள்

அன்புஇலார் எல்லாம் தமக்குஉரியர் – குறள்: 72

அன்புஇலார் எல்லாம் தமக்குஉரியர்  அன்புஉடையார் என்பும் உரியர் பிறர்க்கு.                           – குறள்: 72                           [ மேலும் படிக்க …]

Kid Playing with Puppy
திருக்குறள்

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் – குறள்

எனைத்தானும், எஞ்ஞான்றும், யார்க்கும், மனத்தான்ஆம் மாணா செய்யாமை தலை.                                – குறள்: 317                      [ மேலும் படிக்க …]

Thinking
திருக்குறள்

இன்னா எனத்தான் உணர்ந்தவை – குறள்: 316

இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல்.      – குறள்: 316           – அதிகாரம்: இன்னா செய்யாமை, பால்: அறம் விளக்கம்: ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை, மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.

Smile
திருக்குறள்

முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி – குறள்: 93

முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தான்ஆம் இன்சொல் இனிதே அறம்.                       – குறள்: 93                     – அதிகாரம்: இனியவை கூறல், பால்: [ மேலும் படிக்க …]

Rain
திருக்குறள்

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் – குறள்: 17

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்துஎழிலி தான்நல்கா தாகி விடின்.                      – குறள்: 17                               [ மேலும் படிக்க …]

Kids
திருக்குறள்

நயன்ஈன்று நன்றி பயக்கும் – குறள்: 97

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல்.     – குறள்: 97               –  அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம். விளக்கம்: நன்மையான  பயனைத்  தரக்கூடிய,  நல்ல  பண்பிலிருந்து   விலகாத சொற்கள்  அவற்றைக் கூறுவோருக்கும்  இன்பத்தையும், நன்மையையும் உண்டாக்கக் [ மேலும் படிக்க …]

Mountain Peak
திருக்குறள்

நிலையின் திரியாது அடங்கியான் – குறள்

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது.   – குறள்: 124      – அதிகாரம்:  அடக்கம் உடைமை,   பால்: அறம்   விளக்கம்: தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவரது உயர்வு, மலையைக் காட்டிலும் மிக உயரமானது.  

திருக்குறள்

உள்ளியது எல்லாம் உடன்எய்தும் – குறள்: 309

  உள்ளியது எல்லாம் உடன்எய்தும் உள்ளத்தால்உள்ளான் வெகுளி எனின்.      – குறள்: 309                            – அதிகாரம்: வெகுளாமை, பால்: அறம்  கலைஞர் உரை ஒருவன் உள்ளத்தால் சினம் [ மேலும் படிக்க …]

Smile
திருக்குறள்

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே – குறள்: 92

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின்.    – குறள்: 92                    – அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம் விளக்கம்: முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, உள்ளம் மகிழ்ந்து பொருளைக் கொடுக்கும் [ மேலும் படிக்க …]