சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியஆம்
சொல்லிய வண்ணம் செயல். – குறள்: 664
– அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள்
விளக்கம்:
‘இச்செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம்’ என்று சொல்லுதல் எவர்க்கும் எளிது; சொல்லியபடி செய்து முடித்தல் கடினம்.
சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியஆம்
சொல்லிய வண்ணம் செயல். – குறள்: 664
விளக்கம்:
‘இச்செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம்’ என்று சொல்லுதல் எவர்க்கும் எளிது; சொல்லியபடி செய்து முடித்தல் கடினம்.
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்மாற்றாரை மாற்றும் படை. – குறள்: 985 – அதிகாரம்: சாண்றாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை ஆணவமின்றிப் பணிவுடன் நடத்தலே, ஆற்றலாளரின் ஆற்றல்என்பதால் அதுவே பகைமையை மாற்றுகின்ற படையாகச் சான்றோர்க்கு அமைவதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒரு கருமத்தை வெற்றிபெறச் செய்து [ மேலும் படிக்க …]
அருளொடும் அன்பொடும் வாராப் பொருள்ஆக்கம்புல்லார் புரள விடல். – குறள்: 755 – அதிகாரம்: பொருள் செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை பெரும் செல்வமாக இருப்பினும் அது அருள் நெறியிலோ அன்புவழியிலோ வராதபோது அதனைப் புறக்கணித்துவிட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை குடிகளிடத்தும் தாம் கொள்ளும் [ மேலும் படிக்க …]
குணன்இலனாய் குற்றம் பலஆயின் மாற்றார்க்குஇனன்இலன்ஆம் ஏமாப்பு உடைத்து. – குறள்: 868 – அதிகாரம்: பகை மாட்சி, பால்: பொருள். கலைஞர் உரை குணக்கேடராகவும், குற்றங்கள் மலிந்தவராகவும் ஒருவர் இருந்தால்,அவர் பக்கத் துணைகளை இழந்து பகைவரால் எளிதாக வீழ்த்தப்படுவார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் குணமொன்று மில்லாதவனாய் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment