Achiever
திருக்குறள்

பெருமை உடையவர் ஆற்றுவார் – குறள்: 975

பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்அருமை உடைய செயல்.      –  குறள்: 975                  – அதிகாரம்:  பெருமை, பால்: பொருள் கலைஞர் உரை அரிய  செயல்களை  அவற்றுக்கு  உரிய  முறையான  வழியில் செய்துமுடிக்கும் திறமையுடையவர்கள் பெருமைக்குரியவராவார்கள். [ மேலும் படிக்க …]

உடையர் எனப்படுவது ஊக்கம்
திருக்குறள்

உடையர் எனப்படுவது ஊக்கம் – குறள்: 591

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதுஇல்லார்உடையது உடையரோ மற்று        –  குறள்: 591              – அதிகாரம்: ஊக்கம் உடைமை, பால்: பொருள்  கலைஞர் உரை ஊக்கம்  உடையவரே உடையவர் எனப்படுவர். ஊக்கமில்லாதவர் வேறு எதை உடையவராக இருந்தாலும் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

தூங்குக தூங்கிச் செயற்பால – குறள்: 672

தூங்குக தூங்கிச் செயற்பால; தூங்கற்கதூங்காது செய்யும் வினை.        –   குறள்: 672   – அதிகாரம்: வினை செயல்வகை, இயல்: அமைச்சியல், பால்: பொருள்   கலைஞர் உரை நிதானமாகச் செய்ய வேண்டிய காரியங்களைத்  தாமதித்துச் செய்யலாம்; ஆனால் விரைவாகச் செய்ய வேண்டிய காரியங்களில் [ மேலும் படிக்க …]

Plant
குழந்தைப் பாடல்கள்

செடி வளர்ப்பேன் – அழ. வள்ளியப்பா கவிதை

செடி வளர்ப்பேன் – அழ. வள்ளியப்பா கவிதை   தாத்தா வைத்த தென்னையுமே தலையால் இளநீர் தருகிறது.   பாட்டி வைத்த கொய்யாவும் பழங்கள் நிறையக் கொடுக்கிறது.   அப்பா வைத்த மாஞ்செடியோ அல்வா போலப் பழம்தருது.   அம்மா வைத்த முருங்கையுமே அளவில் லாமல் காய்க்கிறது.   அண்ணன் [ மேலும் படிக்க …]

Reading
தமிழ் கற்போம்

மெய்யெழுத்துக்கள் – பாரதிதாசன் கவிதை – தமிழ் கற்போம்

மெய்யெழுத்துக்கள்  – பாரதிதாசன் கவிதை   செக்குக்கு நடுவெழுத்தே க் செக்கு சங்குக்கு நடுவெழுத்தே ங் சங்கு   உச்சிக்கு நடுவெழுத்தே ச் உச்சி பஞ்சுக்கு நடுவெழுத்தே ஞ் பஞ்சு தட்டுக்கு நடுவெழுத்தே ட் தட்டு கண்ணுக்குப் பின்னெழுத்தே ண் கண்   சித்திக்கு நடுவெழுத்தே த் சித்தி பந்துக்கு [ மேலும் படிக்க …]

Lightning
குழந்தைப் பாடல்கள்

வானத்திலே திருவிழா – பொன். செல்வகணபதி கவிதை

வானத்திலே திருவிழா – பொன். செல்வகணபதி கவிதை வானத்திலே திருவிழா!வழக்கமான ஒருவிழா இடிஇடிக்கும் மேகங்கள்இறங்கி வரும் தாளங்கள்! மின்னலொரு நாட்டியம்மேடை வான மண்டபம்   தூறலொரு தோரணம்தூய மழை காரணம்!   எட்டுத்திசை காற்றிலேஏக வெள்ளம் ஆற்றிலே! தெருவிலெல்லாம் வெள்ளமேதிண்ணையோரம் செல்லுமே!   தவளை கூடப் பாடுமேதண்ணீரிலே ஆடுமே! [ மேலும் படிக்க …]

Squirrel
குழந்தைப் பாடல்கள்

அணில் – அழ. வள்ளியப்பா கவிதை

அணில் – அழ. வள்ளியப்பா கவிதை அணிலே, அணிலே ஓடி வா அழகு அணிலே ஓடி வா. கொய்யா மரம் ஏறி வா குண்டுப் பழம் கொண்டு வா. பாதிப் பழம் உன்னிடம் பாதிப் பழம் என்னிடம் கூடிக் கூடி இருவரும் கொறித்துக் கொறித்துத் தின்னலாம்.    

Rain
குழந்தைப் பாடல்கள்

மழை – இயற்கை – பாரதிதாசன் கவிதை

மழை (இயற்கை) – பாரதிதாசன் கவிதை வானத்தி லேபிறந்த மழையே வா! – இந்தவையத்தை வாழவைக்க மழையே வா!சீனிக்கரும்பு தர மழையே வா! – நல்லசெந்நெல் செழிப்பாக்க மழையே வா!கானல் தணிக்க நல்ல மழையே வா! – நல்லகாடு செழிக்க வைக்க மழையே வா!ஆன கிணறுகுளம் ஏரிஎல்லாம் – [ மேலும் படிக்க …]