Porul-Seyal-Vagai
திருக்குறள்

அறன்ஈனும் இன்பமும் ஈனும் – குறள்: 754

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து தீதுஇன்றி வந்த பொருள்              – குறள்: 754         – அதிகாரம்: பொருள் செயல்வகை , பால்: பொருள் விளக்கம்:  தீய வழியை  மேற்கொண்டு திரட்டப்படாத  செல்வம்தான்  ஒருவருக்கு அறநெறியை [ மேலும் படிக்க …]

Rain
திருக்குறள்

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி – குறள்: 12

  துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்துப்பாய தூஉம் மழை.                      – குறள்: 12         – அதிகாரம்: வான் சிறப்பு, பால்: அறம் கலைஞர் உரை யாருக்கு உணவுப் பொருள்களை [ மேலும் படிக்க …]

செல்வத்துள் செல்வம்
திருக்குறள்

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் – குறள்: 411

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்செல்வத்துள் எல்லாம் தலை.                – குறள்: 411                    – அதிகாரம்: கேள்வி, பால்: பொருள் கலைஞர் உரை செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் [ மேலும் படிக்க …]

Study
திருக்குறள்

தாம் இன்புறுவது உலகுஇன்புற – குறள்: 399

தாம்இன் புறுவது உலகுஇன்புறக் கண்டுகாமுறுவர் கற்றுஅறிந் தார்.          – குறள்: 399                             – அதிகாரம்: கல்வி; பால்: பொருள் விளக்கம்:  தமக்கு இன்பம் [ மேலும் படிக்க …]

Walking-Stick
திருக்குறள்

இழுக்கல் உடைஉழி ஊற்றுக்கோல் – குறள்: 415

இழுக்கல் உடைஉழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்.     – குறள்: 415         – அதிகாரம்: கேள்வி, பால்: பொருள் விளக்கம்:  வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல், ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்.

Speech
திருக்குறள்

அவைஅறிந்து ஆராய்ந்து சொல்லுக – குறள்: 711

அவைஅறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின் தொகைஅறிந்த தூய்மை யவர்.         – குறள்: 711          – அதிகாரம்: அவை அறிதல், பால்:பொருள் விளக்கம்:  ஒவ்வொரு சொல்லின் தன்மையையும் உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், அவையில் கூடியிருப்போரின்  தன்மையையும்   உணர்ந்து,   அதற்கேற்ப ஆராய்ந்து [ மேலும் படிக்க …]

திருக்குறள்

தந்தை மகற்குஆற்றும் நன்றி – குறள்: 67

தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்துமுந்தி யிருப்பச் செயல்.    – குறள்: 67           – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம் கலைஞர் உரை தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும். ஞா. [ மேலும் படிக்க …]

Listen
திருக்குறள்

நுணங்கிய கேள்வியர் அல்லார் – குறள்: 419

நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய வாயினர் ஆதல் அரிது.           – குறள்: 419                  – அதிகாரம்: கேள்வி, பால்: பொருள் விளக்கம்:  தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக [ மேலும் படிக்க …]

Iniyavai Kooral
திருக்குறள்

இனிய உளவாக இன்னாத கூறல் – குறள்: 100

இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.   – குறள்: 100             – அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம் விளக்கம்: இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது, கனிகளை ஒதுக்கி விட்டுக்   காய்களைப் பறித்துத் தின்பதற்குச் [ மேலும் படிக்க …]

Knowledge
திருக்குறள்

எண்பொருள வாகச் செலச்சொல்லி – குறள்: 424

எண்பொருள வாகச் செலச்சொல்லி தான்பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு.            –  குறள்: 424                 – அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள் விளக்கம்:  நாம் சொல்ல வேண்டியவைகளை, எளிய முறையில் கேட்போரின் [ மேலும் படிக்க …]