உள்ளம் உடைமை உடைமை; பொருள்உடைமை
நில்லாது நீங்கி விடும். – குறள்: 592
– அதிகாரம்: ஊக்கம் உடைமை, பால்: பொருள்
விளக்கம்:
ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது.
உள்ளம் உடைமை உடைமை; பொருள்உடைமை
நில்லாது நீங்கி விடும். – குறள்: 592
விளக்கம்:
ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது.
மக்களே போல்வர் கயவர் அவர்அன்னஒப்பாரி யாம்கண்டது இல். – குறள்: 1071 – அதிகாரம்: கயமை, பால்: பொருள் கலைஞர் உரை குணத்தில் ஒருவர் கயவராக இருப்பார். ஆனால், நல்லவரைப் போலக் காட்டிக் கொள்வார். மனிதர்களிடம் மட்டும்தான் இப்படி இருவகையான நிலைகளை ஒரே உருவத்தில் காண முடியும். ஞா. [ மேலும் படிக்க …]
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்காயினும் தான் முந்துறும். – குறள்: 707 – அதிகாரம்: குறிப்பறிதல், பால்: பொருள் கலைஞர் உரை உள்ளத்தில் உள்ள விருப்பு வெறுப்புகளை முந்திக் கொண்டுவெளியிடுவதில் முகத்தைப் போல அறிவு மிக்கது வேறெதுவுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவர் இன்னொருவரை விரும்பி மகிழ்ந்தாலும், [ மேலும் படிக்க …]
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு. – குறள்: 613 – அதிகாரம்: ஆள்வினையுடைமை, பால்: பொருள் கலைஞர் உரை பிறருக்கு உதவி புரியும் பெருமித உணர்வு, விடா முயற்சி மேற்கொள்ளக்கூடிய உயர்ந்த இயல்புடையவர்களிடம் நிலை பெற்றிருக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை எல்லார்க்கும் நன்றிசெய்தல் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment