நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது. – குறள்: 419
– அதிகாரம்: கேள்வி, பால்: பொருள்
விளக்கம்:
தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது.
துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்வேண்டிய எல்லாம் தரும். – குறள்: 651 – அதிகாரம்: வினைத்தூய்மை, பால்: பொருள் கலைஞர் உரை ஒருவருக்குக் கிடைக்கும் துணைவர்களால் வலிமை பெருகும்;அவர்களுடன் கூடி ஆற்றிடும் நற்செயல்களால் எல்லா நலன்களும் கிட்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனுக்குத்துணையின் நன்மை செல்வம் ஒன்றையே [ மேலும் படிக்க …]
முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தான்ஆம் இன்சொல் இனிதே அறம். – குறள்: 93 – அதிகாரம்: இனியவை கூறல், பால்: [ மேலும் படிக்க …]
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்மழலைச்சொல் கேளா தவர். – குறள்: 66 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம், இயல்: இல்லறவியல் கலைஞர் உரை தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment