
தாவரங்களும் அவற்றின் இலைகளின் பெயர்களும்
| தாவரம் | இலையின் பெயர் |
|---|---|
| ஆல், அரசு, மா, பலா, வாழை | இலை |
| அகத்தி, பசலை, முருங்கை | கீரை |
| அருகு, கோரை | புல் |
| நெல், வரகு | தாள் |
| மல்லி | தழை |
| சப்பாத்திக் கள்ளி, தாழை | மடல் |
| கரும்பு, நாணல் | தோகை |
| பனை, தென்னை | ஓலை |
| கமுகு (பாக்கு) | கூந்தல் |

| தாவரம் | இலையின் பெயர் |
|---|---|
| ஆல், அரசு, மா, பலா, வாழை | இலை |
| அகத்தி, பசலை, முருங்கை | கீரை |
| அருகு, கோரை | புல் |
| நெல், வரகு | தாள் |
| மல்லி | தழை |
| சப்பாத்திக் கள்ளி, தாழை | மடல் |
| கரும்பு, நாணல் | தோகை |
| பனை, தென்னை | ஓலை |
| கமுகு (பாக்கு) | கூந்தல் |
நீங்கான் வெகுளி நிறைஇலன் எஞ்ஞான்றும்யாங்கணும் யார்க்கும் எளிது. – குறள்: 864 – அதிகாரம்: பகைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை சினத்தையும் மனத்தையும் கட்டுப்படுத்த முடியாதவர்களை, எவர்வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் எளிதில் தோற்கடித்து விடலாம். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சினத்தை விடாதவனாகவும்; அடக்கமில்லாதவனாகவு [ மேலும் படிக்க …]
ஆற்றாரும் ஆற்றி அடுப இடன்அறிந்துபோற்றார்கண் போற்றிச் செயின். – குறள்: 493 – அதிகாரம்: இடன் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை தாக்குதல் நடத்துவதற்குரிய இடத்தையும் தேர்ந்து, தம்மையும்காத்துக்கொண்டு பகைவருடன் மோதினால் வலிமையில்லாதவர்க்கும் வலிமை ஏற்பட்டு வெற்றிகிட்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தக்க இடத்தைத்தெரிந்து தம்மைக் [ மேலும் படிக்க …]
சிற்றின்பம் வெஃகி அறன்அல்ல செய்யாரேமற்றுஇன்பம் வேண்டு பவர். – குறள்: 174 – அதிகாரம்: வெஃகாமை, பால்: அறம் கலைஞர் உரை அறவழியில் நிலையான பயனை விரும்புகிறவர் உடனடிப் பயன் கிடைக்கிறது என்பதற்காக அறவழி தவறி நடக்க மாட்டார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறர் பொருளைக் கவர்வதால் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark

Be the first to comment