அஞ்சுவது ஓரும் அறனே; ஒருவனை
வஞ்சிப்பது ஓரும் அவா. – குறள்: 366
– அதிகாரம்: அவா அறுத்தல், பால்: அறம்
விளக்கம்:
ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும். எனவே, ஆசைக்கு அடிமையாகக் கூடாது என்ற அச்சத்துடன் வாழ வேண்டும்.
அஞ்சுவது ஓரும் அறனே; ஒருவனை
வஞ்சிப்பது ஓரும் அவா. – குறள்: 366
விளக்கம்:
ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும். எனவே, ஆசைக்கு அடிமையாகக் கூடாது என்ற அச்சத்துடன் வாழ வேண்டும்.
உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்ஏதம் பலவும் தரும். – குறள்: 885 – அதிகாரம்: உட்பகை, பால்: பொருள். கலைஞர் உரை நெருங்கிய உறவினருக்கிடையே தோன்றும் உட்பகையானதுஅவர்களுக்குக் கேடு விளைவிக்கக் கூடிய பல துன்பங்களை உண்டாக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை புறம்பாக உறவு முறையொடு கூடிய உட்பகை [ மேலும் படிக்க …]
காக்கை கரவா கரைந்துஉண்ணும் ஆக்கமும்அன்ன நீரார்க்கே உள. – குறள்: 527 – அதிகாரம்: சுற்றம் தழால், பால்: பொருள் கலைஞர் உரை தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவி அழைத்துக் காக்கை உண்ணும். அந்தக் குணம் உடையவர்களுக்கு மட்டுமே உலகில் உயர்வு உண்டு. ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாதுஇகழ்ந்தார்க்கு எழுமையும் இல். – குறள்: 538 – அதிகாரம்: பொச்சாவாமை, பால்: பொருள் கலைஞர் உரை புகழுக்குரிய கடமைகளைப் போற்றிச் செய்திடல் வேண்டும். அப்படிச் செய்யாமல் புறக்கணிப்பவர்களுக்கு வாழ்க்கையில் உயர்வே இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசர்க்கு சிறந்தவை யென்று அறநூலாரும் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment