நீர்க்குமிழி – குழந்தைப் பாடல்கள் – பாடலாசிரியர்: உதயநிதி நடராஜன்

நீர்க்குமிழி

நீர்க்குமிழி – குழந்தைப் பாடல்கள் – பாடலாசிரியர் உதயநிதி நடராஜன்

 சோப்பு நீரில் நீர்க்குமிழி

ஊதி நானும் செய்தேனே 

காற்றில் மிதந்து செல்லுதே

காற்றைத்  தாங்கிச்  செல்லுதே

வண்ணம் பல மாறுதே

உருண்டை வானவில் தேயுதே

மேலே மேலே செல்லுதே

உடைந்தால் கூட மகிழ்வேனே

மீண்டும் ஊதி மகிழ்வேனே !

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.