தாகம் கொண்ட காகம்
இயல் தமிழ்

தாகம் கொண்ட காகம் – குழந்தைப் பாடல் – எழுதியவர்: உதயநிதி நடராஜன்

தாகம் கொண்ட காகம் – காகமும் குடமும் குழந்தைப் பாடல் – எழுதியவர்: உதயநிதி நடராஜன் தாகம் கொண்ட காகம்தான்பானையை  எட்டிப் பார்க்கவே   பானை அடியில் நீரம்மாஎன்ன செய்யும் அதுவம்மா  சிந்தித்து தானம்மாகூழாங்கல் அலகிலம்மா  எடுத்து அதுவும் போட்டதம்மாநீரும் மேலே வந்ததம்மா காகம் பருகி சென்றதம்மா தாகம் [ மேலும் படிக்க …]

இயல் தமிழ்

அத்தை வீட்டு டேபிள் – குழந்தைகள் பாடல் – எழுதியவர் – தி. யாழினி

அத்தை வீட்டு டேபிள்- குழந்தைப் பாடல் – குழந்தைகள் படைத்த பாடல்கள் – எழுதியவர் – தி. யாழினி டேபிளு  டேபிளு டேபிளுஅத்தை வீட்டு டேபிளுகாப்பி கலரு டேபிளுஅருமை யான டேபிளுசாப்பிட நல்ல டேபிளுநல்ல நல்ல டேபிளு!

அணில் பிள்ளை
இயல் தமிழ்

அணில் பிள்ளை – குழந்தைகள் படைத்த பாடல்கள் – தி. யாழினி

அணில் பிள்ளை – குழந்தைகள் படைத்த பாடல்கள் – தி. யாழினி அணிலே அணிலே வா அணிலே,அழகு குட்டியே வா அணிலே! பழங்கள் உனக்கு தருவேனேசிட்டே பட்டே வா அணிலே! மூன்று கோடு உன் முதுகில்,ஆடி மகிழு உன் மரத்தில்! பஞ்சுபோல் இருக்கும் உன் காது,என்னிடம் நீயும் விளையாடு [ மேலும் படிக்க …]

நாய்க்குட்டி
குழந்தைகள் படைத்த பாடல்கள்

நாய்க்குட்டி- குழந்தைப் பாடல்கள் – குழந்தைகள் படைத்த பாடல்கள் – தி. யாழினி

நாய்க்குட்டி- குழந்தைப் பாடல்கள் – குழந்தைகள் படைத்த பாடல்கள் – தி. யாழினி எங்கள் வீட்டு நாய்க்குட்டி செல்ல  செல்ல  நாய்க்குட்டி! வெள்ளை நிற நாய்க்குட்டி குதித்து ஆடும்  நாய்க்குட்டி அன்புமிக்க நாய்க்குட்டிஅழகிய குட்டி நாய்க்குட்டி கண்ணின் மணியே  நாய்க்குட்டிவீட்டை காக்கும் நாய்க்குட்டி.  எழுதியவர்: தி. யாழினி

சதுரங்கம்
இயல் தமிழ்

சதுரங்கம் – குழந்தைகள் பாடல் – குழந்தைகள் படைத்த பாடல் – எழுதியவர்: தி. யாழினி

சதுரங்கம் – குழந்தைகள் பாடல் – குழந்தைகள் படைத்த பாடல் – எழுதியவர்: தி. யாழினி கட்ட முள்ள விளையாட்டிது,கருப்புவெள்ளை வண்ணமிது. ராஜா ராணியும் இருக்குமாம்,போட்டி போட்டு மகிழலாம். யானைப் படையும் இருக்குமாம்,இங்கே குதிரை பாய்ந்து குதிக்குமாம் சிப்பாய் எதிரியை தாக்குமாம்,தளபதி எதிராக ஓடுமாம் போட்டியை நீயும் போடு,வென்று [ மேலும் படிக்க …]

Bharathidasan
பாரதிதாசன் கவிதைகள்

பொங்கல் வாழ்த்து! – புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் கவிதை!

பொங்கல் வாழ்த்துக் குவியல்! – புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் கவிதை! பொங்கல் வாழ்த்து ! (அறுசீர் விருத்தம்) தைத்திங்கள் முதல் நாள் என்றார்!தமிழர்கள் திருநாள் என்றார்!புத்தமு தாக வந்தபொங்கல் நாள் என்றார்க் கின்றார்!கைத்திற ஓவி யங்கள்காட்டுக வீட்டில் என்றார்!முத்தமிழ் எழுக என்றார்!முழங்குக இசைகள் என்றார்! கொணர்கவே புதிய [ மேலும் படிக்க …]

குழந்தைகள் படைத்த பாடல்கள்

சூச்சூ டிவி பற்றிய பாடல் – குழந்தைகள் படைத்த பாடல்கள் – பாடல் எழுதியவர் தி. யாழினி – சிறுவர் பகுதி

சூச்சூ டிவி – பாடல் – குழந்தைகள் படைத்த பாடல்கள் – பாடல் எழுதியவர் தி. யாழினி – சிறுவர் பகுதி இது சூச்சூ டிவி பற்றிய பாடல். இப்பகுதியில் இடம் பெறும் பாடல்கள் குழந்தைகளால் படைக்கப்பட்ட பாடல்கள். இப்பாடலை எழுதியவர் தி. யாழினி, ஐந்தாம் வகுப்பு! சூச்சூ [ மேலும் படிக்க …]

குட்டித் தேவதை - ஓவியத்திற்கு வண்ணம் தீட்டி மகிழ்க
வண்ணம் தீட்டி மகிழ்க

குட்டித் தேவதை – ஓவியத்திற்கு வண்ணம் தீட்டி மகிழ்க – சிறுவர் பகுதி!

குட்டித் தேவதை – ஓவியத்திற்கு வண்ணம் தீட்டி மகிழ்க – சிறுவர் பகுதி! பெற்றோர் அல்லது ஆசிரியர்கள் கீழ்க்கண்ட குட்டித் தேவதை ஓவியத்தை ஒரு தாளில் அச்சிட்டுக் குழந்தைகளுக்குக் கொடுத்து வண்ணம் தீட்டிப் பழகும்படி சொல்லலாம்!

குமிழ்கள் - ஓவியத்திற்கு வண்ணம் தீட்டி மகிழ்க
வண்ணம் தீட்டி மகிழ்க

குமிழிகள் – ஓவியத்திற்கு வண்ணம் தீட்டி மகிழ்க – சிறுவர் பகுதி!

குமிழிகள்- ஓவியத்திற்கு வண்ணம் தீட்டி மகிழ்க – சிறுவர் பகுதி! பெற்றோர் அல்லது ஆசிரியர்கள் கீழ்க்கண்ட குமிழி ஓவியத்தை ஒரு தாளில் அச்சிட்டுக் குழந்தைகளுக்குக் கொடுத்து வண்ணம் தீட்டிப் பழகும்படி சொல்லலாம்!

நூல்கள் அறிவோம்

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் முத்தான மாபெரும் படைப்புகள் – நூல்கள் அறிவோம்!

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் முத்தான மாபெரும் படைப்புகள் இயல் தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என முத்தமிழிலும் ஈடு இணையற்ற தனது படைப்புகளின் மூலம் தென்குமரியில் வானுயர உயர்ந்து நிற்கும் திருவள்ளுவருக்குச் சிலை கண்ட திருவள்ளுவராய், செம்மொழியாய், முத்தமிழாய், தமிழர்தம் மனதில் நீங்கா இடம் பெற்று உயர்ந்து நிற்கிறார் நம் [ மேலும் படிக்க …]