முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தான்ஆம்
இன்சொல் இனிதே அறம். – குறள்: 93
– அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம்.
விளக்கம்:
முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்.
முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தான்ஆம்
இன்சொல் இனிதே அறம். – குறள்: 93
விளக்கம்:
முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்.
தீஅளவு அன்றித் தெரியான் பெரிதுஉண்ணின் நோய்அளவு இன்றிப் படும். – குறள்: 947 – அதிகாரம்: மருந்து, பால்: பொருள் [ மேலும் படிக்க …]
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது. – குறள்: 103 – அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல், பால்: அறம் கலைஞர் உரை என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின்காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது. ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]
வீறுஎய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்ஊறுஎய்தி உள்ளப் படும். – குறள்: 665 – அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள் கலைஞர் உரை செயல் திறனால் சிறப்புற்ற மாண்புடையவரின் வினைத்திட்பமானது, ஆட்சியாளரையும் கவர்ந்து பெரிதும் மதித்துப் போற்றப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சூழ்வினையால் மேம்பட்டுப் பிறவிலக்கணங்களாலும் மாட்சிமைப் பட்ட [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment