மெஸ்ஸி
இயல் தமிழ்

மெஸ்ஸி – பாடல் – எழுதியவர்: உதயநிதி நடராஜன்

மெஸ்ஸி பாடல் – எழுதியவர்: உதயநிதி நடராஜன் பத்தாம் நம்பர் பாருடாகொண்டாட்டம் போடுடாநம்மோட ஸ்டாருடாமெஸ்ஸிய பாருடா பத்தாம் நம்பர் பாருடாகொண்டாட்டம் போடுடா ஆடப்போகும் ஆட்டத்தில்எல்லாமே கோலுடா  தடுப்பாட்டம் க்ளோசுடாஅடிதடியும் வேஸ்டுடா எதிரணிக்கும் மகிழ்ச்சிடா  இவன் ஜெய்க்கும் போதுடா ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்எங்க மெஸ்ஸி ஆடினாஎதிரணிக்குத்  திண்டாட்டம்   பத்து [ மேலும் படிக்க …]

நாய்க்குட்டி
குழந்தைகள் படைத்த பாடல்கள்

நாய்க்குட்டி- குழந்தைப் பாடல்கள் – குழந்தைகள் படைத்த பாடல்கள் – தி. யாழினி

நாய்க்குட்டி- குழந்தைப் பாடல்கள் – குழந்தைகள் படைத்த பாடல்கள் – தி. யாழினி எங்கள் வீட்டு நாய்க்குட்டி செல்ல  செல்ல  நாய்க்குட்டி! வெள்ளை நிற நாய்க்குட்டி குதித்து ஆடும்  நாய்க்குட்டி அன்புமிக்க நாய்க்குட்டிஅழகிய குட்டி நாய்க்குட்டி கண்ணின் மணியே  நாய்க்குட்டிவீட்டை காக்கும் நாய்க்குட்டி.  எழுதியவர்: தி. யாழினி

Bharathidasan
பாரதிதாசன் கவிதைகள்

பொங்கல் வாழ்த்து! – புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் கவிதை!

பொங்கல் வாழ்த்துக் குவியல்! – புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் கவிதை! பொங்கல் வாழ்த்து ! (அறுசீர் விருத்தம்) தைத்திங்கள் முதல் நாள் என்றார்!தமிழர்கள் திருநாள் என்றார்!புத்தமு தாக வந்தபொங்கல் நாள் என்றார்க் கின்றார்!கைத்திற ஓவி யங்கள்காட்டுக வீட்டில் என்றார்!முத்தமிழ் எழுக என்றார்!முழங்குக இசைகள் என்றார்! கொணர்கவே புதிய [ மேலும் படிக்க …]

கற்றறிந்தார் கல்வி விளங்கும்
திருக்குறள்

கற்றறிந்தார் கல்வி விளங்கும் – குறள்: 717

கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்சொல்தெரிதல் வல்லார் அகத்து. – குறள்: 717 – அதிகாரம்: அவை அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை மாசற்ற  சொற்களைத் தேர்ந்தெடுத்து உரை நிகழ்த்துவோரிடமே அவர் கற்றுத் தேர்ந்த கல்வியின் பெருமை விளங்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வழுவின்றிச் சொற்பொழிவுகளை ஆராய [ மேலும் படிக்க …]

numbers-and-letters
திருக்குறள்

எண்என்ப ஏனை எழுத்துஎன்ப – குறள்:392

எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும் கண்என்ப வாழும் உயிர்க்கு.          – குறள்: 392                                – அதிகாரம்: கல்வி, பால்: பொருள் விளக்கம்: [ மேலும் படிக்க …]

Soil
திருக்குறள்

வெண்மை எனப்படுவது யாதுஎனின் – குறள்: 844

வெண்மை எனப்படுவது யாதுஎனின் ஒண்மைஉடையம்யாம் என்னும் செருக்கு.     – குறள்: 844             – அதிகாரம்: புல்லறிவாண்மை, பால்: பொருள்   கலைஞர் உரை ஒருவன் தன்னைத்தானே அறிவுடையவனாக மதித்துக் கொள்ளும்ஆணவத்திற்குப் பெயர்தான் அறியாமை எனப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

வெள்ளத்து அனைய மலர்நீட்டம் – குறள்: 595

வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்உள்ளத்து அனையது உயர்வு.    – குறள்: 595         – அதிகாரம்: ஊக்கம் உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை தண்ணீரின் அளவுதான் அதில் மலர்ந்துள்ள தாமரைத் தண்டின் அளவும் இருக்கும். அது போல மனிதரின் வாழ்க்கையின்  உயர்வு  [ மேலும் படிக்க …]

திருக்குறள்

உள்ளியது எய்தல் – குறள்: 540

உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்உள்ளியது உள்ளப் பெறின்.      – குறள்: 540 – அதிகாரம்: பொச்சாவமை, பால்: பொருள் கலைஞர் உரை கொண்ட குறிக்கோளில் ஊக்கத்துடன் இருந்து அதில் வெற்றி காண்பதிலேயே நாட்டமுடையவர்களுக்கு அந்தக் குறிக்கோளை அடைவது எளிதானதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசன் [ மேலும் படிக்க …]

செல்வத்துள் செல்வம்
திருக்குறள்

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் – குறள்: 411

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்செல்வத்துள் எல்லாம் தலை.                – குறள்: 411                    – அதிகாரம்: கேள்வி, பால்: பொருள் கலைஞர் உரை செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் [ மேலும் படிக்க …]

Study
திருக்குறள்

தாம் இன்புறுவது உலகுஇன்புற – குறள்: 399

தாம்இன் புறுவது உலகுஇன்புறக் கண்டுகாமுறுவர் கற்றுஅறிந் தார்.          – குறள்: 399                             – அதிகாரம்: கல்வி; பால்: பொருள் விளக்கம்:  தமக்கு இன்பம் [ மேலும் படிக்க …]