Money
திருக்குறள்

அஞ்சுவது ஓரும் அறனே – குறள்: 366

அஞ்சுவது ஓரும் அறனே; ஒருவனை வஞ்சிப்பது ஓரும் அவா.  – குறள்: 366         – அதிகாரம்: அவா அறுத்தல், பால்: அறம் விளக்கம்: ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும். எனவே, ஆசைக்கு அடிமையாகக்   கூடாது  என்ற அச்சத்துடன் வாழ வேண்டும்.