
யானையைக் குறிக்கும் வேறு பெயர்கள்
- கயம்
- வேழம்
- களிறு
- பிளிறு
- களபம்
- மாதங்கம்
- கைம்மா
- வாரணம்
- அஞ்சனாவதி
- அத்தி
- அத்தினி
- அரசுவா
- அல்லியன்
- அனுபமை
- ஆனை
- இபம்
- இரதி
- குஞ்சரம்
- வல்விலங்கு
- கரி
- அஞ்சனம்.
உழுதுஉண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்தொழுதுஉண்டு பின்செல் பவர். – குறள்: 1033 – அதிகாரம்: உழவு, பால்: பொருள் கலைஞர் உரை உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது. ஞா. தேவநேயப் பாவாணர் எல்லாரும் உண்ணும் வகை உழவுத் தொழிலைச் செய்து [ மேலும் படிக்க …]
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்அதனின்ஊங்கு இல்லை உயிர்க்கு. – குறள்: 122 -அதிகாரம்: அடக்கம் உடைமை; பால்: அறம் கலைஞர் உரை மிக்க உறுதியுடன் காக்கப்படவேண்டியது அடக்கமாகும். அடக்கத்தைவிடஆக்கம் தரக் கூடியது வேறொன்றும் இல்லை. தேவநேயப் பாவாணர் உரை அடக்கமுடைமையை ஒரு செல்வமாகப் பேணிக் காக்க; மக்களுக்கு அதனினும் சிறந்து [ மேலும் படிக்க …]
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்உள்ளத்துள் எல்லாம் உளன். – குறள்: 294 – அதிகாரம்: வாய்மை, பால்: அறம் கலைஞர் உரை மனத்தால்கூடப் பொய்யை நினைக்காமல் வாழ்பவர்கள், மக்கள்மனத்தில் நிலையான இடத்தைப் பெறுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் நெஞ்சாரப் பொய் சொல்லாது ஒழுகுவனாயின்; அவன் உயர்ந்தோ [ மேலும் படிக்க …]
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Good collection. We can add the following words to the list
பகடு