இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல். – குறள்: 316
– அதிகாரம்: இன்னா செய்யாமை, பால்: அறம்
விளக்கம்: ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை, மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல். – குறள்: 316
விளக்கம்: ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை, மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்உண்மை அறிவே மிகும். – குறள்: 373 – அதிகாரம்: ஊழ், பால்: அறம் கலைஞர் உரை கூரிய அறிவு வழங்கக் கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும்அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பேதைப்படுத்தும் தீயூழுள்ள ஒருவன் [ மேலும் படிக்க …]
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்வேந்தர்க்கு வேண்டும் பொழுது. – குறள்: 481 – அதிகாரம்: காலம் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை பகல் நேரமாக இருந்தால் கோட்டானைக் காக்கை வென்று விடும். எனவே எதிரியை வீழ்த்துவதற்கு ஏற்ற காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கிஅல்லவை செய்துஒழுகு வார். – குறள்: 246 – அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை அருளற்றவர்களாய்த் தீமைகளைச் செய்து வாழ்பவர்கள்,பொருளற்றவர்களாகவும், கடமை மறந்தவர்களாகவும் ஆவர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை -உயிர்களிடத்து அருள் செய்யாது அதற்கு மாறான கொடுமைகளைச் செய்து [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment