சொல்லுக சொல்லைப் பிறிதுஓர்சொல் அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து. – குறள்: 645
– அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருள்
விளக்கம்:
இந்தச் சொல்லை இன்னொரு சொல் வெல்லாது, என்று உணர்ந்த பிறகே, அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
சொல்லுக சொல்லைப் பிறிதுஓர்சொல் அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து. – குறள்: 645
விளக்கம்:
இந்தச் சொல்லை இன்னொரு சொல் வெல்லாது, என்று உணர்ந்த பிறகே, அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
இறைகடியன் என்றுஉரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்உறைகடுகி ஒல்லைக் கெடும். – குறள்: 564 – அதிகாரம்: வெருவந்த செய்யாமை, பால்: பொருள் கலைஞர் உரை கடுஞ்சொல் உரைக்கும் கொடுங்கோல் என்று குடி மக்களால்கருதப்படும் அரசு, தனது பெருமையை விரைவில் இழக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நம் அரசன் கொடியவன் [ மேலும் படிக்க …]
நயன்இலன் என்பது சொல்லும் பயன்இலபாரித்து உரைக்கும் உரை. – குறள்: 193 – அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: அறம் கலைஞர் உரை பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் பயனில்லாத பொருள்களைப் பற்றி [ மேலும் படிக்க …]
மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின். – குறள்: 942 [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment