மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின். – குறள்: 942
– அதிகாரம்: மருந்து, பால்: பொருள்
விளக்கம்:
உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை
மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின். – குறள்: 942
விளக்கம்:
உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை
அறவினை யாதுஎனின் கொல்லாமை கோறல்பிறவினை எல்லாம் தரும். – குறள்: 321 – அதிகாரம்: கொல்லாமை, பால்: அறம் கலைஞர் உரை எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும். கொலைசெய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை முழுநிறைவான அறச்செயல் எதுவென்று வினவின், அது ஓருயிரையுங் கொல்லாமையாம்; [ மேலும் படிக்க …]
இன்பம் இடையறாது ஈண்டும் அவாஎன்னும்துன்பத்துள் துன்பம் கெடின். – குறள்: 369 – அதிகாரம்: அவா அறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை பெருந்துன்பம் தரக்கூடிய பேராசை ஒழிந்தால் வாழ்வில் இன்பம் விடாமல் தொடரும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அவா என்று சொல்லப்படும் கடுந்துன்பம் ஒருவர்க்குக் கெடுமாயின், [ மேலும் படிக்க …]
செயற்பால செய்யாது இவறியான் செல்வம்உயற்பாலது அன்றிக் கெடும். – குறள்: 437 – அதிகாரம்: குற்றம் கடிதல், பால்: பொருள் கலைஞர் உரை நற்பணிகளைச் செய்யாமல் சேமித்து வைக்கப்படும் கருமியின் செல்வம் பயன் ஏதுமின்றிப் பாழாகிவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பொருளால் தனக்கும் தன் நாட்டிற்கும் ஆக்கமும் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment