இழுக்கல் உடைஉழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல். – குறள்: 415
– அதிகாரம்: கேள்வி, பால்: பொருள்
விளக்கம்:
வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல், ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்.
இழுக்கல் உடைஉழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல். – குறள்: 415
விளக்கம்:
வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல், ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்.
நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்பண்புஉள பாடுஅறிவார் மாட்டு. – குறள்: 995 – அதிகாரம்: பண்புடைமை, பால்: பொருள் கலைஞர் உரை விளையாட்டாகக்கூட ஒருவரை இகழ்ந்து பேசுவதால் கேடு உண்டாகும். அறிவு முதிர்ந்தவர்கள், பகைவரிடமும் பண்புகெடாமல் நடந்து கொள்வார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை விளையாட்டாகவேனும் ஒருவரைப் பற்றிப் [ மேலும் படிக்க …]
எல்லார்க்கும் நன்றுஆம் பணிதல் அவருள்ளும்செல்வர்க்கே செல்வம் தகைத்து. – குறள்: 125 – அதிகாரம்: அடக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை பணிவு என்னும் பண்பு, எல்லார்க்கும் நலம் பயக்கும். ஏற்கனவே செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு, மேலும் ஒருசெல்வமாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செருக்கின்றியடங்குதல் [ மேலும் படிக்க …]
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்குன்றுவ செய்தல் இலர். – குறள்: 954 – அதிகாரம்: குடிமை, பால்: பொருள். கலைஞர் உரை பலகோடிப் பொருள்களை அடுக்கிக் கொடுத்தாலும் சிறந்த குடியில்பிறந்தவர்கள் அந்தச் சிறப்புக் கெடுவதற்கான செயல்களுக்கு இடம்தரமாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பலவாக அடுக்கியகோடிக்கணக்கான பொன்னைப் பெறுவதாயிருப்பினும்; [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment