அன்புஈனும் ஆர்வம் உடைமை – குறள்: 74
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்புஎன்னும் நாடாச் சிறப்பு. – குறள்: 74 – அதிகாரம்: அன்புடைமை, பால்: அறம் விளக்கம்: அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும். அந்த உள்ளம், நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்.
		
					அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்புஎன்னும் நாடாச் சிறப்பு. – குறள்: 74 – அதிகாரம்: அன்புடைமை, பால்: அறம் விளக்கம்: அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும். அந்த உள்ளம், நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்.
		
					நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் பண்புஇல்சொல் பல்லா ரகத்து. – குறள்: 194 – அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: பொருள் விளக்கம்: பயனற்றதும், பண்பற்றதுமான சொற்களைப் பலர்முன் பகர்தல் மகிழ்ச்சியைக் குலைத்து, நன்மையைக் கெடுக்கும்.
		
					உள்ளம் உடைமை உடைமை; பொருள்உடைமை நில்லாது நீங்கி விடும். – குறள்: 592 – அதிகாரம்: ஊக்கம் உடைமை, பால்: பொருள் விளக்கம்: ஊக்கம் [ மேலும் படிக்க …]
		
					வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற. – குறள்: 661 அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள் விளக்கம்: மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும் இல்லாவிட்டால், அவரது செயலிலும் உறுதி இருக்காது.
		
					கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடுஅறவல்லதூஉம் ஐயம் தரும். – குறள்: 845 – அதிகாரம்: புல்லறிவான்மை, பால்: பொருள் விளக்கம் அறிந்து கொள்ளாதவைகளையும் அறிந்தவர் போல ஒருவர் போலித்தனமாகக் காட்டிக் கொள்ளும் போது, அவர் ஏற்கனவே எந்தத் துறையில் திறமையுடையவராக இருக்கிறாரோ, அதைப் [ மேலும் படிக்க …]
		
					சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியஆம் சொல்லிய வண்ணம் செயல். – குறள்: 664 – அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள் விளக்கம்: ‘இச்செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம்’ என்று சொல்லுதல் எவர்க்கும் எளிது; சொல்லியபடி [ மேலும் படிக்க …]
		
					அஞ்சுவது ஓரும் அறனே; ஒருவனை வஞ்சிப்பது ஓரும் அவா. – குறள்: 366 – அதிகாரம்: அவா அறுத்தல், பால்: அறம் விளக்கம்: ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும். எனவே, ஆசைக்கு அடிமையாகக் கூடாது என்ற அச்சத்துடன் வாழ வேண்டும்.
		
					சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு. – குறள்: 422 – அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள் விளக்கம்: மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.
		
					அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும். – குறள்: 611 – அதிகாரம்: ஆள்வினை உடைமை, பால்: பொருள் விளக்கம்: நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் [ மேலும் படிக்க …]
		
					சொல்லுக சொல்லைப் பிறிதுஓர்சொல் அச்சொல்லை வெல்லும்சொல் இன்மை அறிந்து. – குறள்: 645 – அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருள் விளக்கம்: இந்தச் சொல்லை இன்னொரு சொல் வெல்லாது, என்று உணர்ந்த பிறகே, [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark