நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்துஎழிலி
தான்நல்கா தாகி விடின். – குறள்: 17
– அதிகாரம்: வான் சிறப்பு, பால்: அறம்
விளக்கம்:
ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல் கூட வற்றாமல் இருக்கும்.
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்துஎழிலி
தான்நல்கா தாகி விடின். – குறள்: 17
விளக்கம்:
ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல் கூட வற்றாமல் இருக்கும்.
வஞ்ச மனத்தான் படிற்றுஒழுக்கம் பூதங்கள்ஐந்தும் அகத்தே நகும். – குறள்: 271 – அதிகாரம்: கூடா ஒழுக்கம், பால்: அறம் கலைஞர் உரை ஒழுக்க சீலரைப் போல் உலகத்தை ஏமாற்றும் வஞ்சகரைப் பார்த்துஅவரது உடலில் கலந்துள்ள நிலம், நீர், தீ, காற்று, வெளி எனப்படும்பஞ்சபூதங்களும் தமக்குள் சிரித்துக் கொள்ளும். [ மேலும் படிக்க …]
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்பெருமையின் பீடுஉடையது இல். – குறள்: 1021 – அதிகாரம்: குடிசெயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை உரிய கடமையைச் செய்வதில் சோர்வு காணாமல் எவனொருவன்முயற்சிகளை விடாமல் மேற்கொள்கிறானோ அந்தப் பெருமைக்கு மேலாக வேறொரு பெருமை கிடையாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தான் [ மேலும் படிக்க …]
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிறசெய்யாமை செய்யாமை நன்று. – குறள்: 297 – அதிகாரம்: வாய்மை, பால்: அறம் கலைஞர் உரை செய்யக்கூடாததைச் செய்யாததால் விளையும் நன்மையைவிடப் பொய் கூறாத பண்பு பொய்த்துப் போகாமல் கடைப்பிடிக்கும் அறவழி நன்மை தருவதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் ஒருவன் வாய்மை அறத்தைத் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment