அஞ்சுவது ஓரும் அறனே; ஒருவனை
வஞ்சிப்பது ஓரும் அவா. – குறள்: 366
– அதிகாரம்: அவா அறுத்தல், பால்: அறம்
விளக்கம்:
ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும். எனவே, ஆசைக்கு அடிமையாகக் கூடாது என்ற அச்சத்துடன் வாழ வேண்டும்.
அஞ்சுவது ஓரும் அறனே; ஒருவனை
வஞ்சிப்பது ஓரும் அவா. – குறள்: 366
விளக்கம்:
ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும். எனவே, ஆசைக்கு அடிமையாகக் கூடாது என்ற அச்சத்துடன் வாழ வேண்டும்.
நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய வாயினர் ஆதல் அரிது. – குறள்: 419 – அதிகாரம்: கேள்வி, பால்: பொருள் விளக்கம்: தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக [ மேலும் படிக்க …]
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கியகோடி உண்டாயினும் இல். – குறள்: 1005 – அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள் கலைஞர் உரை கொடுத்து உதவும் பண்பினால் இன்பமுறும் இயல்பு இல்லாதவரிடம், கோடி கோடியாகச் செல்வம் குவிந்தாலும் அதனால் பயன் எதுவுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறருக்கீவதும் [ மேலும் படிக்க …]
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையான் வரும் – குறள்: 63 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம் கலைஞர் உரை தம் பொருள் என்பது தம்மக்களையேயாம். அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களின் விளைவாக வரக் கூடியவை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம் மக்களைத் தம் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment