பெண் கல்வி
பாரதிதாசன் கவிதைகள்

பெண் கல்வி – பாரதிதாசன் கவிதை

பெண் கல்வி – பாரதிதாசன் கவிதை பெண்களால் முன்னேறக் கூடும் – நம்வண்தமிழ் நாடும் எந் நாடும்!கண்களால் வழிகாண முடிவதைப் போலே!கால்களால் முன்னேற முடிவதைப் போலே!பெண்களால் முன்னேறக் கூடும்! படியாத பெண்ணினால் தீமை! – என்னபயன்விளைப் பாளந்த ஊமை?நெடுந்தமிழ் நாடெனும் செல்வி, – நல்லநிலைகாண வைத்திடும் பெண்களின் கல்வி!பெண்களால் [ மேலும் படிக்க …]