சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க
சொல்லில் பயனிலாச் சொல். – குறள்: 200
– அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: அறம்
விளக்கம்:
பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்.
சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க
சொல்லில் பயனிலாச் சொல். – குறள்: 200
விளக்கம்:
பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்.
மடியை மடியா ஒழுகல் குடியைக்குடியாக வேண்டு பவர். – குறள்: 602 – அதிகாரம்: மடி இன்மை, பால்: பொருள் கலைஞர் உரை குலம் சிறக்க வேண்டுமானால், சோம்பலை ஒழித்து, [ மேலும் படிக்க …]
கடுஞ்சொல்லன் கண்இலன் ஆயின் நெடுஞ்செல்வம்நீடுஇன்றி ஆங்கே கெடும். – குறள்: 566 – அதிகாரம்: வெருவந்த செய்யாமை, பால்: பொருள் கலைஞர் உரை கடுஞ்சொல்லும், கருணையற்ற உள்ளமும் கொண்டவர்களின்பெருஞ்செல்வம் நிலைக்காமல் அழிந்து விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசன் கடுஞ்சொற் சொல்பவனுங் கண்ணோட்ட மில்லாதவனுமாயின் நெடுஞ்செல்வம் அவனது [ மேலும் படிக்க …]
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவைதுன்பம் உறாஅ வரின். – குறள்: 1052 – அதிகாரம்: இரவு, பால்: பொருள் கலைஞர் உரை வழங்குபவர், வாங்குபவர் ஆகிய இருவர் மனத்திற்கும் துன்பம்எதுவுமின்றி ஒருபொருள் கிடைக்குமானால், அப்பொருள் இரந்துபெற்றதாக இருப்பினும் அதனால் இன்பமே உண்டாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இரந்த [ மேலும் படிக்க …]
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
The kural can be sung as a song so that, the kural may reach to many people.