அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும். – குறள்: 611
– அதிகாரம்: ஆள்வினை உடைமை, பால்: பொருள்
விளக்கம்:
நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.
அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும். – குறள்: 611
நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.
கண்ணோட்டம் இல்லவர் கண்இலர் கண்உடையார்கண்ணோட்டம் இன்மையும் இல். – குறள்: 577 – அதிகாரம்: கண்ணோட்டம், பால்: பொருள் கலைஞர் உரை கருணை மனம் கொண்டவர்க்கு இருப்பதே கண்கள் எனப்படும்;கருணையற்றோர் கண்ணற்றோர் என்றே கருதப்படுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கண்ணோட்ட மில்லாதவர் கண்ணில்லாதவரே யாவர்;கண்ணுடையவர் எப்போதேனும் என்ன [ மேலும் படிக்க …]
நாடுஎன்ப நாடா வளத்தன நாடுஅல்ல நாட வளம்தரும் நாடு. – குறள்: 739 – அதிகாரம்: நாடு, பால்: பொருள் கலைஞர் உரை இடைவிடாமல் முயற்சி மேற்கொண்டு வளம் பெறும் நாடுகளை விட, இயற்கையிலேயே எல்லா வளங்களையும் உடைய நாடுகள் சிறந்த நாடுகளாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்பேணலர் மேலா யவர். – குறள்: 1016 – அதிகாரம்: நாணுடைமை, பால்: பொருள் கலைஞர் உரை பரந்த இந்த உலகில் எந்தப் பாதுகாப்பையும்விட, நாணம் எனும்வேலியைத்தான் உயர்ந்த மனிதர்கள், தங்களின் பாதுகாப்பாகக்கொள்வார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உயர்ந்தோர்; தமக்குப் பாதுகாப்பாகிய நாணினைக் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment