![யானை](https://www.kuruvirotti.com/wp-content/uploads/2021/09/elephant.jpg)
யானையைக் குறிக்கும் வேறு பெயர்கள்
- கயம்
- வேழம்
- களிறு
- பிளிறு
- களபம்
- மாதங்கம்
- கைம்மா
- வாரணம்
- அஞ்சனாவதி
- அத்தி
- அத்தினி
- அரசுவா
- அல்லியன்
- அனுபமை
- ஆனை
- இபம்
- இரதி
- குஞ்சரம்
- வல்விலங்கு
- கரி
- அஞ்சனம்.
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்துஅகநக நட்பது நட்பு. – குறள்: 786 – அதிகாரம்: நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளமல்ல: இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும். ஞா. தேவநேயப் பாவாணர் கண்டவிடத்து அகமன்றி முகம் மட்டும் மலர நட்பது நட்பாகாது; [ மேலும் படிக்க …]
புறம்குன்றி கண்டனைய ரேனும் அகம்குன்றிமூக்கில் கரியார் உடைத்து. – குறள்: 277 – அதிகாரம்: கூடா ஒழுக்கம், பால்: அறம் கலைஞர் உரை வெளித் தோற்றத்துக்குத் குன்றிமணி போல் சிவப்பாக இருந்தாலும்,குன்றிமணியின் முனைபோலக் கறுத்த மனம் படைத்தவர்களும் உலகில் உண்டு. ஞா. தேவநேயப் பாவாணர் உரை வெளிக் கோலத்தில் [ மேலும் படிக்க …]
ஆகுஆறு அளவுஇட்டிது ஆயினும் கேடுஇல்லைபோகுஆறு அகலாக் கடை. – குறள்: 478 – அதிகாரம்: வலி அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை எல்லை கடந்த செலவு இல்லாமல் இருக்குமேயானால் வரவு, குறைவாக இருப்பதால் கேடு எதுவும் விளைவதில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசர்க்குப் பொருள் வருவாயின் [ மேலும் படிக்க …]
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Good collection. We can add the following words to the list
பகடு