நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்புஇல்சொல் பல்லா ரகத்து. – குறள்: 194
Related Articles
![Thiruvalluvar](https://www.kuruvirotti.com/wp-content/uploads/2019/12/Thiruvalluvar-statue-1-326x245.jpg)
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் – குறள்: 163
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறன்ஆக்கம்பேணாது அழுக்கறுப் பான். – குறள்: 163 – அதிகாரம்: அழுக்காறாமை, பால்: அறம் கலைஞர் உரை அறநெறியையும், ஆக்கத்தையும் விரும்பிப் போற்றாதவன்தான், பிறர் பெருமையைப் போற்றாமல் பொறாமைக் களஞ்சியமாக விளங்குவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இம்மைக்கும் மறுமைக்கும் வேண்டிய செல்வமும் அறமும் [ மேலும் படிக்க …]
![Thiruvalluvar](https://www.kuruvirotti.com/wp-content/uploads/2019/12/Thiruvalluvar-statue-1-326x245.jpg)
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை – குறள்: 891
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்போற்றலுள் எல்லாம் தலை. – குறள்: 891 – அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை, பால்: பொருள். கலைஞர் உரை ஒரு செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதுஇருந்தால், அதுவே தம்மைக் காத்திடும் காவல்கள் அனைத்தையும் விடச் சிறந்த காவலாக அமையும். . ஞா. [ மேலும் படிக்க …]
![](https://www.kuruvirotti.com/wp-content/uploads/2018/12/cropped-Educate-326x245.jpg)
தந்தை மகற்குஆற்றும் நன்றி – குறள்: 67
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்துமுந்தி யிருப்பச் செயல். – குறள்: 67 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம் கலைஞர் உரை தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும். ஞா. [ மேலும் படிக்க …]
Be the first to comment