நம் கலைஞர்
இயல் தமிழ்

நம் கலைஞர்!

நம் கலைஞர்! – எழுதியவர்: உதயநிதி நடராஜன் உலகம் போற்றும் ஒரு தலைவர் மக்கள் பணியில் முதல் தலைவர்! சமத்துவம் கண்ட சாதனைத் தலைவர் பெரியார் கண்ட பெருந் தலைவர் அண்ணா வழியில் ஒரே தலைவர் தமிழே போற்றும் தமிழ்த்தலைவர் அண்ணா அருகில் நம் தலைவர் அறிவொளி தந்த [ மேலும் படிக்க …]

ஞாயிறு - பாரதிதாசன் கவிதை
பாரதிதாசன் கவிதைகள்

ஞாயிறு – பாரதிதாசன் கவிதை – அழகின் சிரிப்பு

ஞாயிறு – அழகின் சிரிப்பு – பாரதிதாசன் கவிதை எழுந்த ஞாயிறு! ஒளிப்பொருள் நீ! நீ ஞாலத்தொருபொருள், வாராய்! நெஞ்சம்களிப்பினில் கூத்தைச் சேர்க்கும்கனல் பொருளே, ஆழ் நீரில்வெளிப்பட எழுந்தாய்; ஓகோவிண்ணெலாம் பொன்னை அள்ளித்தெளிக்கின்றாய்; கடலில் பொங்கும்திரையெலாம் ஒளியாய்ச் செய்தாய். வையத்தின் உணர்ச்சி எழுந்தன உயிரின் கூட்டம்!இருள் இல்லை அயர்வும் [ மேலும் படிக்க …]

மாறுபாடு இல்லாத உண்டி
திருக்குறள்

மாறுபாடு இல்லாத உண்டி – குறள்: 945

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துஉண்ணின்,ஊறுபாடு இல்லை உயிர்க்கு. – குறள்: 945 – அதிகாரம்: மருந்து, பால்: பொருள் கலைஞர் உரை உடலுக்கு ஒத்துவரக்கூடிய உணவைக்கூட அதிகமாகும்போது மறுத்து அளவுடன் உண்டால், உயிர் வாழ்வதற்குத் தொல்லை எதுவுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை உடற்கூறு முதலியவற்றோடு மாறுகொள்ளாத உணவை, [ மேலும் படிக்க …]

self restraint
திருக்குறள்

காக்க பொருளா அடக்கத்தை – குறள்: 122

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்அதனின்ஊங்கு இல்லை உயிர்க்கு. – குறள்: 122 -அதிகாரம்: அடக்கம் உடைமை; பால்: அறம் கலைஞர் உரை மிக்க உறுதியுடன் காக்கப்படவேண்டியது அடக்கமாகும். அடக்கத்தைவிடஆக்கம் தரக் கூடியது வேறொன்றும் இல்லை. தேவநேயப் பாவாணர் உரை அடக்கமுடைமையை ஒரு செல்வமாகப் பேணிக் காக்க; மக்களுக்கு அதனினும் சிறந்து [ மேலும் படிக்க …]

அறன் அழீஇ அல்லவை
திருக்குறள்

அறன் அழீஇ அல்லவை – குறள் 182

அறன்அழீஇ அல்லவை செய்தலின் தீதேபுறன்அழீஇப் பொய்த்து நகை. – குறள்: 182 – அதிகாரம்: புறம் கூறாமை, பால்: பொருள் கலைஞர் உரை ஒருவரை நேரில் பார்க்கும் பொழுது பொய்யாகச் சிரித்துப் பேசிவிட்டு, அவர்   இல்லாத இடத்தில் அவரைப் பற்றிப் பொல்லாங்கு பேசுவது; அறவழியைப்   புறக்கணித்து விட்டு, அதற்கு [ மேலும் படிக்க …]

Kaanaathaan - kural - 849
திருக்குறள்

காணாதான் காட்டுவான் தான்காணான் – குறள்: 849

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்கண்டானாம் தான்கண்ட வாறு. – குறள்: 849 – அதிகாரம்: புல்லறிவாண்மை, பால்: பொருள் விளக்கம் அறிவற்ற ஒருவன், தான் அறிந்ததை மட்டும் வைத்துக் கொண்டு, தன்னை   அறிவுடையவனாகக் காட்டிக் கொள்வான். அவனை உண்மையிலேயே  அறிவுடையவனாக்க முயற்சி செய்ய நினைக்கும் மற்றொருவன் தன்னையே அறிவற்ற [ மேலும் படிக்க …]

Virtue
திருக்குறள்

அழுக்காறு அவா வெகுளி – குறள்: 35

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்இழுக்கா இயன்றது அறம். – குறள்: 35 – அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம் விளக்கம் பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகியஇந்த நான்கையும் விலக்கி வைத்து நல்வழியில் நடப்பதே அறமாகும்.

Planning
திருக்குறள்

முடிவும் இடையூறும் – குறள்: 676

முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்படுபயனும் பார்த்துச் செயல். – குறள்: 676 – அதிகாரம்: வினை செயல்வகை, பால்: பொருள் விளக்கம் ஈடுபடக்கூடிய ஒரு செயலால் எதிர்பார்க்கப்படும் பயன், அதற்கான முயற்சிக்கு இடையே வரும் தடைகள், அச்செயலாற்றுவதற்கான முறை ஆகிய அனைத்தையும் முதலில் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.

Do not Drink Alcohol
திருக்குறள்

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் – குறள்: – 923

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்சான்றோர் முகத்துக் களி. – குறள்: 923 – அதிகாரம்: கள் உண்ணாமை, பால்: பொருள் விளக்கம் கள்ளருந்தி மயங்கிடும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்.

Challenge
திருக்குறள்

இடும்பைக்கு இடும்பை படுப்பர் – குறள்: 623

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்குஇடும்பை படாஅ தவர். – குறள்: 623 – அதிகாரம்: இடுக்கண் அழியாமை, பால்: பொருள் விளக்கம் துன்பம் வந்தபோது அதற்காக வருந்திக் கலங்காதவர், அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவர். உதாரணப்பட விளக்கம் விளக்கப் படத்தில் காட்டியுள்ள மீன், அதை [ மேலும் படிக்க …]