செய்துஏமம் சாரா சிறியவர் புன்கேண்மைஎய்தலின் எய்தாமை நன்று. – குறள்: 815 – அதிகாரம்: தீ நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை கீழ்மக்களின் நட்பு, பாதுகாப்பாக அமையாத தீயதன்மை கொண்டது என்பதால், அவர்களுடன் நட்பு ஏற்படுவதைவிட, ஏற்படாமல் இருப்பதே நலம். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பாதுகாப்புத் [ மேலும் படிக்க …]
எவ்வது உறைவது உலகம் உலகத்தொடுஅவ்வது உறைவது அறிவு. – குறள்: 426 – அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோஅதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உயர்ந்தோர் எவ்வாறு ஒழுகுகின்றாரோ; அவ்வாறே அவரொடு பொருந்தியொழுகுதல் [ மேலும் படிக்க …]
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதுஇன்றேல்புண் என்று உணரப்படும். – குறள்: 575 – அதிகாரம்: கண்ணோட்டம், பால்: பொருள் கலைஞர் உரை கருணையுள்ளம் கொண்டவருடைய கண்ணே கண் என்று கூறப்படும். இல்லையானால் அது கண் அல்ல; புண். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவர் கண்ணிற்கு அணிகலம் போல் [ மேலும் படிக்க …]
Be the first to comment