முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தான்ஆம்
இன்சொல் இனிதே அறம். – குறள்: 93
– அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம்.
விளக்கம்:
முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்.
முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தான்ஆம்
இன்சொல் இனிதே அறம். – குறள்: 93
விளக்கம்:
முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்.
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்துஇனிதுசொல்லுதல் வல்லார்ப் பெறின். – குறள்: 648 – அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருள், இயல்: அமைச்சியல் கலைஞர் உரை வகைப்படுத்தியும், சுவையாகவும் கருத்துகளைச் சொல்லும்வல்லமையுடையோர் சுட்டிக்காட்டும் பணியை, உலகத்தார் உடனடியாக நிறைவேற்ற முனைவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சொல்ல வேண்டிய செய்திகளை [ மேலும் படிக்க …]
நகுதற் பொருட்டுஅன்று நட்டல் மிகுதிக்கண்மேற்சென்று இடித்தற் பொருட்டு – குறள்: 784 – அதிகாரம்: நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை நட்பு என்பது சிரித்து மகிழ்வதற்காக அல்ல; நண்பர்கள் நல்வழி தவறிச் செல்லும்பொழுது இடித்துரைத்துத் திருத்துவதற்காகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவரோடொருவர் நட்புச்செய்வது தாம் கூடிப்பேசிச் [ மேலும் படிக்க …]
அருமறை சோரும் அறிவுஇலான் செய்யும்பெருமிறை தானே தனக்கு. – குறள்: 847 – அதிகாரம்: புல்லறிவாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை நல்வழிக்கான அறிவுரைகளைப் போற்றி அவ்வழி நடக்காதஅறிவிலிகள், தமக்குத் தாமே பெருந் துன்பத்தைத் தேடிக் கொள்வார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறரிடம் சொல்லக் கூடாத உயிர்நாடியான [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment