kid-bubbles
இயல் தமிழ்

நீர்க்குமிழி – குழந்தைப் பாடல்கள் – பாடலாசிரியர்: உதயநிதி நடராஜன்

நீர்க்குமிழி – குழந்தைப் பாடல்கள் – பாடலாசிரியர் உதயநிதி நடராஜன்  சோப்பு நீரில் நீர்க்குமிழி ஊதி நானும் செய்தேனே  காற்றில் மிதந்து செல்லுதே காற்றைத்  தாங்கிச்  செல்லுதே வண்ணம் பல மாறுதே உருண்டை வானவில் தேயுதே மேலே மேலே செல்லுதே உடைந்தால் கூட மகிழ்வேனே மீண்டும் ஊதி மகிழ்வேனே !

இயல் தமிழ்

அத்தை வீட்டு டேபிள் – குழந்தைகள் பாடல் – எழுதியவர் – தி. யாழினி

அத்தை வீட்டு டேபிள்- குழந்தைப் பாடல் – குழந்தைகள் படைத்த பாடல்கள் – எழுதியவர் – தி. யாழினி டேபிளு  டேபிளு டேபிளுஅத்தை வீட்டு டேபிளுகாப்பி கலரு டேபிளுஅருமை யான டேபிளுசாப்பிட நல்ல டேபிளுநல்ல நல்ல டேபிளு!

அணில் பிள்ளை
இயல் தமிழ்

அணில் பிள்ளை – குழந்தைகள் படைத்த பாடல்கள் – தி. யாழினி

அணில் பிள்ளை – குழந்தைகள் படைத்த பாடல்கள் – தி. யாழினி அணிலே அணிலே வா அணிலே,அழகு குட்டியே வா அணிலே! பழங்கள் உனக்கு தருவேனேசிட்டே பட்டே வா அணிலே! மூன்று கோடு உன் முதுகில்,ஆடி மகிழு உன் மரத்தில்! பஞ்சுபோல் இருக்கும் உன் காது,என்னிடம் நீயும் விளையாடு [ மேலும் படிக்க …]

மெஸ்ஸி
இயல் தமிழ்

மெஸ்ஸி – பாடல் – எழுதியவர்: உதயநிதி நடராஜன்

மெஸ்ஸி பாடல் – எழுதியவர்: உதயநிதி நடராஜன் பத்தாம் நம்பர் பாருடாகொண்டாட்டம் போடுடாநம்மோட ஸ்டாருடாமெஸ்ஸிய பாருடா பத்தாம் நம்பர் பாருடாகொண்டாட்டம் போடுடா ஆடப்போகும் ஆட்டத்தில்எல்லாமே கோலுடா  தடுப்பாட்டம் க்ளோசுடாஅடிதடியும் வேஸ்டுடா எதிரணிக்கும் மகிழ்ச்சிடா  இவன் ஜெய்க்கும் போதுடா ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்எங்க மெஸ்ஸி ஆடினாஎதிரணிக்குத்  திண்டாட்டம்   பத்து [ மேலும் படிக்க …]

சதுரங்கம்
இயல் தமிழ்

சதுரங்கம் – குழந்தைகள் பாடல் – குழந்தைகள் படைத்த பாடல் – எழுதியவர்: தி. யாழினி

சதுரங்கம் – குழந்தைகள் பாடல் – குழந்தைகள் படைத்த பாடல் – எழுதியவர்: தி. யாழினி கட்ட முள்ள விளையாட்டிது,கருப்புவெள்ளை வண்ணமிது. ராஜா ராணியும் இருக்குமாம்,போட்டி போட்டு மகிழலாம். யானைப் படையும் இருக்குமாம்,இங்கே குதிரை பாய்ந்து குதிக்குமாம் சிப்பாய் எதிரியை தாக்குமாம்,தளபதி எதிராக ஓடுமாம் போட்டியை நீயும் போடு,வென்று [ மேலும் படிக்க …]

Bharathidasan
பாரதிதாசன் கவிதைகள்

பொங்கல் வாழ்த்து! – புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் கவிதை!

பொங்கல் வாழ்த்துக் குவியல்! – புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் கவிதை! பொங்கல் வாழ்த்து ! (அறுசீர் விருத்தம்) தைத்திங்கள் முதல் நாள் என்றார்!தமிழர்கள் திருநாள் என்றார்!புத்தமு தாக வந்தபொங்கல் நாள் என்றார்க் கின்றார்!கைத்திற ஓவி யங்கள்காட்டுக வீட்டில் என்றார்!முத்தமிழ் எழுக என்றார்!முழங்குக இசைகள் என்றார்! கொணர்கவே புதிய [ மேலும் படிக்க …]

பாரதிதாசன்
நூல்கள் அறிவோம்

புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் மாபெரும் படைப்புகள் – நூல்கள் அறிவோம்

புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் மாபெரும் படைப்புகளில் சில: அகத்தியன்விட்ட புதுக்கரடி அமிழ்து எது? அமைதி அழகின் சிரிப்பு இசையமுது (இரண்டாம் தொகுதி) இசையமுது (முதலாம் தொகுதி) இந்தி எதிர்ப்புப் பாடல்கள் இரணியன் அல்லது இணையற்ற வீரன் இருண்டவீடு இலக்கியக் கோலங்கள் இளைஞர் இலக்கியம் இன்பக்கடல் உலகம் உன் [ மேலும் படிக்க …]

நம் கலைஞர்
இயல் தமிழ்

நம் கலைஞர்!

நம் கலைஞர்! – எழுதியவர்: உதயநிதி நடராஜன் உலகம் போற்றும் ஒரு தலைவர் மக்கள் பணியில் முதல் தலைவர்! சமத்துவம் கண்ட சாதனைத் தலைவர் பெரியார் கண்ட பெருந் தலைவர் அண்ணா வழியில் ஒரே தலைவர் தமிழே போற்றும் தமிழ்த்தலைவர் அண்ணா அருகில் நம் தலைவர் அறிவொளி தந்த [ மேலும் படிக்க …]

ஞாயிறு - பாரதிதாசன் கவிதை
பாரதிதாசன் கவிதைகள்

ஞாயிறு – பாரதிதாசன் கவிதை – அழகின் சிரிப்பு

ஞாயிறு – அழகின் சிரிப்பு – பாரதிதாசன் கவிதை எழுந்த ஞாயிறு! ஒளிப்பொருள் நீ! நீ ஞாலத்தொருபொருள், வாராய்! நெஞ்சம்களிப்பினில் கூத்தைச் சேர்க்கும்கனல் பொருளே, ஆழ் நீரில்வெளிப்பட எழுந்தாய்; ஓகோவிண்ணெலாம் பொன்னை அள்ளித்தெளிக்கின்றாய்; கடலில் பொங்கும்திரையெலாம் ஒளியாய்ச் செய்தாய். வையத்தின் உணர்ச்சி எழுந்தன உயிரின் கூட்டம்!இருள் இல்லை அயர்வும் [ மேலும் படிக்க …]

மாறுபாடு இல்லாத உண்டி
திருக்குறள்

மாறுபாடு இல்லாத உண்டி – குறள்: 945

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துஉண்ணின்,ஊறுபாடு இல்லை உயிர்க்கு. – குறள்: 945 – அதிகாரம்: மருந்து, பால்: பொருள் கலைஞர் உரை உடலுக்கு ஒத்துவரக்கூடிய உணவைக்கூட அதிகமாகும்போது மறுத்து அளவுடன் உண்டால், உயிர் வாழ்வதற்குத் தொல்லை எதுவுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை உடற்கூறு முதலியவற்றோடு மாறுகொள்ளாத உணவை, [ மேலும் படிக்க …]