Thiruvalluvar
திருக்குறள்

புணர்ச்சி பழகுதல் வேண்டா – குறள்: 785

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பு ஆம் கிழமை தரும் – குறள்: 785 – அதிகாரம்: நட்பு, பால்: பொருட்பால் கலைஞர் உரை இருவருக்கிடையே நட்புரிமை முகிழ்ப்பதற்கு ஏற்கனவே தொடர்பும் பழக்கமும் வேண்டுமென்பதில்லை. இருவரின்ஒத்த மன உணர்வே போதுமானது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவரோடொருவர் நட்புச்செய்தற்கு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அழிவினவை நீக்கி ஆறுய்த்து- குறள்: 787

அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு. – குறள்: 787 – அதிகாரம்: நட்பு, பால்: பொருட்பால் கலைஞர் உரை நண்பனைத் தீயவழி சென்று கெட்டுவிடாமல் தடுத்து, அவனை நல்வழியில் நடக்கச் செய்து, அவனுக்குத் தீங்கு வருங்காலத்தில் அந்தத்தீங்கின் துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதே உண்மையான நட்பாகும். [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இனையர் இவர்எமக்கு இன்னம்யாம் – குறள்: 790

இனையர் இவர்எமக்கு இன்னம்யாம் என்று புனையினும் புல்லென்னும் நட்பு. – குறள்: 790 – அதிகாரம்: நட்பு, பால்: பொருட்பால் கலைஞர் உரை நண்பர்கள் ஒருவருக்கொருவர் “இவர் எமக்கு இத்தன்மையுடையவர்; யாம் இவருக்கு இத்தன்மையுடையோம்” என்று செயற்கையாகப் புகழ்ந்து பேசினாலும் அந்த நட்பின் பெருமை குன்றிவிடும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

நகுதற் பொருட்டுஅன்று நட்டல் குறள்: 784

நகுதற் பொருட்டுஅன்று நட்டல் மிகுதிக்கண்மேற்சென்று இடித்தற் பொருட்டு – குறள்: 784 – அதிகாரம்: நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை நட்பு என்பது சிரித்து மகிழ்வதற்காக அல்ல; நண்பர்கள் நல்வழி தவறிச் செல்லும்பொழுது இடித்துரைத்துத் திருத்துவதற்காகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவரோடொருவர் நட்புச்செய்வது தாம் கூடிப்பேசிச் [ மேலும் படிக்க …]

நிறைநீர நீரவர் கேண்மை
திருக்குறள்

நிறைநீர நீரவர் கேண்மை – குறள்: 782

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்பின்னீர பேதையார் நட்பு. – குறள்: 782 – அதிகாரம்: நட்பு, பால்: பொருட்பால் கலைஞர் உரை அறிவுள்ளவர்களுடன் கொள்ளும் நட்பு பிறைநிலவாகத் தொடங்கிமுழுநிலவாக வளரும். அறிவில்லாதவர்களுடன் கொள்ளும் நட்போ முழுமதிபோல் முளைத்துப் பின்னர் தேய்பிறையாகக் குறைந்து மறைந்து போகும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

முகநக நட்பது நட்பன்று – குறள்: 786

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்துஅகநக நட்பது நட்பு. – குறள்: 786 – அதிகாரம்: நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை இன்முகம்  காட்டுவது  மட்டும்  நட்புக்கு  அடையாளமல்ல:  இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும். ஞா. தேவநேயப் பாவாணர் கண்டவிடத்து அகமன்றி முகம் மட்டும் மலர நட்பது நட்பாகாது; [ மேலும் படிக்க …]

நவில்தொறும் நூல்நயம்
திருக்குறள்

நவில்தொறும் நூல்நயம் போலும் – குறள்: 783

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்பண்பு உடையாளர் தொடர்பு. – குறள்: 783 – அதிகாரம்: நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை படிக்க படிக்க  இன்பம்  தரும்  நூலின் சிறப்பைப் போல் பழகப் பழகஇன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பண்பட்ட மேலோர் தம்முட் [ மேலும் படிக்க …]

உடுக்கை இழந்தவன் கைபோல்
திருக்குறள்

உடுக்கை இழந்தவன் கைபோல் – குறள்: 788

உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கேஇடுக்கண் களைவதுஆம் நட்பு. – குறள்: 788 – அதிகாரம்: நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை அணிந்திருக்கும்  உடை உடலைவிட்டு நழுவும்போது எப்படிக் கைகள் உடனடியாகச் செயல்பட்டு   அதனைச  சரிசெய்ய  உதவுகின்றனவோ அதைப்போல நண்பனுக்கு வரும் துன்பத்தைப்   போக்கத் துடித்துச் செல்வதே நட்புக்கு [ மேலும் படிக்க …]