மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின். – குறள்: 942
– அதிகாரம்: மருந்து, பால்: பொருள்
விளக்கம்:
உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை
மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின். – குறள்: 942
விளக்கம்:
உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை
உடைத்தம் வலிஅறியார் ஊக்கத்தின் ஊக்கிஇடைக்கண் முரிந்தார் பலர். – குறள்: 473 – அதிகாரம்: வலி அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை தம்முடைய வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் பலர் உண்டு. ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்தவ்வையைக் காட்டி விடும். – குறள்: 167 – அதிகாரம்: அழுக்காறாமை, பால்: அறம் கலைஞர் உரை செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது அக்காள் மூதேவி என்றும் வர்ணிப்பதுண்டு. பொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்கு அடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்று [ மேலும் படிக்க …]
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ்அல்லால்பொன்றாது நிற்பதுஒன்று இல். – குறள்: 233 – அதிகாரம்: புகழ், பால்: அறம் கலைஞர் உரை ஒப்பற்றதாகவும், அழிவில்லாததாகவும் இந்த உலகத்தில் நிலைத்திருப்பது புகழைத் தவிர வேறு எதுவுமே இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒன்றா உயர்ந்த புகழ் அல்லால்-தனக்கு இணையில்லாவாறு [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment