தாம்இன் புறுவது உலகுஇன்புறக் கண்டு
காமுறுவர் கற்றுஅறிந் தார். – குறள்: 399
– அதிகாரம்: கல்வி; பால்: பொருள்
விளக்கம்:
தமக்கு இன்பம் தருகின்ற கல்வியறிவு உலகத்தாருக்கும் இன்பம் தருவதைக் கண்டு, அறிஞர்கள் மேலும் மேலும் பலவற்றைக் கற்றிட விரும்புவார்கள்.
தாம்இன் புறுவது உலகுஇன்புறக் கண்டு
காமுறுவர் கற்றுஅறிந் தார். – குறள்: 399
விளக்கம்:
தமக்கு இன்பம் தருகின்ற கல்வியறிவு உலகத்தாருக்கும் இன்பம் தருவதைக் கண்டு, அறிஞர்கள் மேலும் மேலும் பலவற்றைக் கற்றிட விரும்புவார்கள்.
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்நடுவுஓரீஇ அல்ல செயின். – குறள்: 116 – அதிகாரம்: நடுவு நிலைமை, பால்: அறம் கலைஞர் உரை நடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு வந்துவிடுமானால் அவன் கெட்டொழியப் போகிறான் என்று அவனுக்கே தெரிய வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன்உண்ணஅண்ணாத்தல் செய்யாது அளறு. – குறள்: 255 – அதிகாரம்: புலால் மறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை உயிர்களை உணவாக்கிக் கொள்ளச் சகதிக்குழியும் வாய் திறவாது; புலால் உண்ணாதவர்கள் இருப்பதால், பல உயிர்கள் கொல்லப்படாமல் வாழ்கின்றன. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருசார் [ மேலும் படிக்க …]
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்கண்டானாம் தான்கண்ட வாறு. – குறள்: 849 – அதிகாரம்: புல்லறிவாண்மை, பால்: பொருள் விளக்கம் அறிவற்ற ஒருவன், தான் அறிந்ததை மட்டும் வைத்துக் கொண்டு, தன்னை அறிவுடையவனாகக் காட்டிக் கொள்வான். அவனை உண்மையிலேயே அறிவுடையவனாக்க முயற்சி செய்ய நினைக்கும் மற்றொருவன் தன்னையே அறிவற்ற [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment